tag:blogger.com,1999:blog-5933685132441833408.post2131812770798581234..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: நான் தேடும் அவன்!!RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-38592950892253892702009-10-24T21:37:36.929+05:302009-10-24T21:37:36.929+05:30அம்புலிமாமா கதை எழுதினதுக்கு ரம்யாவுக்கு வாழ்த்துக...அம்புலிமாமா கதை எழுதினதுக்கு ரம்யாவுக்கு வாழ்த்துகள்.!<br /><br />(விவரணையில்தான் பிசகு. நாலு வாட்டி கொட்டாவி வந்திருச்சு.. ஹிஹி)Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-12859031735323377362009-10-24T21:30:59.331+05:302009-10-24T21:30:59.331+05:30அட நல்லாருக்கே!அட நல்லாருக்கே!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-39550377527585723772009-10-24T19:47:23.652+05:302009-10-24T19:47:23.652+05:30நீண்ட நாட்களுக்கு பிறகு
ரம்யா - அருமை.
மாதம் ஒன்...நீண்ட நாட்களுக்கு பிறகு<br /><br />ரம்யா - அருமை.<br /><br />மாதம் ஒன்றாவது கொடுங்கள் விருந்துநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-64444854318014430762009-10-24T14:09:24.744+05:302009-10-24T14:09:24.744+05:30உங்களுக்கு கதையும் சொல்லத் தெரியுமா, நல்லா இருக்கு...உங்களுக்கு கதையும் சொல்லத் தெரியுமா, நல்லா இருக்குங்க!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-35683649522884397652009-10-24T13:07:13.768+05:302009-10-24T13:07:13.768+05:30நல்ல கதை ரம்யா. நெகிழ்ச்சியான திருப்பம். பாராட்டுக...நல்ல கதை ரம்யா. நெகிழ்ச்சியான திருப்பம். பாராட்டுக்கள் ரம்யாS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-69253407478594044812009-10-24T06:10:30.597+05:302009-10-24T06:10:30.597+05:30//இருவரையும் புது டிரஸ் போட வைத்தார்கள். சந்துரு வ...//இருவரையும் புது டிரஸ் போட வைத்தார்கள். சந்துரு வாங்கி வந்த கேக் வெட்டப்பட்டது. முதல் கேக் துண்டை எடுத்து தனது நண்பனுக்கு ஊட்டி விட்டான் சந்துரு.//<br /><br />ஏன் துண்டு போட பக்கத்திலே ஆள் இல்லையாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-35029453434601453232009-10-24T06:09:01.962+05:302009-10-24T06:09:01.962+05:30//"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா ...//"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா சந்துரு கொண்டு வந்துள்ள கேக்கை வெட்டுவோம். மீதி ஆரவாரம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்.//<br /><br />என்ன சரக்கு "ரம்" யாநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-25797831308855298522009-10-23T21:22:06.422+05:302009-10-23T21:22:06.422+05:30சுவையான சிறுகதைசுவையான சிறுகதைஅப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-60214219948552517092009-10-23T16:21:24.388+05:302009-10-23T16:21:24.388+05:30ரொம்ப நல்லாயிருக்கு சகோதரிரொம்ப நல்லாயிருக்கு சகோதரிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-64222487241109917272009-10-23T14:16:29.220+05:302009-10-23T14:16:29.220+05:30//
ஆ.ஞானசேகரன் said...
அருமையா கதை சொல்லுரிங்க
/...//<br /> ஆ.ஞானசேகரன் said... <br />அருமையா கதை சொல்லுரிங்க<br />//<br /><br />நன்றி ஆ.ஞானசேகரன்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-64524294956603833062009-10-23T14:07:07.506+05:302009-10-23T14:07:07.506+05:30அருமையா கதை சொல்லுரிங்கஅருமையா கதை சொல்லுரிங்கஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-54215530743482786342009-10-23T14:01:33.920+05:302009-10-23T14:01:33.920+05:30//
க.பாலாசி said...
//நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந...//<br /> க.பாலாசி said... <br />//நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், கண்களில் நீர் வழிய கல்யாணின் தாய், தந்தைக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தான். //<br /><br />ஆனந்த கண்ணீர்....<br /><br />கதை நன்றாயிருக்கிறது...சிந்தனையுடன்...<br /><br />//<br /><br />ஆமாம் க.பாலாசி!<br />நன்றி க.பாலாசி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-64899294877467297452009-10-23T14:00:31.145+05:302009-10-23T14:00:31.145+05:30//
வால்பையன் said...
இந்த ரம்யா குழந்தைக்கு யாரா...//<br /> வால்பையன் said... <br />இந்த ரம்யா குழந்தைக்கு யாராவது பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுங்கப்பா!<br />//<br /><br /><br />நன்றி வால்பையன்!<br /><br />இன்னும் பிஸ்கட் வந்து சேரலை:)<br /><br />அளவில்லா எதிர்பார்ப்புடன் <br />ரம்யா....RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-87465958772408542152009-10-23T13:59:09.068+05:302009-10-23T13:59:09.068+05:30//
கதிர் - ஈரோடு said...
நெ(ம)கிழ்ச்சி
//
நன்றி...//<br /> கதிர் - ஈரோடு said... <br />நெ(ம)கிழ்ச்சி<br />//<br /><br />நன்றி கதிர் - ஈரோடு!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-32710584951689091412009-10-23T13:58:31.169+05:302009-10-23T13:58:31.169+05:30//
புலவன் புலிகேசி said...
நல்லா இருக்கு ரம்யா.....//<br /> புலவன் புலிகேசி said... <br />நல்லா இருக்கு ரம்யா.....<br />//<br /><br />நன்றி புலவன் புலிகேசி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-4566022318001540532009-10-23T13:57:57.342+05:302009-10-23T13:57:57.342+05:30//
பித்தனின் வாக்கு said...
நல்லா கதைவுடறிங்க, ஆ...//<br /> பித்தனின் வாக்கு said... <br />நல்லா கதைவுடறிங்க, ஆத்தாடி கிரைம் நாவல் மாதிரி கொண்டுபோய் கடைசில உருக்கமா வைச்சுட்டிங்க. ஆனா நடுராத்திரில இப்படி அவங்க நடந்துக்கறது கதையில தான் நடக்கும். நன்றி. நல்ல கதை வாழ்த்துக்கள்(வாத்துக்கள்) ரம்யாஆஆ<br />//<br /><br />இல்லைங்க பித்தனின் வாக்கு!<br /><br />இது நடந்த கதைங்க! <br /><br />வாழ்த்திற்கு மிக்க நன்றிங்க!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-6756920706732721872009-10-23T13:56:31.651+05:302009-10-23T13:56:31.651+05:30//
ரங்கன் said...
என்னால் வார்த்தைகளால்சொல்ல முட...//<br /> ரங்கன் said... <br />என்னால் வார்த்தைகளால்சொல்ல முடியாத ஒரு உணர்வு இருக்கமுடியுமானால் அது நட்பு மட்டுமே..!!<br /><br />எவ்வளவு அழகான கதை..!<br /><br />மனம் நெகிழ்ந்தேன்..<br /><br />நன்றி ரம்யாம்மா<br />//<br /><br />ரசிச்சு படிச்சு அதை வார்த்தைகளால் வெளிப்படுத்திய உங்கள் உணர்வுக்கு நான் நன்றி சொல்கிறேன் ரங்கா!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-29873647550054842282009-10-23T11:34:39.073+05:302009-10-23T11:34:39.073+05:30//
அப்பாவி முரு said...
