Tuesday, December 30, 2008

கண்ணீரில் கரைந்த காதல்



















உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
அன்பு என்ற மையை நிரப்பி
என் காதலை வடிக்கிறேன்

வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன

உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன

அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ
ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி


காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே
காதலுக்கு கட்டியம் கூற மாட்டாயா
என் பைங்கிளி என் காதல் பைங்கிளி


காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி


வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது


இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......



110 comments :

குடுகுடுப்பை said...

பரவாயில்ல அப்படியே விட்டுருங்க

குடுகுடுப்பை said...

உள்ளமெனும் மினஞ்சலில்
"ன்"
மிஸ்ஸிங்

குடுகுடுப்பை said...

இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......

..

மீண்டும் இதே கவிதையை எழுதுகிறேன் இன்னொரு பெண்ணுக்கு

குடுகுடுப்பை said...

குடுகுடுப்பை said...

இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......

..

மீண்டும் இதே கவிதையை எழுதுகிறேன் இன்னொரு பெண்ணுக்கு

//
இது முடிவில்லா தொடர்கவிதை...கடிதம் சேரும் இடம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்

குடுகுடுப்பை said...

உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன//

மனசிலே ஒரு சுனாமி

குடுகுடுப்பை said...

அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ
ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி/

சுனாமி வந்தும் அழியலாயா நீ என்ன திருவள்ளுவர் சிலையா.

குடுகுடுப்பை said...

காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே
காதலுக்கு கட்டியம் கூற மாட்டாயா
என் பைங்கிளி என் காதல் பைங்கிளி//

இதை என் பாணில ரீமேக் பண்ணிரட்டா

குடுகுடுப்பை said...

காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி/

ரீமேக்ல நல்லா வருமே, சொக்கா வேணாம் விட்டிரு ரம்யா பாவம்

குடுகுடுப்பை said...

வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது

//
அருஞ்சொற்பொருள்

பொண்ணு ராத்திரில வூட்டாண்ட கீரா
பையன் ரோட்டாண்ட கீரான்.கரண்ட் இல்ல மழை பேஞ்சிகினே இருக்கு

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
பரவாயில்ல அப்படியே விட்டுருங்க
//

தப்பு தப்பா சொல்லி தரக்கூடாது நண்பா

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
உள்ளமெனும் மினஞ்சலில்
"ன்"
மிஸ்ஸிங்
//

தவறை திருத்திட்டோம் இல்லே

குடுகுடுப்பை said...

சரி கவித பரவாயில்லை ரகம், நல்லா இருந்துச்சுன்னு மத்தவங்க சொன்னாங்கண்ண அவங்களுக்கெல்லாம் காதல்ன இன்னானு தெரியும்னு அர்த்தம்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......

..

மீண்டும் இதே கவிதையை எழுதுகிறேன் இன்னொரு பெண்ணுக்கு
//


ஹையா ஒரே ஜாலி
யாரு அந்தே பெண்
ட்ரிங் ட்ரிங் யாருங்க
தங்கமனியா கொஞ்சம்
இங்கே வாங்க ப்ளீஸ்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
குடுகுடுப்பை said...

இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......

..

மீண்டும் இதே கவிதையை எழுதுகிறேன் இன்னொரு பெண்ணுக்கு

//
இது முடிவில்லா தொடர்கவிதை...கடிதம் சேரும் இடம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்
//


இருக்கும் இருக்கும்
தங்கமணி அப்பள கட்டையை
எடுத்தா தெரியும் சேதி

நசரேயன் said...

நானும் வரேன்

நசரேயன் said...

இதுவல்லவோ கவிதை, நீங்க பூலான் தேவி மட்டுமல்ல,கவிதை தேவிவும் தான்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன//

மனசிலே ஒரு சுனாமி
//

பாத்து கரை சேர்ந்திடுங்கோ

நசரேயன் said...

