tag:blogger.com,1999:blog-5933685132441833408.post3852799981585966164..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: பொருள் தேடுவதின் பயன்!!RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-19540549326386948342009-03-31T13:47:00.000+05:302009-03-31T13:47:00.000+05:30நன்றி வால்பையன் !!நன்றி வால்பையன் !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-90100233282805134922009-03-31T10:39:00.000+05:302009-03-31T10:39:00.000+05:30சேர் மார்கெட்லயும், நிதி நிறுவனங்களிலும் கடன் வாங்...சேர் மார்கெட்லயும், நிதி நிறுவனங்களிலும் கடன் வாங்கி காசு போட்டவங்க கதை தானே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-61364400173821002322009-03-31T07:33:00.000+05:302009-03-31T07:33:00.000+05:30நான் எழுதிய இந்த கதையை படித்து ரசித்த அனைத்து உள்ள...நான் எழுதிய இந்த கதையை படித்து ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!!<BR/><BR/>நன்றி --> குடந்தைஅன்புமணி <BR/>நன்றி --> கார்த்திகைப் பாண்டியன் <BR/>நன்றி --> அப்பாவி முரு <BR/>நன்றி --> ஆ.ஞானசேகரன் <BR/>நன்றி --> ஊர் சுற்றி<BR/>நன்றி --> pappu <BR/>நன்றி --> இராகவன் நைஜிரியா <BR/>நன்றி --> நட்புடன் ஜமால் <BR/>நன்றி --> பிரியமுடன் பிரபு <BR/>நன்றி --> நான் தகுதியானவனா? நன்றி --> rose <BR/>நன்றி --> KISHORE <BR/>நன்றி --> புதியவன் <BR/>நன்றி --> அண்ணன் வணங்காமுடி<BR/>நன்றி --> அ.மு.செய்யது <BR/>நன்றி --> நிஜமா நல்லவன் <BR/>நன்றி --> குடுகுடுப்பை <BR/>நன்றி --> சுரேஷ் குமார் <BR/>நன்றி --> உலவு.காம் (ulavu.com)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-61640778906104289922009-03-30T19:21:00.000+05:302009-03-30T19:21:00.000+05:30//எனக்கு அந்தத் தங்கக் குடங்கள் வேண்டாம் நீங்களே எ...//<BR/>எனக்கு அந்தத் தங்கக் குடங்கள் வேண்டாம் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினார்.<BR/>//<BR/><BR/>அட போங்க நாவிதன் சார்.. அந்த ஏழாவது ஓட்ட கொடத்த மட்டும் வேணான்னு சொல்லிட்டு வந்திருக்கலாம்ல..?सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-84155976159811613992009-03-30T16:35:00.000+05:302009-03-30T16:35:00.000+05:30good one.good one.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/02936234332672608365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-72510759546850836232009-03-30T15:47:00.000+05:302009-03-30T15:47:00.000+05:30முன்பே கேட்டிருந்த கதை தான் என்றாலும் மீளவும் வாசி...முன்பே கேட்டிருந்த கதை தான் என்றாலும் மீளவும் வாசிக்க முடிந்தமைக்கு நன்றி அக்கா!நிஜமா நல்லவன்https://www.blogger.com/profile/16347052799762889397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-17854225477015462792009-03-30T12:58:00.000+05:302009-03-30T12:58:00.000+05:30கருத்தாழமிக்க கதைகள்...ஒரு மார்க்கமாத்தான் போயிட்ட...கருத்தாழமிக்க கதைகள்...<BR/><BR/>ஒரு மார்க்கமாத்தான் போயிட்டு இருக்கீங்க..டீச்சர் !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-51702401063797464032009-03-30T12:57:00.000+05:302009-03-30T12:57:00.000+05:30//காவியா, தமிழன், சேகர், சேது, கயல்விழி, காயத்ரி, ...//காவியா, தமிழன், சேகர், சேது, கயல்விழி, காயத்ரி, விமல், விதுஷா, வாண்டு, விக்கி, சதா, சந்தானம், தென்றல், ஏகாம்பரம், சரசு, மிருதுளா, சாதிக், சந்திரன். //<BR/><BR/>ரேடியோல விரும்பிக்கேட்ட நேயர்கள்னு ஒரு லிஸ்ட் வாசிப்பாங்களே !!!