//வந்தது வந்துட்டீங்க எத...//<br /> அப்பாவி முரு said... <br />//வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா//<br /><br />வாழ்த்துகள்...<br /><br />போதுமா???<br />//<br /><br />ஐயோ! போதும்பா இன்னுமா :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-45129398790953546162009-10-23T11:33:35.933+05:302009-10-23T11:33:35.933+05:30//
2) //"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது...//<br />2) //"சரி இப்போ அதெல்லாம் கொண்டாட முடியாது, ஆனா சந்துரு கொண்டு வந்துள்ள கேக்கை வெட்டுவோம். மீதி ஆரவாரம் எல்லாம் நாளைக்கு பார்த்துக்கலாம்//<br /><br />பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முந்தைய நள்ளிரவில் தானே நடக்கும்?<br />//<br /><br />நண்பர்கள் மற்றும் உறவினர்களை நள்ளிரவில் அழைப்பார்கள் என்பது எனக்கு தெரியாத ஒன்று. <br /><br />அதையும் இப்போது தெரிந்து கொண்டேன்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-6386811749440870512009-10-23T11:30:47.560+05:302009-10-23T11:30:47.560+05:30//
அப்பாவி முரு said...
ரெண்டு இடத்துல எனக்கு பு...//<br /> அப்பாவி முரு said... <br />ரெண்டு இடத்துல எனக்கு புரியலை.<br /><br />1) //அவனுக்கு என்னை மாதிரி டாடி இல்லேப்பா!//<br /><br />அப்பாகிட்டவே எப்பிடி, என்னை மாதிரி அப்பா இல்லாதவன்னு சொல்ல முடியும்?<br />//<br /><br />நீங்க கண்டுபிடிச்ச தவற்றை நான் ஏற்றுக் கொள்கிறேன்.<br /><br />எனக்கு இருக்கிற மாதிரி அப்பா இல்லைன்னு சொல்லி இருக்கணும் இல்லையா??RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-68952168300317126522009-10-23T11:16:45.757+05:302009-10-23T11:16:45.757+05:30//நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், கண்களில் ந...//நீண்டநாள் ஆசை நிறைவேறிய சந்தோஷத்தில், கண்களில் நீர் வழிய கல்யாணின் தாய், தந்தைக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தான். //<br /><br />ஆனந்த கண்ணீர்....<br /><br />கதை நன்றாயிருக்கிறது...சிந்தனையுடன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-83710269614641939312009-10-23T10:47:15.571+05:302009-10-23T10:47:15.571+05:30//
velji said...
ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி நெக...//<br /> velji said... <br />ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி நெகிழ்வாய் முடித்திருக்கிறீர்கள்.<br />நல்ல கதை!<br />//<br /><br />வாங்க velji,<br /><br />உங்கள் வரவிற்கும் ரசனைக்கும் மிக்க நன்றி veljiRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-34603302469981095402009-10-23T10:40:08.753+05:302009-10-23T10:40:08.753+05:30//
pappu said...
அட!
//
முற்றுப் பெறாத வாக்கியம...//<br /> pappu said... <br />அட!<br />//<br /><br />முற்றுப் பெறாத வாக்கியம் :)) <br />இருந்தாலும் நன்றி பப்பு!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-22003259124731121482009-10-23T10:37:50.036+05:302009-10-23T10:37:50.036+05:30//
அ.மு.செய்யது said...
ஆர்ப்பட்டமில்லாமல் ஒரு அ...//<br /> அ.மு.செய்யது said... <br />ஆர்ப்பட்டமில்லாமல் ஒரு அழகான ,இயல்பான கதையை தந்ததற்கு பாராட்டுகள் ரம்யா !!!!<br /><br />தொடர்ந்து எழுதுங்கள் !!!<br />//<br /><br />ரசனைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சகோ!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-33361874209146032412009-10-23T10:36:38.266+05:302009-10-23T10:36:38.266+05:30//
Mrs.Menagasathia said...
நெகிழ்வான நல்ல கதை ர...//<br /> Mrs.Menagasathia said... <br />நெகிழ்வான நல்ல கதை ரம்யா!!<br />//<br /><br />மிக்க நன்றி சகோதரி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com