Wednesday, December 10, 2008

கனவே கலையாதே!!

நீ கன்னா பின்னாவென்று யாரையாவது காதலிக்கிறாயா?
ஆமாம் என்றால் இதெல்லாம் கேள்விகள் ?

ஹாய்
உறங்காத பல இரவுகள் கடந்தனவா?


யாரேனும் உன் ஏகாந்த இரவின் தனிமையை கெடுக்கிரார்களா?


யாரேனும் தினமும் மாலை பொழுதினில் உன்
காதோடுதான் நான் பாடுவேன் என்கிறார்களா ?


இந்த உணர்வுகள் நீ உணர்வதை யாரேனும் கவனிக்கிறார்களா?

இப்போது சந்தித்தவரை இதற்குமுன் அதிக இடத்தில் சந்தித்த
உணர்வை நீ உணர்கிறாயா?

யாரேனும் உனது கோபத்தை மதிக்கவில்லையா?

வேறு யாரும் இல்லைப்பா இவர்தான்







அவர் கொசுவார்


பி.கு:

ஏன் எல்லாரும் ஓடியாராங்க ?
என்னா என்னை அடிக்க வாராங்களா ?

ஓடு ரம்யா ஓடு : ஓடிட்டேன் இல்லே !!!

காதலித்தவர்கள், காதலிக்காதவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் எனக்கு ஒட்டு போடுவீங்கன்னு தெரியும் .


இது ரம்யா பஞ்ச்

81 comments :

தமிழ் அமுதன் said...

தாங்க முடியல !

RAMYA said...

//
தாங்க முடியல !

//

என்ன பண்ணறது, தாங்கித்தான் ஆகணும், கொசுதொல்லைக்கு ரம்யா தொல்லை பரவா இல்லை சரிதானுங்கோ?

தேவன் மாயம் said...

கொசுக்கடியே
பரவாயில்லப்பா!!!!!!
தேவா.

விஜய் ஆனந்த் said...

:-)))...

நசரேயன் said...

கடி முடியலை

Anonymous said...

ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
(ஐயோ)to the power n

தெரியாம இந்த வலைப்பூவிற்கு வந்துவிட்டேன்...

இனிமே வருவியா, வருவியா!!

ஹி..ஹி..

Anonymous said...

// thevanmayam said...
கொசுக்கடியே
பரவாயில்லப்பா!!!!!!
தேவா.//

ட்பிள் ரீ..ப்..பீ..ட்..ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

இதுக்கு ஒரு ஓட்டு போடனுமா அப்படின்னு யோசிச்சேன்...

அப்படி ஓட்டு போடம போனா... என்ன நடக்கும் அப்படின்னு யோசிச்சேன்...

ஒட்டு போட்டா என்ன ஆகும் யோசிச்சேன்...

நாம மட்டும் தாம் இவ்வளவு யோசிச்சு ஓட்டு போடுறமான்னு யோசிச்சேன்...

இன்னும் யோசிச்கிட்டேதான் இருக்கேன்னான்னு யோசிச்சேன்..

இப்படி பலவிதமா யோசிச்சேன்..

கடைசில் யோசிச்சு, யோசிச்சு,
ஒட்டு போடாம போனா அடி, உதை, குத்து, கும்மி, இன்னும் உலகத்தில என்ன என்ன உண்டோ அனைத்தும் விழும் என்பதாலும், என்னிக்கு இருந்தாலும் நாட்டுக்கு திரும்பி வரணும் என்பதாலும், ஒட்டு போட்டுடேன்.

சென்ஷி said...

:))

நல்லாருக்குது :))

Anonymous said...

ஊர்ல கொசுக்கடி ரொம்ப அதிகமோ...

இப்படி கண்ணு, மண்ணு தெரியாம கடிச்சு வச்சுருக்கீங்க...

நான் தான் பத்தாவது பின்னூட்டம்

சென்ஷி said...

//என்ன பண்ணறது, தாங்கித்தான் ஆகணும், கொசுதொல்லைக்கு ரம்யா தொல்லை பரவா இல்லை சரிதானுங்கோ//

இங்க கொசுத்தொல்ல இல்ல.. வெறும் ரம்யா தொல்ல மாத்திரம்தான் போல :((

சென்ஷி said...