<BR/><BR/>சேம் ஃபீலிங் வருது...அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-82776594083053906892009-03-30T12:23:00.000+05:302009-03-30T12:23:00.000+05:30ஆன்டி ஆன்டி கதை ரொம்ப நல்லா இருக்கு.ஆன்டி ஆன்டி கதை ரொம்ப நல்லா இருக்கு.அண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-56342413568691143762009-03-30T09:29:00.000+05:302009-03-30T09:29:00.000+05:30//தேர்வு முடிந்த பின்பு உங்களின் சாதனைகளை எனக்கு அ...//தேர்வு முடிந்த பின்பு உங்களின் சாதனைகளை எனக்கு அனுப்பி வைக்கவும். அதை நான் என் பதிவில் உங்கள் பெயருடனும், உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களின் போட்டோவுடனும் பதிவிடுகிறேன்.//<BR/><BR/>மாணவர்களை உற்சாகப் படுத்த நல்லதொரு முயற்சி ரம்யா...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-78888193382588492042009-03-30T09:18:00.000+05:302009-03-30T09:18:00.000+05:30//ஆசைப் படலாம் ஆனால் அதிலும் அளவுடன் ஆசைப்படுதல் ம...//ஆசைப் படலாம் ஆனால் அதிலும் அளவுடன் ஆசைப்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று. //<BR/><BR/>ஆசையே துன்பத்திற்கெல்லாம் காரணம் என்றார் புத்தர்...ஆனால ஆசையில்லாமல் மனிதன் இருக்க முடியாது...ஆசை அளவோடு இருப்பது நலம்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-84076621938064705032009-03-30T09:17:00.000+05:302009-03-30T09:17:00.000+05:30மீண்டும் ஒரு நல்ல கருத்துள்ள கதை...மீண்டும் ஒரு நல்ல கருத்துள்ள கதை...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-15338258844458228612009-03-29T22:50:00.000+05:302009-03-29T22:50:00.000+05:30கதை நன்றாக இருக்கு ரம்யா ... அப்பறம் ..... எதோ சொ...கதை நன்றாக இருக்கு ரம்யா ... அப்பறம் ..... எதோ சொலனும்னு நெனச்சேன்... ஆங்.. எக்கா...ஒரு எட்டு நம்ம கடை பக்கம் வந்து பாக்குறது...?kishorehttps://www.blogger.com/profile/02794054752731112903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-52092562355439842732009-03-29T20:36:00.000+05:302009-03-29T20:36:00.000+05:30நல்ல கதை வாழ்த்துக்கள்நல்ல கதை வாழ்த்துக்கள்rosehttps://www.blogger.com/profile/08419887710662287625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-24241169545344396332009-03-29T19:20:00.000+05:302009-03-29T19:20:00.000+05:30இன்றைய சூல்நிலையில் குட்டிகலுக்குத் தேவையான கதையோ ...இன்றைய சூல்நிலையில் குட்டிகலுக்குத் தேவையான கதையோ இல்லையோ பெரியவர்களுக்குப் மிகவும் அவசியமான கதை.<BR/>நானும் எனக்குத்தெரிந்த ஒருகதை இதிகாசத்தில் இருந்து சொல்கிறேன்.<BR/>துரியோதனன் பாண்டவர்களிடம் இருந்த செல்வங்களயும்<BR/>தன்னிடம் இருந்த செல்வங்களயும் பட்டியலிட்டு தர்மனிடம் என்னவெள்ளாம் தன்னைவிட அதிகமாக இருக்கிறது என்று எண்ணிப்பார்த்து தன்னிடம் அவை இல்லையே என்று துயரப்பட்டானாம்.<BR/>பாரதி தன் பாடலில் என்று இவ்வாறு பலபல எண்ணி ஏழையாகி இரங்குத லுற்றான்னு முடிப்பார்.<BR/>துரியோதனன் என்ன ஏழையா? அவனிடம் அதிகமான செல்வங்கள் இருந்தும் பேராசையின் காரனமாக தன்னிடம் இல்லாததை எண்ணி அவன் ஏழையை போல் துயரப்பட்டானாம். வசதி அதிகம் படைத்தவர்கள் இந்தக்கதையை படித்து தங்களை திருத்திக்குவது அவசியம்.வேடிக்கை மனிதன்https://www.blogger.com/profile/04780029208356272104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-2401700333494046942009-03-29T18:52:00.000+05:302009-03-29T18:52:00.000+05:30///ஆசைப் படலாம் ஆனால் அதிலும் அளவுடன் ஆசைப்படுதல் ...