tag:blogger.com,1999:blog-5933685132441833408.post8882238580905673889..comments2023-10-24T19:31:23.875+05:30Comments on Will To Live: நியாயங்கள் எங்கு கிடைக்கும்!! பகுதி - 2RAMYAhttp://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5933685132441833408.post-72176426450894609532009-11-09T00:48:03.061+05:302009-11-09T00:48:03.061+05:30:-(((:-(((கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-83611061091933086192009-11-06T09:59:30.742+05:302009-11-06T09:59:30.742+05:30//
सुREஷ் कुMAர் said...
ஆஹா.. படிச்சு நெம்ப கஷ்...//<br /> सुREஷ் कुMAர் said... <br />ஆஹா.. படிச்சு நெம்ப கஷ்டமா போச்சு..<br />நடுத்தர மக்களால இந்தமாதிரி ஆட்களஎதிர்த்து என்ன பண்ண முடியும் பாவம்..<br /><br />ஏதாவது பெரிய ஆட்களின் உதவியோட அந்த காவல்துறை அதிகாரிங்கமேல நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு பிறகு வேறு பல வழிகளில் பிரச்சனைக்கு ஆளாக்கப்படுவார்கள்..<br /><br />என்ன பண்ண.. :-(<br />//<br /><br />ஆமாம் சுரேஷ் இதற்குத்தான் சங்கர் பயப்படுகிறார்.<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-77845341090146412662009-11-06T09:58:08.804+05:302009-11-06T09:58:08.804+05:30//
நசரேயன் said...
ம்ம்ம்ம்
//
வாங்க நசரேயன் என...//<br /> நசரேயன் said... <br />ம்ம்ம்ம்<br />//<br /><br />வாங்க நசரேயன் என்ன ம்ம்ம்... <br />ஒண்ணுமே புரியல, புரியறமாதிரி சொல்லுங்க.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-85808186788728457492009-11-06T09:56:55.070+05:302009-11-06T09:56:55.070+05:30//
லெமூரியன் said...
முழுவதும் படிச்சி முடிச்ச உ...//<br /> லெமூரியன் said... <br />முழுவதும் படிச்சி முடிச்ச உடனே மனசு ரொம்ப பாரமா போச்சுங்க...! உங்கள மாதிரி கொஞ்ச பேர் நாட்ல இருக்றதால் தான் மழை கொஞ்சம் பெய்ஞ்சிற்றுக்கு. உங்க மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பீங்க ரம்யா.!<br />//<br /><br />வாங்க லெமூரியன்! <br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-3899794392388052542009-11-06T09:55:47.494+05:302009-11-06T09:55:47.494+05:30//
Rajalakshmi Pakkirisamy said...
//அழும்போதே ஆ...//<br /> Rajalakshmi Pakkirisamy said... <br />//அழும்போதே ஆறுதல் தயாராகிறது.<br />திருடும்போதே தண்டனை தயாராகிறது.//<br /><br />hmm.<br /><br />Parattukkal ungalukku<br />//<br /><br />ஆமாம் Rajalakshmi Pakkirisamy உண்மையான வார்த்தைகளை ரங்கா கூறி இருக்கிறார்.<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-85165768804306912512009-11-06T09:54:23.129+05:302009-11-06T09:54:23.129+05:30//
வால்பையன் said...