//இராகவன், நைஜிரியா said...
ஊர்ல கொசுக்கடி ரொம்ப அதிகமோ...

இப்படி கண்ணு, மண்ணு தெரியாம கடிச்சு வச்சுருக்கீங்க...

நான் தான் பத்தாவது பின்னூட்டம்
//

இல்ல நாந்தான் 10த்:))

Anonymous said...

//இது ரம்யா பஞ்ச் //

இது சாதா பஞ்ச் இல்ல ... சூப்பரோ.. சூப்பர் பஞ்ச்...

ஆனா தாங்கதான் முடியல...

அவ்...அவ்...அவ்...அவ்....

Anonymous said...

// சென்ஷி said...
//இராகவன், நைஜிரியா said...
ஊர்ல கொசுக்கடி ரொம்ப அதிகமோ...

இப்படி கண்ணு, மண்ணு தெரியாம கடிச்சு வச்சுருக்கீங்க...

நான் தான் பத்தாவது பின்னூட்டம்
//

இல்ல நாந்தான் 10த்:))//

ஆமாம் சென்ஷி..நீங்க பத்தாவதுதானா....

நான் B.Com மாக்கும்.

நசரேயன் said...

/*காதலித்தவர்கள், காதலிக்காதவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் எனக்கு ஒட்டு போடுவீங்கன்னு தெரியும் */

என்னை மாதிரி காதல்ல தோல்வி அடைஞ்சவங்க என்ன பண்ண?

குடுகுடுப்பை said...

இங்கே தெரியுது தனித்துவம்.

RAMYA said...

// thevanmayam said...
கொசுக்கடியே
பரவாயில்லப்பா!!!!!!
தேவா
//
வாங்க தேவன்மயம், மிக்க நன்றி,
வந்து வாழ்த்தியதிற்கு வாழ்த்துக்கள்

RAMYA said...

//
விஜய் ஆனந்த் said...
:-)))...

//


Tanks a lot sir

RAMYA said...

//
கடி முடியலை
//


குட் நைட் வாங்கவும்
கொசு ஓடிப்போகும்

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
ஐயோ...
(ஐயோ)to the power n

தெரியாம இந்த வலைப்பூவிற்கு வந்துவிட்டேன்...

இனிமே வருவியா, வருவியா!!

ஹி..ஹி..

//


நீற்று வராததிற்கு punishment

RAMYA said...

சரவணகுமரன் said...
:-)

வாங்க சரவணகுமரன் நன்றி

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// thevanmayam said...
கொசுக்கடியே
பரவாயில்லப்பா!!!!!!
தேவா.//

ட்பிள் ரீ..ப்..பீ..ட்..ய்ய்ய்ய்ய்ய்

//

வீட்டுக்கு போங்க பெரிய கொசு காத்திருக்கிறது

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
இதுக்கு ஒரு ஓட்டு போடனுமா அப்படின்னு யோசிச்சேன்...

அப்படி ஓட்டு போடம போனா... என்ன நடக்கும் அப்படின்னு யோசிச்சேன்...

ஒட்டு போட்டா என்ன ஆகும் யோசிச்சேன்...

நாம மட்டும் தாம் இவ்வளவு யோசிச்சு ஓட்டு போடுறமான்னு யோசிச்சேன்...

இன்னும் யோசிச்கிட்டேதான் இருக்கேன்னான்னு யோசிச்சேன்..

இப்படி பலவிதமா யோசிச்சேன்..

கடைசில் யோசிச்சு, யோசிச்சு,
ஒட்டு போடாம போனா அடி, உதை, குத்து, கும்மி, இன்னும் உலகத்தில என்ன என்ன உண்டோ அனைத்தும் விழும் என்பதாலும், என்னிக்கு இருந்தாலும் நாட்டுக்கு திரும்பி வரணும் என்பதாலும், ஒட்டு போட்டுடேன்.
//

இது நல்ல பிள்ளைக்கு அழகு.
இந்த பயம் எப்பவும் இருக்கட்டும்

RAMYA said...