///<BR/>ஆசைப் படலாம் ஆனால் அதிலும் அளவுடன் ஆசைப்படுதல் மிகவும் முக்கியமான ஒன்று.<BR/>///<BR/><BR/>சரியாக சொன்னீங்க<BR/>புத்தரும்கூட பேராசைதான் அழிவுக்கு காரணம் என்று சொல்லியிருக்கலாம்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-78097206936695047362009-03-29T17:48:00.000+05:302009-03-29T17:48:00.000+05:30கருத்து சொல்லும் கதைகள்அருமைதொடரட்டும் ...கருத்து சொல்லும் கதைகள்<BR/><BR/>அருமை<BR/><BR/>தொடரட்டும் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-13200647702931668432009-03-29T15:50:00.000+05:302009-03-29T15:50:00.000+05:30// கார்த்திகைப் பாண்டியன் said... உண்மையிலேயே ந...// கார்த்திகைப் பாண்டியன் said...<BR/><BR/> உண்மையிலேயே நல்ல முயற்சிங்க.. பதிவுலகத்துல கதை சொல்லவும் குழந்தைகளுக்காகவும் ஒரு தளத்தை நீங்கள் என் நடத்தக் கூடாது.. ?அதுல நாங்களும் எழுதுவோம்ல..//<BR/><BR/>நான் இதை ஆமோதிக்கின்றேன்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-90233146390159899542009-03-29T14:59:00.000+05:302009-03-29T14:59:00.000+05:30///உண்மையிலேயே நல்ல முயற்சிங்க.. பதிவுலகத்துல கதை ...///உண்மையிலேயே நல்ல முயற்சிங்க.. பதிவுலகத்துல கதை சொல்லவும் குழந்தைகளுக்காகவும் ஒரு தளத்தை நீங்கள் என் நடத்தக் கூடாது.. ?அதுல நாங்களும் எழுதுவோம்ல..////<BR/><BR/>இது நல்லாருக்கே! ட்ரை பண்ணிப் பாருங்க!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-64933531872980792182009-03-29T14:49:00.000+05:302009-03-29T14:49:00.000+05:30//அப்பாவி முரு said...நல்ல கதை ரம்யா!!!குட்டிகளுக்...//அப்பாவி முரு said...<BR/>நல்ல கதை ரம்யா!!!<BR/><BR/>குட்டிகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்தவர்களில் பலருக்கு அவசியம் தேவையான கருத்து!!!// <BR/><BR/><BR/>வழிமொழிகிறேன்.ஊர்சுற்றிhttps://www.blogger.com/profile/01520325292524281732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-76045350028505544072009-03-29T13:46:00.000+05:302009-03-29T13:46:00.000+05:30வணக்கம்..நல்ல கதை.. இதுவரை நான்கேட்டதில்லை பராட்டு...வணக்கம்..<BR/><BR/>நல்ல கதை.. இதுவரை நான்கேட்டதில்லை பராட்டுகள்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-48953561564871176942009-03-29T12:50:00.000+05:302009-03-29T12:50:00.000+05:30நல்ல கதை ரம்யா!!! குட்டிகளுக்கு மட்டுமல்ல, வளர்ந...நல்ல கதை ரம்யா!!!<BR/><BR/> குட்டிகளுக்கு மட்டுமல்ல, வளர்ந்தவர்களில் பலருக்கு அவசியம் தேவையான கருத்து!!!<BR/><BR/> வாழ்த்துக்கள்.அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-63599063495989608242009-03-29T12:11:00.000+05:302009-03-29T12:11:00.000+05:30உண்மையிலேயே நல்ல முயற்சிங்க.. பதிவுலகத்துல கதை சொல...உண்மையிலேயே நல்ல முயற்சிங்க.. பதிவுலகத்துல கதை சொல்லவும் குழந்தைகளுக்காகவும் ஒரு தளத்தை நீங்கள் என் நடத்தக் கூடாது.. ?அதுல நாங்களும் எழுதுவோம்ல..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-16671167034294002552009-03-29T11:52:00.000+05:302009-03-29T11:52:00.000+05:30நான்தான் முதல் ஆளு! அப்பாடி, இன்னைக்குத்தான் நான் ...நான்தான் முதல் ஆளு! அப்பாடி, இன்னைக்குத்தான் நான் முதல் ஆளாக வந்திருக்கிறேன்.(ஞாயிற்றுக்கிழமை புண்ணியத்தில்)குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-65617889175605607502009-03-29T11:49:00.001+05:302009-03-29T11:49:00.001+05:30This comment has been removed by the author.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.com