tag:blogger.com,1999:blog-5933685132441833408.post3865796533836523966..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: தேவதையின் வரங்கள்!!RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-78451924013057822942009-10-24T21:49:40.088+05:302009-10-24T21:49:40.088+05:30எல்லா வரங்களும் ரசனை.. சில கொஞ்சம் ஓவர்னாலும்.. ஹி...எல்லா வரங்களும் ரசனை.. சில கொஞ்சம் ஓவர்னாலும்.. ஹிஹி.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-37282446079501263672009-10-10T12:04:26.539+05:302009-10-10T12:04:26.539+05:30அவ்வ்வ்!
பயங்கரமா பாக்குறாங்க.
கண்(ண)டிக்கிறாங்க...அவ்வ்வ்!<br /><br />பயங்கரமா பாக்குறாங்க.<br /><br />கண்(ண)டிக்கிறாங்க.<br /><br />ஜாக்கிரத...!<br /><br />வரங்கள் வேறா?அத்திவெட்டி ஜோதிபாரதிhttps://www.blogger.com/profile/08125690479454313461noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-57941148340532710082009-10-10T09:40:50.941+05:302009-10-10T09:40:50.941+05:30//
ஸ்ரீ said...
//வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமி...//<br /> ஸ்ரீ said... <br />//வலை நண்பர்கள் ஒவ்வொருவரும் தமிழ்நாட்டின் "ஒரு நாள் முதல்வராக" பதவி ஏற்று செயல்பட வேண்டும் என்று மனதார விரும்பி வேண்டிக் கொள்கிறேன்.//<br /><br />இது நல்லாருக்கு.<br /><br />//<br /><br /><br />வருகைக்கும் ரசனைக்கும் நன்றி ஸ்ரீ!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-67223590234165617312009-10-10T08:53:00.958+05:302009-10-10T08:53:00.958+05:30//
நட்புடன் ஜமால் said...
குரும்பு தேவதை - குழந்...//<br /> நட்புடன் ஜமால் said... <br />குரும்பு தேவதை - குழந்தைத்தனம் தெரிகிறது - ரம்யா. இரசிக்கும்படியாக இருந்தது.<br />//<br /><br />வாங்க ஜமால் கருத்துக்கும் நன்றி !<br /><br />ஆமாம் அது குறும்பு தேவதை!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-58262027447152665462009-10-10T08:51:24.190+05:302009-10-10T08:51:24.190+05:30நன்றி sakthi
நன்றி பின்னோக்கி
நன்றி இராஜலெட்ச...நன்றி sakthi <br /> <br />நன்றி பின்னோக்கி <br /><br />நன்றி இராஜலெட்சுமி பக்கிரிசாமிRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-60839054530446638862009-10-10T08:50:08.681+05:302009-10-10T08:50:08.681+05:30//
கார்த்திகைப் பாண்டியன் said...
அக்கா.. இப்படி...//<br /> கார்த்திகைப் பாண்டியன் said... <br />அக்கா.. இப்படி கேட்டது எல்லாம் கொடுக்குற தேவதை வந்த நம்மா ஆளுங்க சும்மாவா இருப்பாங்க? இதுல மாயமா மறையுர வரம் எல்லாம் கிடைச்சா நம்ம ஆளுங்கள கைலையே பிடிக்க முடியாது..<br />//<br /><br />கிடைச்சா சந்தோஷமா அனுபவிக்கலாம்தான்<br />ஆனா உஷாராவும் இருக்கனுமில்லே :)<br /><br />அதுக்குதான் இந்த வரத்தை எனக்கு மட்டும் கேட்டுகிட்டேன் <br />நன்றி வருகைக்கும் கருத்துக்கும் கார்த்திகைப் பாண்டியன்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-24273366717602571042009-10-10T08:34:32.715+05:302009-10-10T08:34:32.715+05:30//
அ.மு.செய்யது said...
//நீ அவர்கள் காதருகே சென...//<br /> அ.மு.செய்யது said... <br />//நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும். <br /><br />//<br /><br />அப்ப மீதிய யாரு எடுத்து கொடுப்பா ?<br /><br />Atleast oru bit ketrukalamla ..<br />//<br /><br />எடுத்துதான் கொடுக்க முடியும். <br /><br />மீதியை அவங்க தான் எழுதனும்<br />ஆசையை பாரேன்! <br /><br />கருத்துக்கு நன்றி அ.மு.செய்யது!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-36771489443003117172009-10-10T08:32:54.641+05:302009-10-10T08:32:54.641+05:30//
Vidhoosh said...