//
சென்ஷி said...
:))

நல்லாருக்குது :))

//

ஒரு வரியில் முடிச்சிட்டீங்க, இன்ருக்கட்டும், இருக்கட்டும்

RAMYA said...

//
சென்ஷி said...
:))

நல்லாருக்குது :))

//

ஒரு வரியில் முடிச்சிட்டீங்க, இன்ருக்கட்டும், இருக்கட்டும்

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
ஊர்ல கொசுக்கடி ரொம்ப அதிகமோ...

இப்படி கண்ணு, மண்ணு தெரியாம கடிச்சு வச்சுருக்கீங்க...

நான் தான் பத்தாவது பின்னூட்டம்

//

ஒரு குட் நைட் வாங்கினால் ஒரு கொசு ப்ரீ யாம்
வாங்கி அனுப்பவா

RAMYA said...

//
சென்ஷி said...
//என்ன பண்ணறது, தாங்கித்தான் ஆகணும், கொசுதொல்லைக்கு ரம்யா தொல்லை பரவா இல்லை சரிதானுங்கோ//

இங்க கொசுத்தொல்ல இல்ல.. வெறும் ரம்யா தொல்ல மாத்திரம்தான் போல :((
//

ரம்யா தொல்லை மடுஉம் எப்படி அதுவும்
ஒரே அன்பு தொல்லை அல்லவா

Anonymous said...

//இது நல்ல பிள்ளைக்கு அழகு.
இந்த பயம் எப்பவும் இருக்கட்டும் //

நாங்க யாரு... பயமா.. அப்படின்னா என்ன... நாங்கெல்லாம் யாரு.. அணிமா நண்பர்கள் ...

யாருப்பா அங்க... வந்து காப்பாத்துங்கப்பா...

RAMYA said...

//
சென்ஷி said...
//இராகவன், நைஜிரியா said...
ஊர்ல கொசுக்கடி ரொம்ப அதிகமோ...

இப்படி கண்ணு, மண்ணு தெரியாம கடிச்சு வச்சுருக்கீங்க...

நான் தான் பத்தாவது பின்னூட்டம்
//

இல்ல நாந்தான் 10த்:))

//

சென்ஷிக்கு 1 கிலோ கொசுவும், 1 டஜன் கொசுவத்தியும் அனுப்பி உள்ளேன்
கேட்ச் பிடிங்கோ

Anonymous said...

//வீட்டுக்கு போங்க பெரிய கொசு காத்திருக்கிறது //

எங்க வூட்டுகார அம்மாவை, கொசு என்று அழைப்பதா... ரொம்ப தப்பு...

நான் தான் ஓட்டு போட்டுட்டேன்..அப்புறம் ஏன் வூட்ல அடி வாங்க வைக்கிறீங்க...

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//இது ரம்யா பஞ்ச் //

இது சாதா பஞ்ச் இல்ல ... சூப்பரோ.. சூப்பர் பஞ்ச்...

ஆனா தாங்கதான் முடியல...

அவ்...அவ்...அவ்...அவ்....

//


ரம்யா பஞ்ச் எப்பிடித்தான் இருக்கும்
ஏமாந்து போனீங்களா
சிரிங்க சிரிங்க

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// சென்ஷி said...
//இராகவன், நைஜிரியா said...
ஊர்ல கொசுக்கடி ரொம்ப அதிகமோ...

இப்படி கண்ணு, மண்ணு தெரியாம கடிச்சு வச்சுருக்கீங்க...

நான் தான் பத்தாவது பின்னூட்டம்
//

இல்ல நாந்தான் 10த்:))//

ஆமாம் சென்ஷி..நீங்க பத்தாவதுதானா....

நான் B.Com மாக்கும்.

//


நீங்க படிச்சதெல்லாம் கண்ணு மண்ணு தெரியாம ஒத்துகிட்டீங்க போல

Anonymous said...

