tag:blogger.com,1999:blog-5933685132441833408.post2452357729631598173..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: ஜில் என்று ஒரு காதல் / மூன்றாம் பகுதிRAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-15318565801861228572009-05-17T13:57:00.000+05:302009-05-17T13:57:00.000+05:30// ஜில் என்று ஒரு காதல் / மூன்றாம் பகுதி //
வந...// ஜில் என்று ஒரு காதல் / மூன்றாம் பகுதி //<br /><br /><br />வந்துட்டேன்....... வந்துட்டேன்.......<br /><br /><br />// காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !! //<br /><br /><br /><br />ஆமாங்கோவ்....!! இல்லீனா சோன்பப்புடி தீந்துபோயிருமுங்கோவ்......!!!!!<br /><br /><br /><br />// பங்க்கீர்பவர்கள் //<br /><br /><br />இதுல இது வேறையா ......<br /><br /><br />// கதாநாயகன் : ராஜா //<br /><br /><br /> யாரு அந்த பெட்ரமாஸ் தலையனா......???<br /> <br />// கதாநாயகி : காஜூல் // <br /><br /><br /> வெளியில விசாருச்சதுல ... நெம்ப சப்ப பிகராமா .....????<br /><br /><br /><br />// கதாநாயகியின் தங்கை: சாரா ///<br /><br /><br /><br />ஓ சாரா.... ஓ சாரா.... <br /><br /><br />நீ என்ன மாருதி ஆல்டோ கீரா....<br /><br /><br /><br /><br />// வீட்டுச் செல்லம் : சின்னு //<br /><br /><br />பட்டார் பன்னா.....?? ஜாம் பன்னா.....???<br /><br /><br />// கதாநாயகியின் அம்மா : கல்யாணி ///<br /><br /><br />வாங்க பீர் மாமியா.......<br /><br />இது என்ன தலையில சிலேப்பி கொண்ட .....<br /><br /><br /><br />// கதாநாயகியின் அப்பா : மனோ //<br /><br /><br /><br />வாங்க வாஷ் பேச்சின் மண்ட மாமனாரே..........<br /><br /><br /><br />// பாட்டி : மந்தாஹினி //<br /><br /><br />ம்ம்க்க்ம்.....!!!! பேர பாரு..... !!! சங்கூதுற வயசுல .... மந்தாஹினி........<br /><br />மனசுல பெரிய நாட்டிய பேரொழி பத்திமினின்னு நெனப்பு.......<br /><br /><br /><br /><br />// வேகமாக வெளியே வந்தவங்க, யாரு தம்பி, புதுசா இருக்கே! //<br /><br /><br />ஏங்கெழவி ..... பழசா இருந்தா டான்ஸ் ஆடி காட்டுவியோ......???<br /><br /><br /><br /><br />// ஏன் எல்லாரும் ஒண்ணா உக்காந்து இருக்காங்க. //<br /><br /><br />இல்லியே ... எல்லாருமும் தனி ... தனி ... சேருல தான ஒக்காந்திக்காங்க.....!!!!<br /><br /><br /><br /><br />// ஆனா ஒருத்தர் மூஞ்சியும் சரி இல்லை! ///<br /><br /><br /><br />ஓஓவ்......!!!! நீ பெரிய ஐஸ்வர்யா ராயி.....!!!! இங்க இருக்குறவங்க மூசிய பத்தி பேசுற நீயி.......!!!!<br /><br /><br /><br />// நம்ம கிட்டே விஷயம் என்னான்னு மனோ கண்டிப்பா சொல்லவே மாட்டான். நாம்பளே நேரா கேட்டுடலாம். //<br /><br /><br />உனக்கு சோறு போடுறதே பெரிய விஷியம்....!!!!!!<br /><br /><br /><br />// யாருப்பா நீ?? உன்னை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்லையே? //<br /><br /><br /><br />பாத்திருந்தா கடுச்சு வெச்சிருப்பியாக்கும்......!!!!!!