காவல்துறையின் இத்தகய அராஜக ...//<br /> வால்பையன் said... <br />காவல்துறையின் இத்தகய அராஜக செயல் கண்டிக்கதக்கது!<br />//<br /><br />ஆமாம் கண்டிப்பாக கண்டிக்கத்தக்க செயல்தான்!<br /><br />//<br />ஒருவரை FIR போடாமல் லாக்கப்பில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம், முதல் நாள் இருந்தபோதே வக்கில் அந்த கேஸ் பைல் பண்ணியிருக்கலாம்!<br />//<br /><br />முக்கியமான் தடயம் எங்களிடிம் இருக்கிறந்து அது உறுதி ஆனவுடன் FIR போட்டு விடுவோம் <br />என்று கூறி இருக்கின்றனர். அதை காட்டச் சொன்னதிற்கு <br />எங்கள் மேலதிகாரி யாரிடமும் விவரிக்க வேண்டாம் என்று<br />கூறி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்கள்.<br /><br />//<br />ஆனால் போலிஸின் துணை வக்கிலுக்கு தேவையென்பதால் பலர் அம்மாதிரி செய்வதில்லை!<br />//<br /><br /><br />இந்த வக்கீல் அது போல் குணம் உடையவர் இல்லை வாலு.<br />அவர்கள் இழுத்து அடிப்பதை தெரிந்துதான், எல்லா தேவையான<br />முயற்ச்சிகள் எடுத்து அவர்களை வெளியே கொண்டு வந்தார்.<br /><br />மேலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருந்தார்.<br />சங்கர் எதற்கும் ஒத்து வரவில்லை என்பதால் முயற்சி கைவிடப்பட்டது. <br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-12396855218851684722009-11-06T09:41:11.538+05:302009-11-06T09:41:11.538+05:30//
R.Gopi
வாழ்த்துக்கள் ரம்யா... உங்களின் நல்ல ம...//<br /> R.Gopi <br />வாழ்த்துக்கள் ரம்யா... உங்களின் நல்ல மனது பாராட்டதக்கது...<br /><br />டோண்டு சாரோட உதவியோ, இல்லேன்னா ஜெயந்தி சொல்ற மாதிரியோ முயற்சிக்கலாமே ரம்யா...<br /><br />ரங்கன் அவர்களின் கூற்று மெய்ப்பட வேண்டும்...<br /><br />உதவி தேவையிருப்பின் தெரிவிக்கலாம் ரம்யா...<br />//<br /><br />இல்லே கோபி அவர்கள் இதுபோல் நடவடிக்கை எடுக்க ஏற்றுக்கொள்ளவில்லை<br />உங்களின் உதவும் குணம் படைத்த நல்ல மனதிருக்கு எனது நன்றிகள் கோபி.<br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றிRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-57415921245429477682009-11-06T09:30:58.789+05:302009-11-06T09:30:58.789+05:30//
ஜெயந்தி said...
இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என...//<br /> ஜெயந்தி said... <br />இந்திய ஜனநாயக மாதர் சங்கம் என்று ஒரு அமைப்பு உள்ளது. அவர்களிடம் சென்றால் இது போன்ற பிரச்சனைகளை சட்ட ரீதியாக சந்திப்பார்கள்.<br />//<br /><br />நடைமுறை படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுத்தோம்<br />ஆனால் சங்கர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. <br /><br />இந்த ஏழை தகப்பனை விட்டுடும்மா என்கிறார்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-65640091476968968382009-11-06T09:29:48.756+05:302009-11-06T09:29:48.756+05:30//
அ.மு.செய்யது said...
டோண்டு அவர்கள் சொல்வதை ந...//<br /> அ.மு.செய்யது said... <br />டோண்டு அவர்கள் சொல்வதை நடைமுறைப்படுத்த இயலுமா ??<br />//<br /><br />நடைமுறை படுத்த எல்லா நடவடிக்கைகளும் எடுத்தோம்.<br />ஆனால் சங்கர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. <br /><br />இந்த ஏழை தகப்பனை விட்டுடும்மா என்கிறார்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-24901819699504194162009-11-06T09:28:28.999+05:302009-11-06T09:28:28.999+05:30//
ரங்கன் said...
நிச்சயம் ஒரு இந்த நாட்டிற்கு ம...//<br /> ரங்கன் said... <br />நிச்சயம் ஒரு இந்த நாட்டிற்கு மீண்டும் ஒரு மாற்றம் வரும்..<br />//<br /><br />கண்டிப்பா வரணும் ரங்கா!!<br /><br />//<br />ஆனால் அந்த மாற்றத்திற்கான விலை மிகவும் மோசமானதாய் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.<br />//<br /><br />விளைவுகள் மோசமானதாயின் அதையும் மாற்றும் சக்தி உருவாகவேண்டும் ரங்கா!<br /><br />//<br />இந்தியர்கள் 100 கோடி பேரின் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருக்கும் அந்த தீ .. வெளி வர காத்திருக்கிறேன்.<br />//<br /><br />வரணும் இதையேதான் நானும் விரும்புகிறேன்.<br /><br />//<br />இங்கே வல்லரசாவதை விட நல்லரசு ஆவதே முக்கியம்.<br />//<br /><br />அருமையான எதிர்பார்ப்பு காத்திருப்போம்.<br /><br />//<br />சங்கரய்யாவுக்கு என் ஆறுதல் .<br />அய்யா கவலைப்படாதீங்க..! ஆண்டவன் இருக்கான். கண்டிப்பா கூலி உண்டு...!!<br />அழும்போதே ஆறுதல் தயாராகிறது.<br />திருடும்போதே தண்டனை தயாராகிறது.<br /><br />மனசில் வெச்சிக்கோங்கய்யா..தெம்பா இருங்க..!!<br />//<br /><br />ரங்கா உங்களின் இந்த தேவையான ஆறுதல் வார்த்தைகளை நான் சங்கரின் குடும்பத்தாருக்கு கூறுகிறேன். <br /><br />ஆறுதல்களுக்கு ஈடு இணை ஏதுப்பா?? <br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றி!!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-55305848334215799782009-11-06T09:23:04.473+05:302009-11-06T09:23:04.473+05:30//
S.A. நவாஸுதீன் said...