// ஒரு குட் நைட் வாங்கினால் ஒரு கொசு ப்ரீ யாம்
வாங்கி அனுப்பவா //

நாங்க இங்கு மலேரியா கொசு இல்ல வச்சுருக்கோம்.. அது அங்க வந்துச்சுன்னா இது மாதிரி கடி எல்லாம் எழுதமுடியாது... ஆமாம்...
சொல்லிப்புட்டேன்...

RAMYA said...

//
நசரேயன் said...
/*காதலித்தவர்கள், காதலிக்காதவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் எனக்கு ஒட்டு போடுவீங்கன்னு தெரியும் */

என்னை மாதிரி காதல்ல தோல்வி அடைஞ்சவங்க என்ன பண்ண?

//


நேற்றைய கவுஜைலே மறைமுகமாக சொல்லி இருந்தேனே படிக்கலையா
ஹையோ ஹையோ ஏமாந்த நண்பர். மறுபடியும் கடைசி வரியை படிக்கவும்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
இங்கே தெரியுது தனித்துவம்.
//

Thank you very much friend

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//இது நல்ல பிள்ளைக்கு அழகு.
இந்த பயம் எப்பவும் இருக்கட்டும் //

நாங்க யாரு... பயமா.. அப்படின்னா என்ன... நாங்கெல்லாம் யாரு.. அணிமா நண்பர்கள் ...

யாருப்பா அங்க... வந்து காப்பாத்துங்கப்பா...

//


தனியாவா மாட்டுநீங்க, இன்னைக்கு அவ்வளவுதான், வீட்டுக்கு Phone பண்ணி சொல்லிடுங்கோ
வருபோது ஒரு மாதிரி வருவேன்னுட்டு

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//வீட்டுக்கு போங்க பெரிய கொசு காத்திருக்கிறது //

எங்க வூட்டுகார அம்மாவை, கொசு என்று அழைப்பதா... ரொம்ப தப்பு...

நான் தான் ஓட்டு போட்டுட்டேன்..அப்புறம் ஏன் வூட்ல அடி வாங்க வைக்கிறீங்க...

//


நீங்க தான் அண்ணியை அப்படி சொல்லுகிறீர்கள்
நான் நல்ல பொண்ணு உண்மையான கொசுவைத்தான் சொன்னேன்

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// ஒரு குட் நைட் வாங்கினால் ஒரு கொசு ப்ரீ யாம்
வாங்கி அனுப்பவா //

நாங்க இங்கு மலேரியா கொசு இல்ல வச்சுருக்கோம்.. அது அங்க வந்துச்சுன்னா இது மாதிரி கடி எல்லாம் எழுதமுடியாது... ஆமாம்...
சொல்லிப்புட்டேன்...

//


நாங்க சிக்கென் குனியா கொசு வளர்க்கிறோம்
அனுப்பவா 1 kilo

Anonymous said...

//ரம்யா பஞ்ச் எப்பிடித்தான் இருக்கும்
ஏமாந்து போனீங்களா
சிரிங்க சிரிங்க //

மனுஷனை அழ வச்சுட்டு.. சிரிங்க, சிரிங்க.. அப்படின்னு சொன்னா என்ன எப்படிங்க சிரிக்கிறது....

அவ்...அவ்...

ஹா...ஹா...ஹி..ஹி..

அப்பாடா சிரிப்பு வந்துடுச்சு...

Anonymous said...

//நாங்க சிக்கென் குனியா கொசு வளர்க்கிறோம்
அனுப்பவா 1 kilo //

அந்த சிக்கென் குனியா கொசு எல்லாம் இந்த ஊர் கொசு முன்னாடி ...
கொசு மாதிரி ஜீஜீபி...

இந்த ஊர் கொசு எல்லாம் 1 கிலோ வேண்டாம், கால் கிலோ அனுப்பினா போதும், மனுஷனை உண்டு இல்லன்னு ஆக்கிடும்.

Anonymous said...

42

Anonymous said...

43

Anonymous said...

44

Anonymous said...

45

Anonymous said...

46

Anonymous said...

47

Anonymous said...

49

Anonymous said...

அப்பாடா.. நான் தான் 50 வது பின்னூட்டம்.

