tag:blogger.com,1999:blog-5933685132441833408.post5507969606194235717..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: ஜில்லென்று ஒரு காதல்!!RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-62584280463083657722009-12-12T03:20:15.555+05:302009-12-12T03:20:15.555+05:30காஜோல்: என்னா கஷ்டம்? நான் இங்கே எவ்வளவு நேரமா உக்...காஜோல்: என்னா கஷ்டம்? நான் இங்கே எவ்வளவு நேரமா உக்காந்து இருக்கேன். எவ்வளவு பேரு போனாங்க!எவ்வளவு பேரு இப்போ இருக்காங்கன்னு எனக்கு தெரியும். அந்த அளவுக்கு நான் இங்கே உக்காந்து இருக்கேன். .............. இதான் மணி "கணக்கா" காத்திருப்பது. நல்ல பதிவு!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-56131571531419164992009-05-14T10:16:00.000+05:302009-05-14T10:16:00.000+05:30nalla ezhuthiyirukireerkal. adutha pathivukaay kaa...nalla ezhuthiyirukireerkal. adutha pathivukaay kaathirukirenVISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-19741018280502920252009-05-07T00:21:00.000+05:302009-05-07T00:21:00.000+05:30லவ்டேல் மேடி, வாங்க வாங்க சகோதரா.
உங்க நீண்ட பின்...லவ்டேல் மேடி, வாங்க வாங்க சகோதரா.<br /><br />உங்க நீண்ட பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.<br /><br />நீங்க சகோதரி ராமலக்ஷ்மி எழுதி இருந்த மாதேஷ் என்று எனக்கு தெரியாது.<br /><br />உங்க வலைப் பதிவை பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.<br /><br />சரி இப்போ விஷயத்திற்கு வருவோம், நான் தொடர்<br />கதை எழுதி கிட்டு இருக்கேன் இல்லையா?<br /><br />நீங்க படிச்சுதான் ஆகணும். ஒன்னும் தப்பிக்க முடியாது சகோதரா :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-42716912055368819612009-05-07T00:18:00.000+05:302009-05-07T00:18:00.000+05:30நன்றி --> இராகவன் நைஜிரியா
நன்றி --> ஆளவந்த...நன்றி --> இராகவன் நைஜிரியா <br />நன்றி --> ஆளவந்தான்<br />நன்றி --> பிரியமுடன்........வசந்த் <br />நன்றி --> நசரேயன்<br />நன்றி --> அப்பாவி முரு <br />நன்றி --> புதியவன் <br />நன்றி --> thevanmayam <br />நன்றி --> " உழவன் " " Uzhavan " <br />நன்றி --> வால்பையன் <br />நன்றி --> கார்க்கி <br />நன்றி --> Suresh <br />நன்றி --> பட்டாம்பூச்சி<br />நன்றி --> விஜய் <br />நன்றி --> குடந்தைஅன்புமணி <br />நன்றி --> உருப்புடாதது_அணிமா <br />நன்றி --> அ.மு.செய்யது <br />நன்றி --> pappu <br />நன்றி --> Manikandavel <br />நன்றி --> mytheesRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-48414822673864875562009-05-06T15:00:00.000+05:302009-05-06T15:00:00.000+05:30எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா
வாழ்த்தி யாச்சு ...எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா<br /><br />வாழ்த்தி யாச்சு ......Mytheeshttps://www.blogger.com/profile/16045069339540830915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-22899205535177278792009-05-06T10:00:00.000+05:302009-05-06T10:00:00.000+05:30அடுதத பார்ட் எப்போ?அடுதத பார்ட் எப்போ?ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-69502858891074978022009-05-05T23:19:00.000+05:302009-05-05T23:19:00.000+05:30// ஜில்லென்று ஒரு காதல்!! //
