tag:blogger.com,1999:blog-5933685132441833408.post3958251998399971972..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: செய்யாதீங்க! செய்யாதீங்க! செய்யாதீங்க! தயவுசெய்து இது போல் எப்போதும் செய்யாதீங்க!!RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-87424958988856155012010-01-20T20:39:49.288+05:302010-01-20T20:39:49.288+05:30செய்யாதீங்க..செய்யாதீங்க....
அய்யோ....இன்மேல் செய...செய்யாதீங்க..செய்யாதீங்க....<br /><br />அய்யோ....இன்மேல் செய்யமாட்டேன்.கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-48282195886306407082009-09-20T23:25:31.791+05:302009-09-20T23:25:31.791+05:30//
सुREஷ் कुMAர் said...
ரம்யா அக்கா..
150'k...//<br /> सुREஷ் कुMAர் said... <br />ரம்யா அக்கா..<br />150'ku அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..<br />//<br /><br />மிக்க நன்றி सुREஷ் कुMAர்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-51984521364660425412009-09-20T23:24:47.757+05:302009-09-20T23:24:47.757+05:30//
வைகரைதென்றல் (vaigaraithenral ) said...
எச்சர...//<br /> வைகரைதென்றல் (vaigaraithenral ) said... <br />எச்சரிக்கைக்கு நன்றி ரம்யா.<br />அவசியமான நல்ல பதிவு.<br /><br />பகிர்வுக்கு நன்றி.<br />//<br /><br />நன்றி வைகரைதென்றல்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-16626371313742943902009-09-20T23:23:28.806+05:302009-09-20T23:23:28.806+05:30//
மாதேவி said...
பயனுள்ள பதிவு.
அனைவர்க்கும் ...//<br /> மாதேவி said... <br />பயனுள்ள பதிவு. <br /><br />அனைவர்க்கும் வேண்டும் ஜாக்கிரதை.<br />//<br /><br />மிக்க நன்றி மாதேவி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-41001547578857741992009-09-20T23:22:12.162+05:302009-09-20T23:22:12.162+05:30//
புதுகைத் தென்றல் said...
thanks
//
மிக்க நன்...//<br /> புதுகைத் தென்றல் said... <br />thanks<br />//<br /><br />மிக்க நன்றி புதுகைத் தென்றல்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-8778567877674016202009-09-20T23:21:24.438+05:302009-09-20T23:21:24.438+05:30//
நாரத முனி said...
பதிவுக்கு மிக்க நன்றி.. .இந...//<br /> நாரத முனி said... <br />பதிவுக்கு மிக்க நன்றி.. .இந்த சம்பவம் எந்த ஊரில் நடந்தது என்றும், பாதிக்க பட்ட அந்த நபரின் பெயரும் தெரிவிக்க இயலுமா?<br />//<br /><br />முதல் வருகைக்கு மிக்க நன்றி நாரத முனி!<br /><br />எனக்கு கிடைத்த செய்தி இது!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-37194376426349020542009-09-20T23:19:36.736+05:302009-09-20T23:19:36.736+05:30//
தாரணி பிரியா said...
நல்ல பகிர்வு
நல்ல விழிப...//<br /> தாரணி பிரியா said... <br />நல்ல பகிர்வு<br /><br />நல்ல விழிப்புணர்வு<br /><br />நன்றி<br />//<br /><br />நன்றி தாரணி பிரியா!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-83027071138114832512009-09-20T23:18:46.773+05:302009-09-20T23:18:46.773+05:30//
குடந்தை அன்புமணி said...
இதுபோல் சில தடவை நான...//<br /> குடந்தை அன்புமணி said... <br />இதுபோல் சில தடவை நானும் செய்திருக்கிறேன். இனிமே... ப்டத்தைப் பார்த்த பிறகும் செய்வேனா என்ன...?<br /><br />மிகவும் பய(முறுத்தும்)னுள்ள இடுகை. நன்றி தோழி...<br />//<br /><br />நன்றி குடந்தை அன்புமணி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-6428534430371176102009-09-20T23:18:01.889+05:302009-09-20T23:18:01.889+05:30//
பித்தன் said...
very good, i am also doing li...//<br /> பித்தன் said... <br />very good, i am also doing like this. hereafter i will stop this habit. thanks for you.<br />//<br /><br />நன்றி பித்தன் அவர்களே! <br />இனிமேல் அப்படி செய்ய மாட்டீங்க!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-35101588836404441362009-09-20T23:17:13.113+05:302009-09-20T23:17:13.113+05:30//
R.Gopi said...