Anonymous said...

ம்..ம்..ம்... வேக, வேகமா 9 பின்னூட்டம் போட்டதுல மூச்சு இரைக்குதப்பா...

கொஞ்சம் பொருமையா போடலாமின்னா.. வேற யாரவது வந்து 50 வதை கைப்பற்றிக் கொள்வார்களேன்னு பயம் தான்.

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//நாங்க சிக்கென் குனியா கொசு வளர்க்கிறோம்
அனுப்பவா 1 kilo //

அந்த சிக்கென் குனியா கொசு எல்லாம் இந்த ஊர் கொசு முன்னாடி ...
கொசு மாதிரி ஜீஜீபி...

இந்த ஊர் கொசு எல்லாம் 1 கிலோ வேண்டாம், கால் கிலோ அனுப்பினா போதும், மனுஷனை உண்டு இல்லன்னு ஆக்கிடும்.

//

தக்காளி குனியா வரும்
இருங்க இருங்க அனுப்பறேன்

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
அப்பாடா.. நான் தான் 50 வது பின்னூட்டம்.

//


Thanks brother

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
ம்..ம்..ம்... வேக, வேகமா 9 பின்னூட்டம் போட்டதுல மூச்சு இரைக்குதப்பா...

கொஞ்சம் பொருமையா போடலாமின்னா.. வேற யாரவது வந்து 50 வதை கைப்பற்றிக் கொள்வார்களேன்னு பயம் தான்.

//


அண்ணே சோடா, சோடா குடிச்சிட்டு பின்னுட்டம் போடுங்கண்ணே

RAMYA said...

அப்படா எங்க அண்ணன் தங்க அண்ணன் 50 அடிச்சுட்டார்
நன்றி அண்ணா

Anonymous said...

//அண்ணே சோடா, சோடா குடிச்சிட்டு பின்னுட்டம் போடுங்கண்ணே //

நாங்கெல்லாம் வெறும் சோடா குடிக்க மாட்டோம்...

உடனே கற்பனை குதிரையை தட்டி விடக்கூடாது...

பன்னீர் சோடாதான் குடிப்போம்முன்னு சொல்ல வந்தோம்...

பி.கு. : இங்கு பன்னீர் சோடா கிடைப்பதில்லை..

Anonymous said...

//அப்படா எங்க அண்ணன் தங்க அண்ணன் 50 அடிச்சுட்டார்
நன்றி அண்ணா //

நன்றிக்கு நன்றி அன்பு தங்கச்சி...

அண்ணன் 50 அடிச்சுட்டார்ன்னு நீங்க பெருமையா போட, யாரவது நாங்கெல்லாம்.. 90 அடிச்சுட்டே அமைதியா இருக்கோம்னு சொல்ல போறாங்க...

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//அண்ணே சோடா, சோடா குடிச்சிட்டு பின்னுட்டம் போடுங்கண்ணே //

நாங்கெல்லாம் வெறும் சோடா குடிக்க மாட்டோம்...

உடனே கற்பனை குதிரையை தட்டி விடக்கூடாது...

பன்னீர் சோடாதான் குடிப்போம்முன்னு சொல்ல வந்தோம்...

பி.கு. : இங்கு பன்னீர் சோடா கிடைப்பதில்லை..

//

நாளைக்கே ஒரு Tanker லாரிஇல் அனுப்பி வைக்கிறேன்

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
//அப்படா எங்க அண்ணன் தங்க அண்ணன் 50 அடிச்சுட்டார்
நன்றி அண்ணா //

நன்றிக்கு நன்றி அன்பு தங்கச்சி...

அண்ணன் 50 அடிச்சுட்டார்ன்னு நீங்க பெருமையா போட, யாரவது நாங்கெல்லாம்.. 90 அடிச்சுட்டே அமைதியா இருக்கோம்னு சொல்ல போறாங்க...

//

90 யாரு அது கூப்பிடுங்க அவரை தக்க சன்மானம் கொடுத்து அனுப்பலாம்

Anonymous said...