<br /><br /><br />// என்ன விஷயம்?? ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க? //<br /><br /><br />ஸ்ஸ்... அப்பா ........ வயசான காலத்துல......... கம்முனு இரு கெழவி ......<br /><br /><br /><br />// பாட்டி என்னை ஆசிர்வதிங்க. ///<br /><br /><br />ஓஒ... அட்ரா சக்க...... அட்ரா சக்க...... <br /><br /><br /><br />// உங்களைப் பார்த்தால் சாட்சாத் மகாலக்ஷ்மி மாதிரி இருக்கீங்க. //<br /><br /><br /><br />அடங்கொன்னியா..... இந்த அளவுக்கு எறங்கி வந்திட்டியே தம்பி....!!! பரவால அடுச்சுடு.......!!!<br /><br /><br /><br />// பாட்டிக்கு ஒன்னும் புரியலை, என்னடா காலிலே வந்து விழரே!! பரீட்ச்சை ஏதாவது எழுதப்போறியா?? மொதல்லே சொல்லு நீ யாரு?? //<br /><br /><br />ஏய் கெழவி....!!!! வயசான காலத்துல உனக்கு நையாண்டி வேற.....!!!!! நல்ல துப்புகெட்ட குடும்பமடா சாமி....!!!!!<br /><br /><br /><br />// கிழிஞ்சிது இவங்களுக்கு காது கேக்காதா? அடபாவமே நான் காலிலே விழுந்தது அநியாயத்துக்கு வீணா போயுடுச்சே!! ///<br /><br /><br />அடங்கொன்னியா...!!! அப்பரரம் எதுக்கு அத கெழவிக்கு காத்து....!!! தம்பி அதுல ஈயத்த காச்சி ஊத்து.....!!!!!<br /><br /><br /><br /><br />// கடவுளே இதென்ன சோதனை??" //<br /><br /><br />சத்திய சோதனை........<br /><br /><br /><br />// என் பெயர் ராஜான்னு சொல்லிக்கவே வெக்கமா இருக்கு. //<br /><br /><br />சேரி .... ராணி ன்னு சொல்லிபோடு.....!!!! ஓஒ... தப்பா போயிருமா.......????<br /><br /><br /><br />// "ஏண்டா மனோ ஏன் ஒரு மாதிரி முழிச்சிகிட்டு உக்காந்து இருக்கே? ஏதாவது பெரிய பிரச்சனையா?? //<br /><br /><br /><br />ஆமாங்கோ கெழவி.....!!! உங்க தவப் புதல்வன்...... கல்லாவுல இருந்து எட்டனாவ திருடிக்கிட்டு போயி கம்பரகட்டு வாங்கி தின்னுபுட்டாராம்....!!! அதுக்குத்தான் உங்க மருமவ கொளம்பு சீவகொட்டையில அடி போட்டு நேம்பிகிட்டு இருக்குது.....<br /><br /><br /><br />// அதான் எல்லாரும் சேர்ந்து பேசறீங்களா? சொல்லுடான்னா?? " என்று தன மகனைப் பார்த்து பாட்டி கேட்டாங்க. ///<br /><br /><br />அட...... ம்ம்ம்ம்ம்ம்ம்.....!! யாருயா இந்த பிஞ்சு போன கெழவிய இந்த லிஷ்ட்டுல சேத்துனது........!! ரம்யாக்கா.... உங்குளுக்கு மனசாட்சியே இல்லையா........?? <br /><br /><br /><br />// ஆமாம்மா இது ஒரு பெரிய பிரச்சனை, நான் ஐநாசபை கூட்டி தீர்வு காணனும். //<br /><br /><br />அடேய் பீங்கான் மண்டையா.... அந்த செத்த கெழவிக்கிட்ட உனக்கு என்னடா காமடி <br />வேண்டி கெடக்குது .......!!!!!<br /><br /><br /><br />// வாசக் கதவை மூடி வையுங்கன்னு பல தடவை சொல்லியும் யாரும் கேக்கலை. //<br /><br /><br />டே தம்பி... நா அன்னைக்கே சொல்லுல ... இந்த ஆளு உன்ன நாயா விட கேவலமா நெனைப்பான்னு......!!! இப்ப பாரு.....