அப்போ எனக்க...// ஜில்லென்று ஒரு காதல்!! //<br /><br /><br /> அப்போ எனக்கு ஜில்லுனு ஒரு ஜிகர்தண்டா......!!!!!<br /><br /><br /><br />// காத்திருக்கின்றேன் உனக்காக! வந்துவிடு விரைவில் !! ///<br /><br /><br />ஆமாங்கோவ்....!!! இல்லீனா மசால்பூரி ஆரி போயிருமுங்கோவ் ...!!!!!!<br /><br /><br /><br /><br />/// கதாநாயகன்: ராஜா<br />கதாநாயகி: காஜோல் //<br /><br /><br />பேரு பொருத்தம் செரியில்லையே ..... !! ஒன்னு வடக்க ... இநோன்னு தெக்கையால்ல இருக்குது ....!!<br /><br />சம் திங் பண்டமெண்டலி ராங் ....!!!!<br /><br /><br /><br />/// கடற்கரை ஆரவாரமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. //<br /><br /><br />சுனாமியா ...???? <br /><br /><br />// காதலர்கள் நின்றுகொண்டும், தனிமையாக அமர்ந்து பேசிக் கொண்டும், கடல் நீரில் விளையாடிக் கொண்டும் இருந்தனர். //<br /><br /><br />நல்ல சுச்சுவேசன் .....!!! ஆ... ஐ .... சிலேப்பி கொண்ட........!!!! <br /><br /><br /><br />/// கடல் நீர் வந்து கால்களை நனைத்து விட்டு ஓடுவது பார்க்க, அனுபவிக்க மிகவும் அருமையான ரசனை மிக்க சுகமான ஒரு விருந்து. //<br /><br /><br />என்னது.......!!!!! விருந்தா....??? பிரியாணியா...? எந்த கட்சிகாரங்கோ........????<br /><br /><br /><br />///வந்து கொண்டிருந்த அலைகளின் எண்ணிக்கைதான் நம் கதாநாயகிக்கு மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது. //<br /><br /><br /><br /> ஓஓவ்வ்வ்வ்...!! அப்போ..... ஷீ ஈஸ் எலிஜிபில் பார் விசியகாந்த் கட்சி......!!! பிகாஸ் .... அங்க சேரனுமின்னா .. அவுரு மாதிரியே எல்லா விசியத்திலும் கணக்கு எடுக்க தெரிஞ்சிருக்கொனும்......!!!!!<br /><br /><br /><br />/// யாரு அனுப்பிய இந்த அலைகள்?நம்மை வந்து வருடுகிறதே. நினைக்கவே சுகமா இருக்கே! ///<br /><br /><br /> அட... நம்ம வடக்குபட்டி ராமசாமிங்கோ அம்முனி.....!!!!! அவுருதாங்கோ அனுபிசசாறு .......!!!!!!!<br /><br /><br /><br /><br />// நம் காதலன் வந்தாலாவது இரெண்டு பேரும் சேர்ந்து அலைகளில் கால்களை நனைக்கலாம். //<br /><br />ஓஓவ்வ்வ்வ்....!!! ஆமாம்... ரெண்டு பேரும் ... ஜலத்துல .... நன்னா கால அலம்பிண்டு...... !!!!!!!!<br /><br /><br /><br />// பாத்து,பாத்து என் கண்கள் தான் பூத்து போய்ட்டது. //<br /><br /><br /><br />கிலோ தென்னோ வெளைங்கோ அம்முனி ........?????<br /><br /><br /><br />// அலுப்பு சலிப்பின் உச்சக் கட்டத்தில் கைக் கடிகாரத்தை பார்த்தவாறு தனியாக அமர்ந்திருந்தாள் //<br /><br /><br />அட.....ச்ச .... இந்த மேட்டரு எனக்கு தெரியாம போச்சே....!!!! இல்லீனா நானாவது கம்பெனி க்கு சித்த நேரம் கடல போட்டுருப்பெனுங்கோவ்....!!!! <br /><br />சத்திய சோதனை......!!!!<br /><br /><br /><br />/// காஜோல்: ரொம்ப நேரமா இங்கேயே நின்னுகிட்டு இருக்கோமே. ///<br /><br /> <br />சேரி சித்த நேரம் ஒக்காருங்கோ அம்முனி..........!!!!<br /><br /><br /><br />// சுண்டல் விற்கும் தம்பிவேறு, எப்படியாவது அந்த அக்காவிடம் சுண்டல் விற்று விட வேண்டும் என்று பிடிவாதமாக அவன் மனது கூறியது. அதனால் அச்சிறுவன் சிறிதும் மனம் தளராது அக்கா அக்கா சுண்டல் என்று சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். ///<br /><br /><br />யாருக்கு தெரியும்.......!!! ( தனியா ஒரு பொண்ணு இருந்தா ... சுண்டல் விக்குற வாண்டு பசங்ககோட உடமாட்டானுங்கலாட்ட .........!!!! ) <br /><br /><br /><br />// காஜோல்: டேய் ரொம்ப பேசாதே, எனக்கு வர்ற கோவத்துலே அப்படியே உன் கழுத்தை நெரிச்சுடுவேன். நீ பேசாதே என் கிட்டே.<br /><br /><br />காஜோல்: நீ என் கிட்டே பேசாதே, ஆமா சொல்லிட்டேன், நீ என் கிட்டே பேசாதே. //<br /><br /><br />இந்த அம்முனி கஞ்சா.... கிஞ்சா... போட்டுருச்ச்சா.... ??? சிக்குன ரெக்காடு மாதிரி சொன்னதையே ... திருப்பி... திருப்பி ... சொல்லுது.....!!!!<br /><br /><br />...............................................................................................................................................................................................................................................................................<br /><br />ஆஹா....!!! ஓஹோ..!!!<br /><br /><br /><br />பேஷ்.....!!! பேஷ்....!!!<br /><br /><br /><br />சான்ஸ் இல்ல....!!!