சரிங்க.
-வித்யா
//
வரவிற்கு...//<br /> Vidhoosh said... <br />சரிங்க.<br />-வித்யா<br />//<br /><br />வரவிற்கும் உங்களின் கருத்துக்கும் நன்றி :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-35499051503950376492009-10-10T08:31:40.739+05:302009-10-10T08:31:40.739+05:30//
பித்தனின் வாக்கு said...
கடல் அளவு ஆசைகள் அது...//<br /> பித்தனின் வாக்கு said... <br />கடல் அளவு ஆசைகள் அது இரண்டு தேவதைகள் போலவே பொது நலமும் சுய நலமும் கலந்துருக்கு. நல்லது வாழ்க வளமுடன்.<br /><br />எனக்கு ஆசைகள் அதிகம் இல்லை இரண்டுதான் அவை: <br /><br />// அப்புறம் முக்கியமான் ஒன்று, நானும் எனது தோழிகளும் (வலைத் தோழிகள் உட்பட) சந்திரமண்டலத்திற்கு ஒரு மாதம் சுற்றுலா சென்று வர வேண்டும். இதை தந்தி போல் பாவித்து உடனே செயல் படுத்தவும். //<br />1.தயவுசெய்து அங்கனயே விட்டு விட்டு வரவும். திரும்பி இங்க கூட்டிவந்து ரங்கமணிகளை சேகத்தில் ஆழ்த்த வேண்டாம்.<br /><br />2.எனது தங்கை ரம்யா கேக்கும் இதை தவிர அனைத்து செய்து தரவும். <br />பேய் என்னைப் பார்த்து பயப்பட வேண்டும். ( என்ன உங்க வீட்டுல முகம் பாக்குற கண்ணாடி இல்லையா?)<br />யாரும் சிரிக்காத போது சிரிக்கனுமா அப்பிடினா நீங்க சென்னை 600 010 பார்ட்டியா?<br />ரிப்பிட்டு. பதிவு சூப்பர்.<br />//<br /><br />வாங்க பித்தனின் வாக்கு! <br />என் வலைக்கு புது வரவு, பல எனக்கு ஆதரவான கருத்துக்கள் சொல்லி இருக்கீங்க<br />உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி<br /><br />உங்களின் வலைபெயர் புதுமையா நல்லா இருக்கு! <br /><br />நல்ல வாக்கு சொல்லி இருக்கீங்க! அதற்கும் மிக்க நன்றி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-10825435577069847472009-10-10T08:29:34.705+05:302009-10-10T08:29:34.705+05:30//
கதிர் - ஈரோடு said...
உங்களைப் பார்த்தா இப்பவ...//<br /> கதிர் - ஈரோடு said... <br />உங்களைப் பார்த்தா இப்பவே பேய் பயப்படுதாமே<br />//<br /><br />வாங்க கதிர் அப்படியா சொல்றீங்க<br />இது வரை நான்தானே பயந்துகிட்டு இருக்கேன் :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-54456982345751395532009-10-10T08:27:52.335+05:302009-10-10T08:27:52.335+05:30//
R.Gopi said...
ஆஹா...
இப்போதான் ஒண்ணு ஒண்ணா ...//<br /> R.Gopi said... <br />ஆஹா...<br /><br />இப்போதான் ஒண்ணு ஒண்ணா முடிஞ்சுது...<br /><br />அடுத்தது ஆரம்பிச்சுட்டேளா... பேஷ்.. பேஷ்...<br /><br />இது அடுத்த தொடராகி என்னென்ன ஆகப்போறதோ??<br /><br />இன்னும் அடுத்தடுத்து யார் யார் வந்துஎல்லாரையும் டெரர் ஆக்கபோறாளோ...<br />//<br /><br />வாங்க கோபி!<br /> <br />வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-41668966597998012682009-10-10T08:26:20.463+05:302009-10-10T08:26:20.463+05:30வாங்க மேடி உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் அருமை!