<br /><br /><br /><br />// " என்ற கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. //<br /><br /><br />ச்ச... ச்ச....!!! நீங்க அசிங்க அசிங்கமாகொட திட்டுங்க பீர் மாமியார்....!! நம்மப பய சொரனகெட்ட பய...!!! எதும் மனசுல வெச்சுக்க மாட்டாங்கோவ்.....!!!! <br /><br /><br /><br />// உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. //<br /><br /><br /><br />ஓஓவ்.....!!!! இதுல இது வேறையா.......????<br /><br /><br /><br />// எனக்கு கூட இந்த அங்கிளை பார்த்தா பிடிக்கலை. சரியான நேரத்துலே சரியான மாடுலேசன்னோட போட்டுக் கொடுத்துவிட்டாள் சாரா! //<br /><br /><br /><br />சாரா.... வாழ்கையில ஒரு அருமையான வீடு வேலகாறன நீ மிஸ் பண்ணுற....!!! அப்புறம் பின்னாடி நெம்ப பீல் பண்ணுவ.......!!!!<br /><br /><br />// நம்ப சின்னுவை நாய்ன்னு சொன்னாரு. " //<br /><br /><br />ஓஒ.....!!! மாப்ள சார்.... , கல்யாணத்துக்கு அப்புறம் அத .... நாயின்னு சொல்லாதீங்க..... சின்ன அம்முனி கோவிச்சுக்குவாங்க...!!! வேணுமின்னா கொரங்குன்னு சொல்லுங்க..... <br /><br /><br /><br />// கொஞ்ச நேரம் வாயை மூட்ரயா? பெரியவங்க பேசும் போது உனக்கு இங்கே என்ன வேலை?? போ உள்ளே. அதிகப் பிரசங்கி. நான்தான் பேசிகிட்டு இருக்கேன் இல்லே, உனக்கு ஏன் அவ்வளவு ஆவேசம் வருது. உள்ளே போ, சொன்னா கூட போகாமல் இங்கேயே நின்னுகிட்டு ஏதாவது உளறிகிட்டே இருக்கே. போடி உள்ளே" என்றார் கோவத்துடன் கல்யாணி. //<br /><br /><br /><br />அப்புடி சொல்லுங்க பீர் மாமியாரே.......!!!!!<br /><br /><br /><br />// அத்தை ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க, பின்னால் இவங்களை வச்சே பல காரியங்களை சாதிச்சுக்கணும். என்று ஒரு மணகனக்கு ராஜாவுக்கு. //<br /><br /><br /><br />அடேய்...!!! அடடேய்....!!! கோமுட்டி தலையா.....!!! மாமியாலையே நீ கரெக்ட் பண்ணுறியா...!!! வேணாமுடா தம்பி...... கெழவி பொல்லாதது....!!! அல்லகட்டி கடுச்சு வெச்சுபோடும்......!!!!!<br /><br /><br /><br /><br />// பாருங்கப்பா! அம்மா என்னை அந்த அங்கிள்க்கு முன்னாடி திட்டறாங்க. ஏற்கனவே அந்த அங்கிள் சரி இல்லை. இப்போ எனக்கு ரொம்ப இன்சல்டா இருக்கு. //<br /><br /><br /><br />எனுங்கம்முனி லாரா... ச்சு...த்து... சாரா.....!! அப்போ அந்த அங்கிளுக்கு பின்னாடி திட்டலாமா????? <br /><br /><br /><br /><br />// என்ன நான் குட்டிப் பிசாசா, போ! போ! அடுத்த முறை நீ வந்தா சின்னு உன்னை நல்லா கடிச்சி வெச்சிடும். சாராவின் குரலில் இருந்து அவள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் என்பதை நன்கு அறிய முடிந்தது //<br /><br /><br /><br /><br />இல்லீங்கோ அம்முனி.....!!! நீங்களும் பெரிய பிசாசுதான்..............Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-72431758021032238562009-05-13T20:17:00.000+05:302009-05-13T20:17:00.000+05:30//
gayathri said...
