tag:blogger.com,1999:blog-5933685132441833408.post8182988598853510200..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: மறுபடியும் குட்டீஸ் கார்நெர் !!RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-52920058429228851242009-04-05T23:59:00.001+05:302009-04-05T23:59:00.001+05:30//எனதன்பு செல்லங்களே, இந்த கதையில் இருந்து நீங்கள்...//எனதன்பு செல்லங்களே, இந்த கதையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன வென்றால் "தன் வினை தன்னைச் சுடும்" இல்லையா?? <BR/><BR/>மற்றவர்களுக்கு நல்லது செய்தால் நல்லவைகள் நம்மை ஓடோடி வந்தடையுமே !!<BR/>//<BR/><BR/>நீங்க என்ன விட அதிகமா சுட்டி டிவி பாக்கறீங்க...வேற ஒன்னும் சொல்றதுக்கில்ல.அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-75705506632523045182009-04-05T23:59:00.000+05:302009-04-05T23:59:00.000+05:30//ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். வணிகத்திற்காக...//ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். வணிகத்திற்காக அவன் வெளியூர் செல்ல வேண்டி வந்தது.//<BR/><BR/>ஏக் கவுமே ..ஏக் கிஸான்...ரகு தாத்தா..அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-9812743602918777372009-04-05T11:36:00.000+05:302009-04-05T11:36:00.000+05:30ரொம்ப நல்ல சிறுவர் கதை!!! அடுத்தவரை இளக்காரமாகப் ப...ரொம்ப நல்ல சிறுவர் கதை!!! அடுத்தவரை இளக்காரமாகப் பார்ப்பவர் படும் நிலையும், எந்த வசவையும் எதிர்நோக்காமல் உயர்ந்து செல்லுபவரையும் இங்கே நிலைநிறுத்திக் கொண்டேன்!<BR/><BR/>சிறுவர் கதையென்றாலும் ஒவ்வொரு பெரியவருக்கும் உரிய கவிதை இது!!!<BR/><BR/>வாழ்த்துகள் ரம்யா!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-70233626018961661332009-04-05T08:09:00.000+05:302009-04-05T08:09:00.000+05:30நீதிக்கதையா....!!! அதுசரி!குட்டீஸ் கார்னர் அப்படின...நீதிக்கதையா....!!! <BR/><BR/><BR/><BR/>அதுசரி!<BR/><BR/><BR/>குட்டீஸ் கார்னர் அப்படின்னு டைட்டில பார்த்ததும் நிறைய ஆர்வத்தோட வந்தேனாக்கும் ! <BR/><BR/>:))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-8920413921393477982009-04-05T07:28:00.000+05:302009-04-05T07:28:00.000+05:30நல்ல நீதி சொல்லும் கதை :)வாழ்த்துகள்நல்ல நீதி சொல்லும் கதை :)<BR/>வாழ்த்துகள்ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-60847791800531595142009-04-05T07:11:00.000+05:302009-04-05T07:11:00.000+05:30இரெண்டு கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு வேலையாள் புறப...இரெண்டு கழுதைகளையும் ஓட்டிக் கொண்டு வேலையாள் புறப்பட்டான். உப்பு மூட்டை ஏற்றப்பட்ட கழுதை தள்ளாடித் தள்ளாடி நடந்தது. பஞ்சு மூட்டையைச் சுமந்த கழுதையோ மகிழ்ச்சியுடன் நடந்தது.////<BR/><BR/>நல்ல கதை! நடத்துங்க தினம் ஒரு கதையாக.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-61716747681554154852009-04-05T06:17:00.000+05:302009-04-05T06:17:00.000+05:30நீயாயமா பாத்தா இவ்வளவு விஷயம் தெரிஞ்சும் ப்ளூ கிரா...நீயாயமா பாத்தா இவ்வளவு விஷயம் தெரிஞ்சும் ப்ளூ கிராசுக்கு (Blue Cross) ஒரு கால் பண்ணாம விட்டதுக்கு உங்களைதான் சுடனும்.அண்ணன் வணங்காமுடிhttps://www.blogger.com/profile/15929666217269342774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-27255641331964007322009-04-05T00:09:00.000+05:302009-04-05T00:09:00.000+05:30enna ramya, unga peranuku solra kathayelam inga po...enna ramya, unga peranuku solra kathayelam inga poduringala?Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-46741546013103881302009-04-04T23:20:00.000+05:302009-04-04T23:20:00.000+05:30நல்ல கதை ரம்யா...