உக்காந...வாங்க மேடி உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் அருமை!<br /><br />உக்காந்து யோசிக்கறீங்க பாருங்க அதுக்கு ஹாட்ஸ் ஆப்! <br /><br />பதிவுக்கு உங்க பின்னூட்டங்கள் அருமை :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-88548774525765874512009-10-10T08:23:23.580+05:302009-10-10T08:23:23.580+05:30//
அப்பாவி முரு said...
//பரீட்சை எழுதச் செல்லும...//<br /> அப்பாவி முரு said... <br />//பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும். //<br /><br />ஸ்டாடிங் டிரபிள் உள்ள வண்டியானால், முதல்வரியை எடுத்துக் கொடுக்கலாம்.,<br /><br />ஆனா.,<br /><br />பெட்ரோலே இல்லாத வண்டியா இருந்தா என்ன செய்யுரதும்மா... என்ன செய்யுறது?<br />//<br /><br />இது நெம்ப உள்குத்து :))<br /><br />கருத்துக்கு நன்றி முரு!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-20126970713480770122009-10-10T08:22:32.570+05:302009-10-10T08:22:32.570+05:30//
நசரேயன் said...
//ஆர்பரிக்கும் கடல் அலைகளின் ...//<br /> நசரேயன் said... <br />//ஆர்பரிக்கும் கடல் அலைகளின் மீது நான் என் தோழிகளுடன் உல்லாசமாக நடந்து செல்ல வேண்டும். //<br /><br />ஆவியாவா ?<br />//<br /><br />வாங்க நெல்லை புயலே!<br />வரவுக்கு நன்றி!<br /><br />ஆவி இல்லே நாங்கதான்...RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-18183501242983228132009-10-10T08:21:33.319+05:302009-10-10T08:21:33.319+05:30//
இராகவன் நைஜிரியா said...
அன்பு, பரிவு, பாசம்,...//<br /> இராகவன் நைஜிரியா said... <br />அன்பு, பரிவு, பாசம், குறும்பு, ஆசை எல்லாவற்றையும் சேர்த்து வரமாக கேட்டுஇருக்கீன்றீர்கள்.<br /><br />வெரிகுட்<br />//<br /><br />ரசனைக்கு நன்றி அண்ணா!<br />வரவுக்கும் நன்றி அண்ணா!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-47337085874651625712009-10-10T08:20:37.418+05:302009-10-10T08:20:37.418+05:30//
இராகவன் நைஜிரியா said...
என்ன கொடுமையடா சாமி ...//<br /> இராகவன் நைஜிரியா said... <br />என்ன கொடுமையடா சாமி இது...<br /><br />50 பின்னூட்டம் வந்திருக்கு... ஆனா தமிழிஷில் 3 வோட்டுத்தான் விழுந்திருக்கு...<br /><br />முதல்ல அந்த தேவதைகளிடம் சொல்லி பின்னூட்டம் போடறவங்களை ஓட்டும் போட வைக்கணும்<br />//<br /><br />அதானே அண்ணா உங்களுக்கு தெரியுது!<br /><br />எல்லார் கிட்டேயும் கேட்டுகிட்டதுக்கு நன்றி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-20767349866672703612009-10-10T08:19:30.702+05:302009-10-10T08:19:30.702+05:30//
butterfly Surya said...
பதிவு அருமை.
வாலின்...//<br /> butterfly Surya said... <br />பதிவு அருமை. <br /><br />வாலின் பின்னூட்டங்கள் சூப்பர்.<br />//<br /><br />நன்றி butterfly Surya<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-27672270121708763132009-10-10T08:18:28.884+05:302009-10-10T08:18:28.884+05:30//
வால்பையன் said...
//
கூடவே அங்கே டாஸ் மார்க் ...//<br /> வால்பையன் said... <br />//<br />கூடவே அங்கே டாஸ் மார்க் கடையும் இருக்கணும்னு சொல்லுறதுக்கு என்னவாம் ?//<br /><br />அது மட்டும் இல்லைனா நாம செவ்வாயை ”வெறும்வாயா” மாத்திர மாட்டோமா ஜீவன்!<br />//<br /><br />அது சரி ரெண்டு பேருக்கும் ஒன்னும் முடியலை :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-76422177186078435822009-10-10T08:16:52.885+05:302009-10-10T08:16:52.885+05:30//
வால்பையன் said...