ரம்யா
நல்ல நோக்கத்தில் ப...//<br /> R.Gopi said... <br />ரம்யா<br /><br />நல்ல நோக்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு அற்புதமான பதிவு... இது நிறைய பெயரை சென்றடைய வேண்டும்...<br /><br />//அறிவுரை கூறுவதாக யாரும் என்னை தவறாக எண்ண வேண்டாம். எனது எண்ணங்களின் பரிமாற்றங்கள் அவ்வளவுதான்....//<br /><br />அதைப்போல் நினைத்து சொல்பவர்கள், பேசுபவர்கள் அறிவிலிகள்...<br /><br />வாழ்த்துக்கள் ரம்யா... மீண்டுமொருமுறை நல்ல பதிவிற்காக...<br />//<br /><br /><br />நன்றி gopi!<br /> <br />கருத்துக்கும் உங்கள் புரிதலுக்கும் மிக்க நன்றி gopi!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-62781867947019244682009-09-20T23:15:42.110+05:302009-09-20T23:15:42.110+05:30//
நசரேயன் said...
நீங்க வைத்த வெடி குண்டு மாதிர...//<br /> நசரேயன் said... <br />நீங்க வைத்த வெடி குண்டு மாதிரியே இருக்கு<br />//<br /><br />நீங்க செஞ்சி கொடுத்தீங்களே அதையா சொல்றீங்க :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-7638594969058451972009-09-20T23:14:43.065+05:302009-09-20T23:14:43.065+05:30//
venkat said...
தெரிந்தே தப்பு செய்கிறோம்.
உபய...//<br /> venkat said... <br />தெரிந்தே தப்பு செய்கிறோம்.<br />உபயோகமான தகவல் நன்றி<br />//<br /><br />நன்றி வெங்கட்!<br />உங்கள் கருத்துக்கும் நன்றி வெங்கட்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-10315742913612701352009-09-20T23:13:43.500+05:302009-09-20T23:13:43.500+05:30//
sanjeevi said...
சகோதரிக்கு வணக்கம்,
படத்தோட ...//<br /> sanjeevi said... <br />சகோதரிக்கு வணக்கம்,<br />படத்தோட போட்ட பதிவு .....<br />மனதில் பதிந்துவிட்டது !!<br />மிக்க நன்றி!!<br />//<br /><br />முதல் வருகைக்கும்<br />கருத்துக்கும் நன்றி sanjeevi!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-8718075649176174992009-09-20T23:12:46.823+05:302009-09-20T23:12:46.823+05:30//
सुREஷ் कुMAர் said...
//
எல்லாரும் தெரிந்து க...//<br /> सुREஷ் कुMAர் said... <br />//<br />எல்லாரும் தெரிந்து கொள்ளட்டும் என்றுதான் இந்த இடுகையை வெளியிட்டுள்ளேன். இந்த விவரம் முன்பே தெரிந்தவர்கள் உஷாராக இருப்பீர்கள் என்பதில் சிறிதளவும்<br />ஐயமில்லை. <br />//<br />உங்களின் அன்பான, பண்பான, நல்ல உள்ளத்தின் நல்லெண்ணத்துக்கு நன்றிகள் பல..<br /><br />கண்டிப்பாக உசாராக இருப்பேன்கா..<br />//<br /><br />நன்றி சுரேஷ் உஷாராக இருப்பேன்னு சொன்னதிற்கு!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-42875555092452743632009-09-20T23:11:26.034+05:302009-09-20T23:11:26.034+05:30//
सुREஷ் कुMAர் said...
//
ஆனால் அந்த இளைஞனை பர...//<br /> सुREஷ் कुMAர் said... <br />//<br />ஆனால் அந்த இளைஞனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் இறந்து விட்டதை உறுதி செய்தனர்.<br />//<br />அய்யய்யோ.. பலதடவ நானும் இப்டி சார்ஜ் போட்டு விட்டுட்டு பேசிட்டு இருக்கேனே..<br /><br />இனிமே கண்டிப்பா மாட்டேன்பா..<br />//<br /><br />ஒழுங்கா சுவிச்சை ஆப் பண்ணிட்டு பேசணும்.<br /><br />அதான் நல்ல பிள்ளைக்கு அழகு :)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-38476585434511925232009-09-20T23:09:57.889+05:302009-09-20T23:09:57.889+05:30//
सुREஷ் कुMAர் said...
//
சுவிட்ச்சை ஆப் செய்ய...//<br /> सुREஷ் कुMAர் said... <br />//<br />சுவிட்ச்சை ஆப் செய்யாமல் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.<br />//<br />யக்கா..<br /><br />சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டு எப்டிகா பேசுறது.. அப்படிஒரு வசதி மொபைல் போன்ல இருக்கா என்ன..<br /><br />(சீரியஸ் இடுகைக்கு இப்டி பின்னூட்டம் போட்டா வீட்டுக்கு ஆட்டோ வருமா என்ன..)<br />//<br /><br />தம்பி ஆட்டோ மட்டும் வராது<br />என்னோட கண்ணுக்கு என்னென்ன <br />தென்படுதோ அவ்வளவையும் அனுப்புவேன் :-)RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-68158417642898495422009-09-20T22:34:14.793+05:302009-09-20T22:34:14.793+05:30//
ஆதிமூலகிருஷ்ணன் said...