ஆளவந்தான் said...
//
...//<br />gayathri said...<br /><br /> ஆளவந்தான் said...<br /> //<br /> கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. சரியா"<br /> //<br /> அதான் அம்மா<br /> u mean mummy<br />//<br />No..no.. i meant Mother :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-49744792305712793322009-05-13T14:04:00.000+05:302009-05-13T14:04:00.000+05:30இம்புட்டு ஜாலியான காமெடியான ஒரு காதல் கதையைப் படித...இம்புட்டு ஜாலியான காமெடியான ஒரு காதல் கதையைப் படித்ததே இல்லை. <br /><br />Hats Off to you Ramya :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-8022960537302023912009-05-13T10:04:00.001+05:302009-05-13T10:04:00.001+05:30ஆளவந்தான் said...
//
கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும்...ஆளவந்தான் said... <br />//<br />கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. சரியா" <br />//<br />அதான் அம்மா<br /><br /><br />u mean mummygayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-40259625349436260232009-05-13T10:04:00.000+05:302009-05-13T10:04:00.000+05:30குடந்தைஅன்புமணி said...
//gayathri said...
அப்பா...குடந்தைஅன்புமணி said... <br />//gayathri said... <br />அப்பா அவருகூட நானும் கிளம்பறேன். நீங்க ரொம்ப பேசிட்டீங்க. நாங்க போய் கோவில்லே வச்சு கல்யாணம் பண்ணிக்கறோம்<br /><br />adada ippadi pesa enaku thonama pochi aniku//<br /><br />???<br /><br /><br /><br />ithelam sariya papengalegayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-38532099424684803692009-05-12T01:48:00.000+05:302009-05-12T01:48:00.000+05:30//
Dr. N. Shalini said...
ஹாய் ரம்யா மேடம், வில்...//<br /> Dr. N. Shalini said... <br />ஹாய் ரம்யா மேடம், வில் டூ லிவ்வை வந்தடைந்துவிட்டேன்:)<br />//<br /><br />வாங்க வாங்க உங்கள் வரவிற்கு மிக்க நன்றி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-65817290584419385752009-05-12T01:43:00.000+05:302009-05-12T01:43:00.000+05:30ஹாய் ரம்யா மேடம், வில் டூ லிவ்வை வந்தடைந்துவிட்டேன...ஹாய் ரம்யா மேடம், வில் டூ லிவ்வை வந்தடைந்துவிட்டேன்:)Dr N Shalinihttps://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-6378785769501643672009-05-12T01:36:00.000+05:302009-05-12T01:36:00.000+05:30//
என்ன நான் குட்டிப் பிசாசா, போ! போ! அடுத்த முறை ...//<br />என்ன நான் குட்டிப் பிசாசா, போ! போ! அடுத்த முறை நீ வந்தா சின்னு உன்னை நல்லா கடிச்சி வெச்சிடும். சாராவின் குரலில் இருந்து அவள் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டாள் என்பதை நன்கு அறிய முடிந்தது .//<br />என்னைய திட்டுற மாதிரியே இருக்குநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-1167936359214782492009-05-12T01:34:00.000+05:302009-05-12T01:34:00.000+05:30//மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா. ரொம்ப ...//மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா. ரொம்ப நல்லவங்கன்னு மருமகளே ஒரு சமயத்தில் சொல்லி இருக்காங்களாம்.//<br />ரெம்ப பெரிய விஷயம் தான்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-34247239224292369542009-05-12T01:32:00.000+05:302009-05-12T01:32:00.000+05:30பதிவை முழசா படிச்சதாலே என்ன பதில் சொல்லனுமுன்னு மற...பதிவை முழசா படிச்சதாலே என்ன பதில் சொல்லனுமுன்னு மறந்து போச்சிநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-40308429465340631542009-05-11T23:13:00.000+05:302009-05-11T23:13:00.000+05:30//
கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்கா...//<br />கல்யாணி "தம்பி நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க. உக்காருங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரலாம். அதுவும் இப்போ எதுவும் சொல்ல முடியாது, கொஞ்சம் டைம் கொடுங்க யோசிக்க. சரியா" <br />//<br />அதான் அம்மாஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-39722767481547726602009-05-11T23:11:00.000+05:302009-05-11T23:11:00.000+05:30//
ரொம்ப நல்லவங்கன்னு மருமகளே ஒரு சமயத்தில் சொல்லி...//<br />ரொம்ப நல்லவங்கன்னு மருமகளே ஒரு சமயத்தில் சொல்லி இருக்காங்களாம்.<br />//<br />நெஜமாத்தான் சொல்றியா :)ஆளவந்தான்https://www.blogger.com/profile/04054167124107719973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-42069714888068570302009-05-11T20:08:00.000+05:302009-05-11T20:08:00.000+05:30என்னது கதை முழுவதும் ஒரு ஆணாதிக்க வாடை வருது .. ...என்னது கதை முழுவதும் ஒரு ஆணாதிக்க வாடை வருது .. ..<br /><br /> இல்லை ... நான் சொல்ல வந்தது .. அதாவது .. ஹீரோ ராஜா ..கஷ்டம் ....<br /><br />முடியல ..முடியல ...<br />எல்லாம் அந்த நாய் படுத்துற பாடு ...<br /><br />எனக்கும் நாய் என்றால் கொஞ்சம் ( நெறைய ) பயம் ...<br /><br />சாரா வை கொஞ்சம் தட்டி சாரி திட்டி வைக்கவும் ...<br /><br />கதையை நல்ல விதமாக முடியுங்க தாயி ....<br /><br />( ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங் )மந்திரன்https://www.blogger.com/profile/00426282204982032901noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-57476791541335309742009-05-11T19:11:00.000+05:302009-05-11T19:11:00.000+05:30ஹல்லோ என்ன எங்க வீட்டுக்குள்ளே அத்து மீறி வந்ததும்...ஹல்லோ என்ன எங்க வீட்டுக்குள்ளே அத்து மீறி வந்ததும் இல்லாமல் அதிகமா பேசறே நீ." இதுக்குத்தாண்டி நான் அப்பவே சொன்னேன் வாசல் கதவை மூடி வையின்னு. கேட்டியா, பொம்பளை பிள்ளைங்களை வளர்க்கிறது என்பது ஒரு சவால்ன்னு கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனா எனக்கே அந்த அவஸ்த்தை வரும்னு எதிர் பார்க்கலை."//////////////<br /><br /><br /><br />லூசாப்பா நீயு!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-60090958752555850202009-05-11T18:55:00.000+05:302009-05-11T18:55:00.000+05:30பாவம் ஹீரோ..இப்படி அவன கக்ஷ்டப்பட விட்டுடீங்களே ரம...பாவம் ஹீரோ..இப்படி அவன கக்ஷ்டப்பட விட்டுடீங்களே ரம்யா.. சரி சரி எப்படியாவது சேர்த்து வச்சுடுங்க.அவங்க வாழ்க்கை உங்க கையிலதான் இருக்கு..<br /><br />தொடரை எதிர்பார்த்து..<br /><br />ரசனைக்காரிRajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-29019779898320500772009-05-11T18:39:00.000+05:302009-05-11T18:39:00.000+05:30//gayathri said...