//
வரம் நம்பர் எட்டு
நான் ...//<br /> வால்பையன் said... <br />//<br />வரம் நம்பர் எட்டு<br /><br />நான் தெருவில் நடந்து போகும் போது என் மீது மட்டும் மழை பொழிய வேண்டும். தொடர்ந்து இல்லைன்னாலும் வாரத்தில் ஒரு முறையாவது இது போல் நிகழ வேண்டும்.<br />//<br /><br /><br />தலைக்கு மேல ஒரு ஷவர் செட் பண்ணி, முதுகில் ஒரு வாட்டர் டேங்க் மட்டி விட்றலாம்!<br /><br />எப்பூடி!<br />//<br /><br />என்னாலே வெயிட் தூக்க முடியாது<br />மழைதான் அது சொந்த முயர்ச்சிய்லே பெய்யணும் :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-38669644385671740282009-10-10T08:16:03.347+05:302009-10-10T08:16:03.347+05:30//
வால்பையன் said...
அந்த ரெண்டாவது தேவதை என்னை ...//<br /> வால்பையன் said... <br />அந்த ரெண்டாவது தேவதை என்னை பார்த்து கண்ணடிச்சிகிட்டே இருக்கு!<br /><br />யாராவது நான் ரொம்ப அழகுங்கிற ”உண்மைய” அந்த தேவதைகிட்ட சொல்லிட்டிங்களா!?<br />//<br /><br />அது தேவதைக்கே தெரிஞ்சிருக்கு <br />இஃகிஃகி இஃகிஃகி இஃகிஃகி இஃகிஃகிRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-68834064584921097382009-10-10T08:15:12.805+05:302009-10-10T08:15:12.805+05:30//
pappu said...
ஏன் இப்படி?
இருந்தாலும் என் ப...//<br /> pappu said... <br />ஏன் இப்படி? <br /><br />இருந்தாலும் என் பரிட்சைய பத்தியெல்லாம் பேசி ஒரே ஃபீலிங்ஸ் ஆக்கிட்டீங்க!<br />//<br /><br />பப்பு தம்பி மறந்துட்டா என்ன செய்யறதுன்னு தான்..........RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-40719838063692028902009-10-10T08:14:27.813+05:302009-10-10T08:14:27.813+05:30//
cheena (சீனா) said...
அன்பின் ரம்யா
அருமை அர...//<br /> cheena (சீனா) said... <br />அன்பின் ரம்யா<br /><br />அருமை அருமை - வரங்கள் அனைத்தும் கிடைத்து மனம் மகிழ நல்வாழ்த்துகள்<br />//<br /><br />வாங்க சீனா ஐயா! வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-22331138553835297622009-10-10T08:11:48.616+05:302009-10-10T08:11:48.616+05:30//
அண்ணன் வணங்காமுடி said...
இமய மலை மேலே இருந்த...//<br /> அண்ணன் வணங்காமுடி said... <br />இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது //<br /><br />யாரையாவது அழைத்து செத்து செத்து விளையாடவா.<br />//<br /><br />அது சரி! சூப்பர் ஜோக் இது :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-85256687415110163882009-10-10T08:10:37.047+05:302009-10-10T08:10:37.047+05:30//
ரங்கன் said...
//இமய மலை மேலே இருந்து கீழே கு...//<br /> ரங்கன் said... <br />//இமய மலை மேலே இருந்து கீழே குதிக்கணும், ஆனால் எனக்கு எதுவும் ஆகக்கூடாது//<br /><br />உங்களுக்கு எதுவும் கண்டிப்பா ஆகாது..ஆனா இமயமலையை நினைச்சாத்தான் பாவமா இருக்கு..!!<br />//<br /><br />அது சரி! என்ன ஒரு murder வெறி தம்பி :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-75049607274190502272009-10-10T08:08:48.040+05:302009-10-10T08:08:48.040+05:30//
அண்ணன் வணங்காமுடி said...
பரீட்சை எழுதச் செல்...//<br /> அண்ணன் வணங்காமுடி said... <br />பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் விடைகளை மறந்து விட்டால்(நம்ம தம்பி பப்பு மாதிரி ஸ்டூடெண்ட்ஸ்), நீ அவர்கள் காதருகே சென்று முதல் வரியை எடுத்துக் கொடுக்கவேண்டும்.<br />//<br /><br />அதுக்கு பேசாம புத்தகத்தை எடுத்து கொடுதுவிடாலாம்...<br />//<br /><br />அது சரி ஆசை ரொம்பத்தான். படிக்காதீங்க :) :(RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com