// நாளைக்கே ஒரு Tanker லாரிஇல் அனுப்பி வைக்கிறேன் //

ஆட்டோ வராத வரைக்கும் மகிழ்ச்சி...

Anonymous said...

// தக்காளி குனியா வரும்
இருங்க இருங்க அனுப்பறேன் //

நாட்ல தக்காளி வெல எல்லாம் குறைஞ்சிடுச்சு போலிருக்கு...

Anonymous said...

// தக்காளி குனியா வரும்
இருங்க இருங்க அனுப்பறேன் //

நாட்ல தக்காளி வெல எல்லாம் குறைஞ்சிடுச்சு போலிருக்கு...

நட்புடன் ஜமால் said...

\\நீ கன்னா பின்னாவென்று யாரையாவது காதலிக்கிறாயா?\\

இப்படி ஒரு தலைப்பை வச்சி ஒடோடி வந்த எங்களை ...

தாயி நல்லாரு - போட்டோம் ஓட்டு
ஆனாலும் நீ வச்சது பெரிய வேட்டு

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// நாளைக்கே ஒரு Tanker லாரிஇல் அனுப்பி வைக்கிறேன் //

ஆட்டோ வராத வரைக்கும் மகிழ்ச்சி...
//

ஆட்டோ அவ்வளவு தூரம் வராது....

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// தக்காளி குனியா வரும்
இருங்க இருங்க அனுப்பறேன் //

நாட்ல தக்காளி வெல எல்லாம் குறைஞ்சிடுச்சு போலிருக்கு
//

இல்லே கொஞ்சம் பெருமைய இருக்கட்டும்னு தான்

RAMYA said...

/
அதிரை ஜமால் said...
\\நீ கன்னா பின்னாவென்று யாரையாவது காதலிக்கிறாயா?\\

இப்படி ஒரு தலைப்பை வச்சி ஒடோடி வந்த எங்களை ...

தாயி நல்லாரு - போட்டோம் ஓட்டு
ஆனாலும் நீ வச்சது பெரிய வேட்டு

//

ஜமால் எனக்கு தெரியும், நீங்க வருவீங்க..

ஏமாந்து போவிங்கன்னு
அதுக்கதான் இந்த ஒரு பில்டப்

அப்பூ....

நட்புடன் ஜமால் said...

\\RAMYA said...

/
அதிரை ஜமால் said...
\\நீ கன்னா பின்னாவென்று யாரையாவது காதலிக்கிறாயா?\\

இப்படி ஒரு தலைப்பை வச்சி ஒடோடி வந்த எங்களை ...

தாயி நல்லாரு - போட்டோம் ஓட்டு
ஆனாலும் நீ வச்சது பெரிய வேட்டு

//

ஜமால் எனக்கு தெரியும், நீங்க வருவீங்க..

ஏமாந்து போவிங்கன்னு
அதுக்கதான் இந்த ஒரு பில்டப்

அப்பூ....\\


ஒரு அப்பா-வியை ஏமாற்றிய குற்றத்திற்காக நான் எழுதும் மொக்கையெல்லாம் படிக்க கடவாயாக

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\RAMYA said...

/
அதிரை ஜமால் said...
\\நீ கன்னா பின்னாவென்று யாரையாவது காதலிக்கிறாயா?\\

இப்படி ஒரு தலைப்பை வச்சி ஒடோடி வந்த எங்களை ...

தாயி நல்லாரு - போட்டோம் ஓட்டு
ஆனாலும் நீ வச்சது பெரிய வேட்டு

//

ஜமால் எனக்கு தெரியும், நீங்க வருவீங்க..

ஏமாந்து போவிங்கன்னு
அதுக்கதான் இந்த ஒரு பில்டப்

அப்பூ....\\


ஒரு அப்பா-வியை ஏமாற்றிய குற்றத்திற்காக நான் எழுதும் மொக்கையெல்லாம் படிக்க கடவாயாக
//

நானே ஒரு மொக்கை சுந்தரி,
உங்க மொக்கையை படிக்காமல் இருப்பேனா?
அதில் என்ன சந்தேகம் நண்பரே?

கார்க்கிபவா said...