அப்பா அவருகூட நானும் கிளம்பறேன...//gayathri said... <br />அப்பா அவருகூட நானும் கிளம்பறேன். நீங்க ரொம்ப பேசிட்டீங்க. நாங்க போய் கோவில்லே வச்சு கல்யாணம் பண்ணிக்கறோம்<br /><br />adada ippadi pesa enaku thonama pochi aniku//<br /><br />???குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-51798343805356066332009-05-11T18:37:00.000+05:302009-05-11T18:37:00.000+05:30//அ.மு.செய்யது said...
//மந்தாஹினி இவங்க காஜோலின்...//அ.மு.செய்யது said... <br />//மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா//<br /><br />கொஞ்சம் கொயப்பமா கீதே !!//<br /><br />பாட்டிப்பா!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-87692813381628722552009-05-11T17:52:00.000+05:302009-05-11T17:52:00.000+05:30//வால்பையன் said...
பின்னூட்டங்களை காணோமே!
மக்கள்...//வால்பையன் said... <br />பின்னூட்டங்களை காணோமே!<br />மக்கள் ரொம்ப பிஸியாகிட்டாங்க போல!<br />//<br /><br />நாங்க இருக்கோம் தல....அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-62868707074253483152009-05-11T17:51:00.001+05:302009-05-11T17:51:00.001+05:30//வளர்க்கிறது என்பது ஒரு சவால்ன்னு கேள்விப் பட்டிர...//வளர்க்கிறது என்பது ஒரு சவால்ன்னு கேள்விப் பட்டிருக்கிறேன்.//<br /><br />ஜெயா டிவில பப்லு நடத்துறாரே !! அந்த சவாலா டீச்சர் ??அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-60359759537055658832009-05-11T17:51:00.000+05:302009-05-11T17:51:00.000+05:30//ஏற்கனவே அந்த அங்கிள் சரி இல்லை.//
ஆனா ஸ்டோரியோட...//ஏற்கனவே அந்த அங்கிள் சரி இல்லை.//<br /><br />ஆனா ஸ்டோரியோட ஆங்கிள் கரெக்கிட்டா இருக்கு !!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-17120268147475432162009-05-11T17:50:00.001+05:302009-05-11T17:50:00.001+05:30//மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா//
கொஞ்...//மந்தாஹினி இவங்க காஜோலின் தந்தையின் அம்மா//<br /><br />கொஞ்சம் கொயப்பமா கீதே !!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-57296034227174297182009-05-11T17:50:00.000+05:302009-05-11T17:50:00.000+05:30//ரொம்ப நல்லவங்கன்னு//
அப்படியே உங்கள மாதிரியே...//ரொம்ப நல்லவங்கன்னு//<br /><br />அப்படியே உங்கள மாதிரியே !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-62477403849193826002009-05-11T17:21:00.000+05:302009-05-11T17:21:00.000+05:30பின்னூட்டங்களை காணோமே!
மக்கள் ரொம்ப பிஸியாகிட்டாங்...பின்னூட்டங்களை காணோமே!<br />மக்கள் ரொம்ப பிஸியாகிட்டாங்க போல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-40781637839853842212009-05-11T14:15:00.000+05:302009-05-11T14:15:00.000+05:30சாரி ஒரு சில பெர்செனல் காரணங்களால் உங்க தொடரை தொட ...சாரி ஒரு சில பெர்செனல் காரணங்களால் உங்க தொடரை தொட முடியாமல் போய்விட்டது<br /><br />முழுதும் படித்துவிட்டு வருகிறேன்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-1094052336596433832009-05-11T12:43:00.000+05:302009-05-11T12:43:00.000+05:30அப்பா அவருகூட நானும் கிளம்பறேன். நீங்க ரொம்ப பேசிட...அப்பா அவருகூட நானும் கிளம்பறேன். நீங்க ரொம்ப பேசிட்டீங்க. நாங்க போய் கோவில்லே வச்சு கல்யாணம் பண்ணிக்கறோம்<br /><br />adada ippadi pesa enaku thonama pochi anikugayathrihttps://www.blogger.com/profile/05195225726193730549noreply@blogger.com