மனதை ரொம்பவும் பாதித்த...//<br /> S.A. நவாஸுதீன் said... <br />மனதை ரொம்பவும் பாதித்துவிட்டது ரம்யா. நீங்களாவது அவர்களுக்கு ஆறுதலாய் இருப்பது ரொம்ப நல்லது.<br />//<br /><br />ஆமாம் S.A. நவாஸுதீன் உங்கள் அனைவரின் ஆறுதல் வார்த்தைகள் அனைத்தையும் அவர்களிடம் கொண்டு செல்கிறேன். <br /><br />வரவுக்கும் கருத்துக்கும் நன்றிRAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-88800955874126182482009-11-06T09:21:21.269+05:302009-11-06T09:21:21.269+05:30//
Siva said...
எல்லோரும் அவரவர் வேலை என்று இருக...//<br /> Siva said... <br />எல்லோரும் அவரவர் வேலை என்று இருக்கும் போது நீங்களும் உங்கள் சகோதரியும் அந்த குடும்பத்தினை காவல் நிலையத்தில் இருந்து வெளிக்கொணர்ந்தோடல்லாமல் அவர்கள் மனதளவி்லும் நலம் பெற வேண்டும் என்று செயல் படுவதற்கு உங்களுக்கும், உங்கள் சகோதரிக்கும் சகோதரி ராமலஷ்மி சொன்னது போல் ஒரு ராயல் சல்யூட்.காலம் எல்லா ரணங்களையும்,வடுக்களையும் மாற்றட்டும்.<br />//<br /><br />நீங்கள் கூறி இருப்பது சரிதான் சிவா!<br />காலங்கள் மாற்றங்களை கண்டிப்பாக<br />ஏற்படுத்தும் என்பது உறுதிதான் சிவா! <br /><br />நன்றி சிவா வரவுக்கும் கருத்துக்கும்.RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-35952510307770159332009-11-06T09:03:15.433+05:302009-11-06T09:03:15.433+05:30//
ஆ.ஞானசேகரன் said...
வணக்கம் ரம்யா, அப்பரம் வந...//<br /> ஆ.ஞானசேகரன் said... <br />வணக்கம் ரம்யா, அப்பரம் வந்து படிக்கின்றேன்<br />//<br /><br />நிதானமா படிங்க ஆ.ஞானசேகரன்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-52057604606347453112009-11-06T09:02:20.582+05:302009-11-06T09:02:20.582+05:30//
ராமலக்ஷ்மி said...
அந்தக் குடும்பம் மனதளவில் ...//<br /> ராமலக்ஷ்மி said... <br />அந்தக் குடும்பம் மனதளவில் இதை மறப்பது என்பது மிகக் கடினமே. பிரார்த்திப்போம். அவர்கள் மீண்டு வர உதவிய உங்களுக்கும் சகோதரிக்கும் பெரிய சல்யூட். அந்த காவல் அதிகாரிகளுக்கு:(???<br />//<br /><br />ஆமாம் சகோதரி!! <br /><br />இன்னும் செய்ய நிறைய இருக்கின்றது.<br /><br />உங்களைப் போன்றவர்களின் நல்ல உள்ளங்களின் துணை கொடுக்கும் தைரியம் ஒன்றே போதும் இன்னும் பல நல்ல காரியங்களை செய்யலாம் என்ற உத்வேகம் வேகமாக வருகிறது சகோதரி.<br /><br />உங்களின் புரிதலுக்கு நன்றி சகோதரி!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-86403035230403027532009-11-06T08:59:56.704+05:302009-11-06T08:59:56.704+05:30//
பித்தனின் வாக்கு said...