பயம் தரும் பதிவு ரம்ய...//<br /> ஆதிமூலகிருஷ்ணன் said... <br />பயம் தரும் பதிவு ரம்யா. செய்பவர்கள் திருந்தட்டும்.!<br />//<br /><br />கண்டிப்பா ஆதி!<br /><br />திருந்தியே ஆக வேண்டும்.<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ஆதி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-14278938225754491872009-09-20T22:30:33.112+05:302009-09-20T22:30:33.112+05:30//
வால்பையன் said...
தகவலுக்கு நன்றி
ஹைதை போயிட்...//<br /> வால்பையன் said... <br />தகவலுக்கு நன்றி<br />ஹைதை போயிட்டு வந்தாச்சா!?<br />//<br /><br />நன்றி வாலு!<br /><br />தைதை மட்டும் இல்லை அதற்கப்புறம்<br />பெங்களூர் கூட போயிட்டு வந்திட்டேன்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-74474551203017857192009-09-20T22:29:21.295+05:302009-09-20T22:29:21.295+05:30//
Vijay said...
மிகவும் பயனுள்ள பதிவு :-)
\\அப...//<br /> Vijay said... <br />மிகவும் பயனுள்ள பதிவு :-)<br /><br />\\அப்பாவி முரு said...<br /><br />மின்னேற்றம் ஆகிக்கொண்டிருக்கும் மடிகணிணியை பயன்படுத்தலாமா? கூடாதா?<br />\\<br /><br />பயன்படுத்தலாம். ஆனால் மடிக்கணினியை மடியில் வைத்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும். அது ஒரு தட்டையான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும்.<br />//<br /><br />கருத்துக்கும், விளக்கத்துக்கும் நன்றி விஜய்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-54883900943903803652009-09-20T22:28:43.240+05:302009-09-20T22:28:43.240+05:30//
அப்பாவி முரு said...
மின்னேற்றம் ஆகிக்கொண்டிர...//<br /> அப்பாவி முரு said... <br />மின்னேற்றம் ஆகிக்கொண்டிருக்கும் மடிகணிணியை பயன்படுத்தலாமா? கூடாதா?<br />//<br /><br />நண்பர் விஜய் சொன்ன பதில்தான் நானும் சொல்ல விளைவது முரு!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-60649298595042226812009-09-20T22:28:00.233+05:302009-09-20T22:28:00.233+05:30//
கோமதி அரசு said...
அவசியமான நல்ல பதிவு.
பகிர...//<br /> கோமதி அரசு said... <br />அவசியமான நல்ல பதிவு.<br /><br />பகிர்வுக்கு நன்றி.<br />//<br /><br />நன்றி கோமதி அரசு<br />கருத்துக்கும் நன்றி கோமதி அரசு!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-76947754495203599692009-09-20T22:27:11.419+05:302009-09-20T22:27:11.419+05:30//
kanagu said...
ithu enaku therinthum innum ip...//<br /> kanagu said... <br />ithu enaku therinthum innum ipadiye than seithu kondu irukkeren...<br /><br />seekeram maara vendum..<br /><br />seithi pakirvirku nandri akka :))<br />//<br /><br />சீக்கிரம் மாற முயற்சிக்கவும் சகோ!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-86765534036811115922009-09-20T22:26:23.585+05:302009-09-20T22:26:23.585+05:30//
ராமலக்ஷ்மி said...
அலட்சியப் படுத்தக் கூடாத வ...//<br /> ராமலக்ஷ்மி said... <br />அலட்சியப் படுத்தக் கூடாத விஷயம். இதன் ஆபத்து குறித்து ஒரு வருடம் முன்னர் sms fwd செய்யப் பட்டு வந்தது. இந்த சம்பவம் அதை உறுதி செய்திருப்பது ஆழ்ந்த அனுதாபத்துக்குரியது. எச்சரிக்கைக்கு நன்றி ரம்யா.<br />//<br /><br />நிறைய பேர் இது போல் செய்கிறார்கள்.<br /> <br />தெரிந்தே தவறு செய்கிறார்கள் இல்லையா??<br /><br />அது பொறுக்காமல்தான் இந்த இடுகை இட்டேன். நன்றி சகோதரி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-85564461994367978152009-09-20T22:24:30.772+05:302009-09-20T22:24:30.772+05:30//
குடுகுடுப்பை said...
ஜாக்கிரதையா இருக்கிறது ந...//<br /> குடுகுடுப்பை said... <br />ஜாக்கிரதையா இருக்கிறது நல்லதுதான்.<br />//<br /><br />ஆமாம் குடுகுடுப்பை!!<br />நன்றி குடுகுடுப்பை!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-56580989246773886022009-09-20T22:23:35.080+05:302009-09-20T22:23:35.080+05:30//
நட்புடன் ஜமால் said...
நல்ல பகிர்வு
நல்ல விழிப...//<br />நட்புடன் ஜமால் said... <br />நல்ல பகிர்வு<br />நல்ல விழிப்புணர்வு<br />நன்றி.<br />//<br /><br />நன்றி ஜமால்!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.com