ஓட்டு போட்டேங்க.. :(((

RAMYA said...

//
கார்க்கி said...
ஓட்டு போட்டேங்க.. :(((

//


ஓட்டும் மட்டும் போட்ட போதுமா
எதாவது எழுதுங்க
வந்தது வந்துட்டீங்க
இரண்டு திட்டாவது திட்டிடுபோங்க

சந்தனமுல்லை said...

ஆஆஆஆ......வலிக்குது!!

RAMYA said...

//
சந்தனமுல்லை said...
ஆஆஆஆ......வலிக்குது!!

//

வாங்க சந்தன முல்லை,
உங்கள் வரவு நல் வரவு ஆகுக
அம்மாடியோவ் வலிக்கிதுங்கள
GoodNight 1 டஜன் அனுப்பினேனே வரவில்லை?
நன்றி

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய்யோ டெய்லி கொசுக்கடி தாங்கற என்னாலயே இத தாங்க முடியலயே

படமெல்லாம் நல்லாத்தானே இருந்தது
அப்புறம் ஏன் இந்தக் கொலவெறி.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஹைய்யோ டெய்லி கொசுக்கடி தாங்கற என்னாலயே இத தாங்க முடியலயே

படமெல்லாம் நல்லாத்தானே இருந்தது
அப்புறம் ஏன் இந்தக் கொலவெறி.

Anonymous said...

Me the 75th
ஐ.. நான் தான் 75வது பின்னூட்டம்.

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
ஹைய்யோ டெய்லி கொசுக்கடி தாங்கற என்னாலயே இத தாங்க முடியலயே

படமெல்லாம் நல்லாத்தானே இருந்தது
அப்புறம் ஏன் இந்தக் கொலவெறி.
//

ஏதோ என்னாலே முடிஞ்ச செவைங்கோ
கொசுவிற்கு தோழியாக மட்டும்
ஒரு நாள் நடிச்செனுங்கோ

நன்றிங்க

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
Me the 75th
ஐ.. நான் தான் 75வது பின்னூட்டம்.

//


நன்னி அண்ணா

Anonymous said...

// அமிர்தவர்ஷினி அம்மா said...
ஹைய்யோ டெய்லி கொசுக்கடி தாங்கற என்னாலயே இத தாங்க முடியலயே

படமெல்லாம் நல்லாத்தானே இருந்தது
அப்புறம் ஏன் இந்தக் கொலவெறி.//

இது சாதா கொலை வெறி கிடையாது... மரண வெறி...

ஊட்ல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப, ரொம்ப பாவம்ங்க....

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// அமிர்தவர்ஷினி அம்மா said...
ஹைய்யோ டெய்லி கொசுக்கடி தாங்கற என்னாலயே இத தாங்க முடியலயே

படமெல்லாம் நல்லாத்தானே இருந்தது
அப்புறம் ஏன் இந்தக் கொலவெறி.//

இது சாதா கொலை வெறி கிடையாது... மரண வெறி...

ஊட்ல இருக்கிறவங்க எல்லாம் ரொம்ப, ரொம்ப பாவம்ங்க....
//

பாவம்தான், இதை நான் தெரிஞ்சே தான் செய்தேன்
எல்லாரும் கொஞ்சம் கஷ்டப்பட்டாங்களா
ஹையோ ஹையோ

குடுகுடுப்பை said...

நூறாவது கொசுக்கடி இன்னும் வரலையா

RAMYA said...

//குடுகுடுப்பை said...
நூறாவது கொசுக்கடி இன்னும் வரலையா

//

ஆஹா வந்துட்டார்யா வந்துட்டார்யா

அண்ணன் வணங்காமுடி said...

இந்த கொசு தொல்ல தாங்க முடியல...
மருந்த அடிச்சு கொல்லுங்கடா...

RAMYA said...

//
அண்ணன் வணங்காமுடி said...
இந்த கொசு தொல்ல தாங்க முடியல...
மருந்த அடிச்சு கொல்லுங்கடா...

//

மருந்து அடிச்சாலும்
இந்த கொசு அழியாதுடா