ரொம்ப கொடுமையான சூழ்...//<br /> பித்தனின் வாக்கு said... <br />ரொம்ப கொடுமையான சூழ்னிலை, இதுபோல படிக்கும்போது தான் இரத்தம் கொதிக்கின்றது. பின் ஏன் வீரப்பன்,மம்பட்டியான் கள் உருவாகமால் இருப்பார்கள். குறைந்த பட்சம் இந்த இழிந்த கேவலமான நாய்களை கடளாவது தண்டிப்பாரா? <br /><br />உருகிவிட்டது மனது. உங்களின் ஆதரவான செயலுக்கு நன்றி. உங்கள் சகோதரி சொன்ன மாதிரி காவல் நிலையத்திற்கு எல்லாம் போகாதீர்கள். இப்ப எல்லாம் படித்தவர்கள் தான் பதவிக்கு வருகின்றார்கள். ஆனாலும் குடும்ப பெண்கள் செல்லும் நிலைக்கு இன்னமும் வரவில்லை. நன்றி.<br />//<br /><br /><br />ரொம்ப கொடுமைதான் சரியான முறையில் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்<br />நன்றிங்க.<br /><br />உங்களின் அனைவரின் ஆறுதல் சொற்களைக் கூறுகிறேன்.<br /><br />உங்களின் ஆசிகள் இருந்தால் போதும். மீண்டு வந்து விடுவார்கள்!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-71282018156044022372009-11-06T08:58:30.585+05:302009-11-06T08:58:30.585+05:30//
dondu(#11168674346665545885) said...
காவல் அத...//<br /> dondu(#11168674346665545885) said... <br />காவல் அதிகாரிகளின் பெயர், காவல் நிலையத்தின் பெயர், முதலாளியின் பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை எழுதுங்கள்.<br /><br />கண்டிப்பாக அவர்கள் மேல் கேஸ் போடலாம்.<br /><br />அன்புடன்,<br />டோண்டு ராகவன்<br />//<br /><br />ராகவன் அப்பா!! அவர்களுக்கு எல்லா தைரியமும் கூறினாலும் சங்கர் பயப்படராறு கால்ல விழுறேன் இனிமேல் எனக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம்.<br /><br />என் பொண்ணுக்கு கல்யாணம் நல்ல முறையில் பண்ண வேண்டும். அதுக்கு நீங்க பக்க பலமா இருங்க போதும் என்கிறார்.<br /><br />இது வரை நாங்கள் பட்ட கஷ்டம் போதும் என்று கூறி விட்டார். <br /><br />என்ன செய்ய :((RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-13258325283136777892009-11-06T08:54:52.951+05:302009-11-06T08:54:52.951+05:30//
பிடித்தது & பிடிக்காதது தொடர் பதிவை எழுத உங...//<br />பிடித்தது & பிடிக்காதது தொடர் பதிவை எழுத உங்களை அழைத்து உள்ளேன். நேரம் இருப்பின் எழுதவும் .<br />//<br /><br />எழுதிட்டேனுங்க! அழைப்புக்கு நன்றிங்க!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-89880920469158819712009-11-06T08:54:40.433+05:302009-11-06T08:54:40.433+05:30//
Romeoboy said...
எதிர் கொள்ளும் மனப்பான்மையை ...//<br /> Romeoboy said... <br />எதிர் கொள்ளும் மனப்பான்மையை அந்த இரண்டு நாட்களில் அவர்கள் சிதைத்துவிட்டார்கள், நீங்கள் செய்த உதவியை நான் பாராட்டுகிறேன். அந்த குடும்பம் இப்பொது எந்த சுழ்நிலையில் இருக்கிறது ?<br />//<br /><br />நன்றி Romeoboy.<br /><br />இன்னும் மீளவில்லைங்க :(RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-46624676200844073862009-11-06T08:52:57.416+05:302009-11-06T08:52:57.416+05:30கருத்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ...கருத்து கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிங்க!RAMYAhttps://www.blogger.com/profile/05945645473346113548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-35283268590115340302009-11-05T23:11:54.643+05:302009-11-05T23:11:54.643+05:30ஆஹா.. படிச்சு நெம்ப கஷ்டமா போச்சு..