சின்ன வயசுல படிச்சுருக்கேன்....இப...நல்ல கதை ரம்யா...சின்ன வயசுல படிச்சுருக்கேன்....இப்போ நாலு கழுதை வயசாச்சுArasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-9273828674609226592009-04-04T22:17:00.000+05:302009-04-04T22:17:00.000+05:30nalla karuthu..rasikkum padiya solli irukeenga ka ...nalla karuthu..<BR/>rasikkum padiya solli irukeenga ka :)kanaguhttps://www.blogger.com/profile/10210928280008545808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-84107743114946329732009-04-04T22:16:00.000+05:302009-04-04T22:16:00.000+05:3025th..25th..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-33688845544633874432009-04-04T22:14:00.000+05:302009-04-04T22:14:00.000+05:30நல்லகதை, ஏற்கனவே கேட்ட கதையா இருந்தாலும் ரம்யா சொ...நல்லகதை, ஏற்கனவே கேட்ட கதையா இருந்தாலும் ரம்யா சொல்லும் பொழுது சுவையா இருக்கு...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-31767339357896031392009-04-04T22:10:00.000+05:302009-04-04T22:10:00.000+05:30//எனதன்பு செல்லங்களே, இந்த கதையில் இருந்து நீங்கள்...//<BR/>எனதன்பு செல்லங்களே, இந்த கதையில் இருந்து நீங்கள் அறிந்து கொண்டது என்ன வென்றால் "தன் வினை தன்னைச் சுடும்" இல்லையா?? <BR/>//<BR/>என்னங்க அட்டூழியமா இருக்கு..? <BR/>கதைய நீங்களா சொல்லிட்டு நீங்களே எங்களுக்கு என்ன புரிஞ்சுதுன்னு சொல்லிகிறிங்க.. <BR/>எங்களுக்கு என்ன புரிஞ்சுதுன்னு நாங்கதானே சொல்லணும்..? <BR/>இது மிகப்பெரிய மனித உரிமை மீறல்..सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-33056287275785333812009-04-04T21:44:00.000+05:302009-04-04T21:44:00.000+05:30present teacher!present teacher!Arasi Rajhttps://www.blogger.com/profile/04873828330115553592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-55127488476504270272009-04-04T21:28:00.000+05:302009-04-04T21:28:00.000+05:30நல்ல கருத்து ரம்யா!நல்ல கருத்து ரம்யா!நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-30547971418832168212009-04-04T21:18:00.000+05:302009-04-04T21:18:00.000+05:30nalla padivunganalla padivungaமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-12937724134512476882009-04-04T21:04:00.000+05:302009-04-04T21:04:00.000+05:30Very good post and story Ramya!!anbudan arunaVery good post and story Ramya!!<BR/>anbudan arunaஅன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-18591634065060815202009-04-04T20:29:00.000+05:302009-04-04T20:29:00.000+05:30// sury said... இந்தக்கதையை எனது பேரனிடம் சொல்லி இ...//<BR/> sury said... <BR/>இந்தக்கதையை எனது பேரனிடம் சொல்லி இந்தக்கதையிலிருந்து<BR/>என்னடா தெரிகிறது ? என்றேன்.<BR/>" கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்றான்.<BR/>" என்னடா ! எனக்கு ஒன்னும் புரியல்லையே ?" என்றேன்.<BR/>அதற்கு என் பேரன், " இந்த இரண்டு கழுதைகளும் ஆரம்பத்திலேயே<BR/>பேசி வைத்துக்கொண்டு, உப்பு, பஞ்சு, இரண்டையும் சமமாக,<BR/>பிரித்து ச் சுமந்தால் இந்தக் கஷ்டம் இரண்டு பேருக்குமே வந்து இருக்காது"<BR/>என்றான்.<BR/>" அது எப்படிடா கழுதைக்கு புரியும், நீ சொல்றது !" என்றேன்.<BR/>" அதான். தாத்தாவுக்கு புரியறது உனக்குப்புரியாது " என்றான்.<BR/><BR/>மீனாட்சி பாட்டி.<BR/>http://ceebrospark.blogspot.com<BR/><BR/>//<BR/><BR/><BR/>சூப்பர்!! அருமையா உங்க பேரன் சொல்லி இருக்காரு. <BR/><BR/>நல்ல அறிவான பேரன்.