<br /><br /><br /><br />நெம்ப சூப்பர்.....!!!!<br /><br /><br /><br />அருமையான காதல் கதை....!!!!!<br /><br /><br /><br />வாழ்த்துக்கள்.....!!!!!!!<br /><br /><br /><br /><br />// தொடரும்....<br />ரம்யா ///<br /><br /><br />அய்யய்யோ .....!!!! அய்யய்யோ .....!!!! ஓடுங்க...... ஓடுங்க....!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-25403892423711317662009-05-05T19:44:00.000+05:302009-05-05T19:44:00.000+05:30எனி ஓன் எக்ஸ்பீரியன்ஸ்?எனி ஓன் எக்ஸ்பீரியன்ஸ்?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-11135846278246280012009-05-05T18:21:00.000+05:302009-05-05T18:21:00.000+05:30//ஆளவந்தான் said...
//
காஜோல்: யாருப்பா நீ, ஏன் இ...//ஆளவந்தான் said... <br />//<br />காஜோல்: யாருப்பா நீ, ஏன் இங்கே வந்து விழரே, போய் கடல்லே விழு, அங்கே போயி விழுந்தாலும் யாராவது உன்னைய காப்பாத்துவாங்க.<br />//<br />உண்மை தான் அவ பக்கதுல விழுந்தா வாழ்நாளுக்கும் எந்திரிக்க முடியாது<br />//<br /><br />i like this statement !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-26973142375497509932009-05-05T18:20:00.000+05:302009-05-05T18:20:00.000+05:30நாடகம் எழுதிட்டீங்க..
எப்ப மேடையேத்த போறீங்க..புர...நாடகம் எழுதிட்டீங்க..<br /><br />எப்ப மேடையேத்த போறீங்க..புரொடியூசர் நம்ம அதிரைக்காரர் தான ?அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-40965540852194678292009-05-05T17:59:00.000+05:302009-05-05T17:59:00.000+05:30கஜோல் கடற்கரை சுண்டல்னு பார்த்ததும் மின்சார கனவோனு...கஜோல் கடற்கரை சுண்டல்னு பார்த்ததும் மின்சார கனவோனு ஒரு நிமிசம் தப்பா நினைச்சிட்டேன்.<br /><br />ராஜான்ற பேர தேவான்னு மாத்துங்க டீச்சர் !!!அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-37311179965712347652009-05-05T17:13:00.000+05:302009-05-05T17:13:00.000+05:30முன்னாடி சின்ன( என்னை போன்ற) பசங்களுக்கு சொன்னீங்க...முன்னாடி சின்ன( என்னை போன்ற) பசங்களுக்கு சொன்னீங்க..<br />இப்போ ( ர்ர்ராகவன் அண்ணன் , ஆளவந்தான், அப்பவி முரு, வசந்த், நசரேயன், புதியவன், வால்பையன், கார்க்கி, தேவன்மயம், உழவன், விஜய், அன்புமனி போன்ற) பெரியவங்களுக்கு சொல்ரீங்களா??http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-4754689360391158382009-05-05T17:08:00.000+05:302009-05-05T17:08:00.000+05:30அடுத்த பாகத்துக்கு வையிட்டிங்அடுத்த பாகத்துக்கு வையிட்டிங்http://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-78727546881529961832009-05-05T16:58:00.000+05:302009-05-05T16:58:00.000+05:30உண்மையிலே ஜில்லுன்னுதான் இருக்குஉண்மையிலே ஜில்லுன்னுதான் இருக்குhttp://urupudaathathu.blogspot.com/https://www.blogger.com/profile/13114575762572607900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-43792149492166360752009-05-05T16:08:00.000+05:302009-05-05T16:08:00.000+05:30நல்லா இருக்கு ரம்யா மேடம். ஜிலு ஜிலு காதல் தொடரே...நல்லா இருக்கு ரம்யா மேடம். ஜிலு ஜிலு காதல் தொடரோ... அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறோம். (தொடர் கதை சீசன் போல... நான்கூட ஒரு மினிதொடர் எழுதிவிட்டு நிமிர்ந்தா... நீங்க போடுறீ்ங்க!)குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-49400608095119664442009-05-05T14:18:00.000+05:302009-05-05T14:18:00.000+05:30வாவ் நீங்களும் கதை சொல்ல அரம்பிச்சிட்டீங்களா? கதை ...வாவ் நீங்களும் கதை சொல்ல அரம்பிச்சிட்டீங்களா? கதை நல்லா ஆரம்பிச்சிருக்கீங்க. அசத்துங்க :-)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-15999329760089658762009-05-05T13:36:00.000+05:302009-05-05T13:36:00.000+05:30தொடருங்க ரம்யா. பாராட்டுக்கள்.