நடுத்தர மக்களா...ஆஹா.. படிச்சு நெம்ப கஷ்டமா போச்சு..<br />நடுத்தர மக்களால இந்தமாதிரி ஆட்களஎதிர்த்து என்ன பண்ண முடியும் பாவம்..<br /><br />ஏதாவது பெரிய ஆட்களின் உதவியோட அந்த காவல்துறை அதிகாரிங்கமேல நடவடிக்கை எடுத்தாலும், அதற்கு பிறகு வேறு பல வழிகளில் பிரச்சனைக்கு ஆளாக்கப்படுவார்கள்..<br /><br />என்ன பண்ண.. :-(सुREஷ் कुMAர்https://www.blogger.com/profile/04077104537829379612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-84226279001622880482009-11-05T22:52:33.967+05:302009-11-05T22:52:33.967+05:30ம்ம்ம்ம்ம்ம்ம்ம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-26359671826936470532009-11-05T22:46:32.903+05:302009-11-05T22:46:32.903+05:30முழுவதும் படிச்சி முடிச்ச உடனே மனசு ரொம்ப பாரமா போ...முழுவதும் படிச்சி முடிச்ச உடனே மனசு ரொம்ப பாரமா போச்சுங்க...! உங்கள மாதிரி கொஞ்ச பேர் நாட்ல இருக்றதால் தான் மழை கொஞ்சம் பெய்ஞ்சிற்றுக்கு. உங்க மனசுக்கு நீங்க ரொம்ப நல்ல இருப்பீங்க ரம்யா.!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-80535840015959716212009-11-05T22:03:44.613+05:302009-11-05T22:03:44.613+05:30//அழும்போதே ஆறுதல் தயாராகிறது.
திருடும்போதே தண்டனை...//அழும்போதே ஆறுதல் தயாராகிறது.<br />திருடும்போதே தண்டனை தயாராகிறது.//<br /><br />hmm.<br /><br />Parattukkal ungalukkuRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-13484054277067768952009-11-05T19:18:14.301+05:302009-11-05T19:18:14.301+05:30காவல்துறையின் இத்தகய அராஜக செயல் கண்டிக்கதக்கது!
...காவல்துறையின் இத்தகய அராஜக செயல் கண்டிக்கதக்கது!<br /><br />ஒருவரை FIR போடாமல் லாக்கப்பில் வைத்திருப்பது சட்டப்படி குற்றம், முதல் நாள் இருந்தபோதே வக்கில் அந்த கேஸ் பைல் பண்ணியிருக்கலாம்!<br /><br />ஆனால் போலிஸின் துணை வக்கிலுக்கு தேவையென்பதால் பலர் அம்மாதிரி செய்வதில்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5933685132441833408.post-41056571573479463662009-11-05T17:47:25.787+05:302009-11-05T17:47:25.787+05:30//உள்ளே இருக்கறவங்க கிட்டே விசாரிக்கிற விதத்தில் வ...//உள்ளே இருக்கறவங்க கிட்டே விசாரிக்கிற விதத்தில் விசாரித்து விட்டு மேல்படி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று கூறுகிறோம்.//<br /><br />இதுலேயே இவர்களின் யோக்கியதை தெரிந்து விட்டதே....<br /><br />//வக்கீலிடம் நாங்கள் கைது செய்திருப்பவர்கள்தான் இந்த திருட்டை செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை நம்ப வைக்க படாத பாடு பட்டிருக்கிறார்கள். //<br /><br />இதுதானே அவர்களின் வேலையே...<br /><br />//ஆயிரங்கள் பேரம் பேசப் பட்டுள்ளன. கேட்ட பணத்தை கொடுத்தால் உடனே எல்லாரையும் அனுப்பி விடுகிறோம் என்று கூறி இருக்கிறார்கள் //<br /><br />இரக்கமற்ற கொடியவர்கள்...<br /><br />//அவமானம் தாங்காமால் இரவோடு இரவாக குடுபத்தோடு பரலோகம் சென்றுவிடலாம் என்று //<br /><br />ஓஹோ... இது என்ன கொடுமை....<br /><br />//தையல் மெசின் ஒன்று வாங்கி கொடுத்து அந்த பெண்ணை தையல் வகுப்பில் சேர்த்தோம். காலையில் கேட்டரிங் மதியம் தையல் கற்றுக் கொள்ள அனுப்பினோம். இப்போது அந்த பெண் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறாள்.//<br /><br />வாழ்த்துக்கள் ரம்யா... உங்களின் நல்ல மனது பாராட்டதக்கது...<br /><br />டோண்டு சாரோட உதவியோ, இல்லேன்னா ஜெயந்தி சொல்ற மாதிரியோ முயற்சிக்கலாமே ரம்யா...<br /><br />ரங்கன் அவர்களின் கூற்று மெய்ப்பட வேண்டும்...<br /><br />உதவி தேவையிருப்பின் தெரிவிக்கலாம் ரம்யா...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.com