<BR/><BR/>அவருகிட்டே சொல்லுங்க நாளைக்கும் கதை எழுதறேன்னு நன்றி !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-61972507411769738152009-04-04T20:24:00.000+05:302009-04-04T20:24:00.000+05:30இந்தக்கதையை எனது பேரனிடம் சொல்லி இந்தக்கதையிலிருந்...இந்தக்கதையை எனது பேரனிடம் சொல்லி இந்தக்கதையிலிருந்து<BR/> என்னடா தெரிகிறது ? என்றேன்.<BR/> " கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்றான்.<BR/> " என்னடா ! எனக்கு ஒன்னும் புரியல்லையே ?" என்றேன்.<BR/> அதற்கு என் பேரன், " இந்த இரண்டு கழுதைகளும் ஆரம்பத்திலேயே<BR/> பேசி வைத்துக்கொண்டு, உப்பு, பஞ்சு, இரண்டையும் சமமாக,<BR/> பிரித்து ச் சுமந்தால் இந்தக் கஷ்டம் இரண்டு பேருக்குமே வந்து இருக்காது"<BR/> என்றான்.<BR/> " அது எப்படிடா கழுதைக்கு புரியும், நீ சொல்றது !" என்றேன்.<BR/> " அதான். தாத்தாவுக்கு புரியறது உனக்குப்புரியாது " என்றான்.<BR/><BR/> மீனாட்சி பாட்டி.<BR/> http://ceebrospark.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-3047718549389053822009-04-04T20:23:00.001+05:302009-04-04T20:23:00.001+05:30//நசரேயன் said... வீட்டிலயும் கழுதை, இங்கேயும் கழு...//நசரேயன் said... <BR/>வீட்டிலயும் கழுதை, இங்கேயும் கழுதையா//<BR/><BR/> அண்ணே., அண்ணியோட மெயில் ஐ.டி கிடைக்குமா?<BR/><BR/> போட்டுக்குடேய்ய்ய்ய்..அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-45721245620996382362009-04-04T20:23:00.000+05:302009-04-04T20:23:00.000+05:30//நசரேயன் said... வீட்டிலயும் கழுதை, இங்கேயும் கழு...//நசரேயன் said... <BR/>வீட்டிலயும் கழுதை, இங்கேயும் கழுதையா//<BR/><BR/> அண்ணே., அண்ணியோட மெயில் ஐ.டி கிடைக்குமா?<BR/><BR/> போட்டுக்குடேய்ய்ய்ய்..அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-20271763457327258392009-04-04T20:21:00.000+05:302009-04-04T20:21:00.000+05:30// அப்பாவி முரு said... இது கும்மி பதிவா?? இல்லை, ...//<BR/> அப்பாவி முரு said... <BR/>இது கும்மி பதிவா?? <BR/><BR/>இல்லை, தத்துவ பதிவா??<BR/><BR/>ஏன்னா, தப்பா நான் கும்மி அடிச்சிறக்கூடால்ல...<BR/>//<BR/><BR/>முரு என்னா பண்ணினாலும் தப்பே இல்லை :))RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-74980402043384911592009-04-04T20:20:00.000+05:302009-04-04T20:20:00.000+05:30// sury said... உலகத்தே பிறந்த யாருமே இதுபோன்ற கழு...//<BR/> sury said... <BR/>உலகத்தே பிறந்த யாருமே இதுபோன்ற கழுதைகள் தான் !<BR/><BR/>நாம் தூக்கிச் செல்வது உப்பு மூட்டையா ! பஞ்சு மூட்டையா ! எனத்தெரியாமலே <BR/>தூக்கிக்கொண்டு செல்கின்றோம்.<BR/><BR/>தெரியும்போது வாழ்க்கையின் மாலை நேரம் வந்துவிடுகிறது.<BR/><BR/>சுப்பு ரத்தினம்.<BR/>http://vazhvuneri.blogspot.com<BR/>//<BR/><BR/>வாங்க வாங்க சுப்பு ரத்தினம்.<BR/><BR/>என் பதிவிற்கு முதல் வரவு நீங்க<BR/>வரவிற்கு நன்றி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-6421159289192419852009-04-04T20:18:00.000+05:302009-04-04T20:18:00.000+05:30// அப்பாவி முரு said... //எனதன்பு செல்லங்களே//இதோ ...//<BR/> அப்பாவி முரு said... <BR/>//எனதன்பு செல்லங்களே//<BR/><BR/>இதோ வந்துட்டேன்....<BR/>//<BR/><BR/>ஹா ஹா வாங்க வாங்க முரு !!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-82247220198157742792009-04-04T20:15:00.000+05:302009-04-04T20:15:00.000+05:30இது கும்மி பதிவா?? இல்லை, தத்துவ பதிவா?? ஏன்னா...இது கும்மி பதிவா?? <BR/><BR/> இல்லை, தத்துவ பதிவா??<BR/><BR/> ஏன்னா, தப்பா நான் கும்மி அடிச்சிறக்கூடால்ல...அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.com