:)தொடருங்க ரம்யா. பாராட்டுக்கள்.<br />:)பட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-51163505753316535222009-05-05T12:20:00.000+05:302009-05-05T12:20:00.000+05:30ஜில்லு தான்ஜில்லு தான்Sureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-111806477025884252009-05-05T11:06:00.000+05:302009-05-05T11:06:00.000+05:30ரைட்டு..ஜுட்டுரைட்டு..ஜுட்டுகார்க்கிபவாhttps://www.blogger.com/profile/10383228576687520616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-29994245097780646482009-05-05T10:49:00.000+05:302009-05-05T10:49:00.000+05:30இது என்ன லவ்ஸ்டோரியா!
தொடரும்னு வேற இருக்கே!
அவ்...இது என்ன லவ்ஸ்டோரியா!<br /><br />தொடரும்னு வேற இருக்கே!<br /><br />அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-26242053781201799862009-05-05T09:55:00.000+05:302009-05-05T09:55:00.000+05:30நல்லா எழுதியிருக்கீங்க.. பாராட்டுக்கள்.
சில இடங்கள...நல்லா எழுதியிருக்கீங்க.. பாராட்டுக்கள்.<br />சில இடங்கள்ல மட்டும் பேச்சு வழக்குல எழுதியிருக்கீங்க.. எல்லா இடத்துலயும் ஒரே மதிரி எழுதுனா நல்லாருக்கும்.<br />இந்த சுண்டல் விக்கிற பையனையும் ஒரு பாத்திரமா கொண்டுவந்து, ரெண்டுபேருக்கும் கொஞ்சம் காமடி டயலாக் குடுத்திருக்கலாம்."உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-53659721874596173972009-05-05T09:25:00.000+05:302009-05-05T09:25:00.000+05:30"வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே"-- இது ரம்யா ப்ர..."வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே"-- இது ரம்யா ப்ராண்ட்தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-32855199424764800752009-05-05T09:24:00.000+05:302009-05-05T09:24:00.000+05:30ரம்யா!
தொடர்கதையா?ரம்யா!<br />தொடர்கதையா?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-46148692887933361552009-05-05T07:57:00.000+05:302009-05-05T07:57:00.000+05:30கதாநாயாகனும் கதாநாயகி இப்படித்தான்
பேசிக்கொள்வார்...கதாநாயாகனும் கதாநாயகி இப்படித்தான்<br /> பேசிக்கொள்வார்களா...<br /><br />ரொம்ப நல்லா இருக்கு உரையாடல்கள்<br />அனைத்தும்...நகைச்சுவையோடு <br />ஒரு நல்ல காதல் காட்சி பார்தது போல் இருக்கிறது, <br /><br />தொடருங்க ரம்யா காத்திருக்கிறோம்...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-40689088655188505252009-05-05T07:51:00.000+05:302009-05-05T07:51:00.000+05:30//இவனுக்கு நல்லா தண்ணி காட்டனும். "வாடா வா மவனே மா...//இவனுக்கு நல்லா தண்ணி காட்டனும். "வாடா வா மவனே மாட்டுனே என் கிட்டே" என்று கருவிக் கொண்டிருந்தாள்.//<br /><br />ஐயோ பாவம் அந்த ஹீரோ...புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.com