/*
உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
அன்பு என்ற மையை நிரப்பி
என் காதலை வடிக்கிறேன்
*/
பட்ட சாராயம் மாதிரி

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ
ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி/

சுனாமி வந்தும் அழியலாயா நீ என்ன திருவள்ளுவர் சிலையா.
//

அப்படியா ??????

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே
காதலுக்கு கட்டியம் கூற மாட்டாயா
என் பைங்கிளி என் காதல் பைங்கிளி//

இதை என் பாணில ரீமேக் பண்ணிரட்டா
//

ஒலக உரிமையே கொடுத்திட்டேன்
குடுகுடுப்பையாரே

நசரேயன் said...

/*
வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன
*/
உன் நகைகளும் ஜொலித்தன
கடன் தருவேன்
என்று சேட்டும் ஜொலித்தான்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி/

ரீமேக்ல நல்லா வருமே, சொக்கா வேணாம் விட்டிரு ரம்யா பாவம்
//

Thanks KUDU KUDU

நசரேயன் said...

/*
உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன
*/
இதுவரை அமைதியாய் இருந்த என் மனக்கடல்
உன் வருகையால் சுனாமி யானது

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது

//
அருஞ்சொற்பொருள்

பொண்ணு ராத்திரில வூட்டாண்ட கீரா
பையன் ரோட்டாண்ட கீரான்.கரண்ட் இல்ல மழை பேஞ்சிகினே இருக்கு
//


பாவம் குடை கொடுக்கலாம் இல்லையா??

அதெல்லாம் செய்யாதீங்க
சும்மா .................

RAMYA said...

//
நசரேயன் said...
நானும் வரேன்

//

வாங்க வானக நண்பா !!!

நசரேயன் said...

/*அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ
ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி
*/
நீ முயன்றால் உனக்கு மாயான
அமைதிதான்
நான் ஊதும் சங்கை நீ கேட்க முடியாது

RAMYA said...

//
நசரேயன் said...
இதுவல்லவோ கவிதை, நீங்க பூலான் தேவி மட்டுமல்ல,கவிதை தேவிவும் தான்
//


இஃக் இஃகி -- நன்றி நன்றி நன்றி

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது

//
அருஞ்சொற்பொருள்

பொண்ணு ராத்திரில வூட்டாண்ட கீரா
பையன் ரோட்டாண்ட கீரான்.கரண்ட் இல்ல மழை பேஞ்சிகினே இருக்கு
//


பாவம் குடை கொடுக்கலாம் இல்லையா??

அதெல்லாம் செய்யாதீங்க
சும்மா .................

//
யாருக்கு ?

RAMYA said...

//
நசரேயன் said...
/*
உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
அன்பு என்ற மையை நிரப்பி
என் காதலை வடிக்கிறேன்
*/
பட்ட சாராயம் மாதிரி
//

எப்பவுமே இந்த நினைவுதானா ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*
வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன
*/
உன் நகைகளும் ஜொலித்தன
கடன் தருவேன்
என்று சேட்டும் ஜொலித்தான்//

பிழை
என்று சேட்டும் இளித்தான்
தான் சரி

நசரேயன் said...

/*
காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே
*/
எனக்கு முன்னால்
காத்திருப்பவர்களை எண்ணித்தான்

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
நசரேயன் said...
/*
உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
அன்பு என்ற மையை நிரப்பி
என் காதலை வடிக்கிறேன்
*/
பட்ட சாராயம் மாதிரி
//

எப்பவுமே இந்த நினைவுதானா ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

என் பிராண்டயே வாங்கவும்

RAMYA said...

//
நசரேயன் said...
/*
வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன
*/
உன் நகைகளும் ஜொலித்தன
கடன் தருவேன்
என்று சேட்டும் ஜொலித்தான்
//

அய்யோ நகை போட்டு கிட்டு
உங்க கூட வரக்கூடாது
போல் இருக்கே
அப்படியே தூக்கி அடகு
வச்சிடுவீங்களா?

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*
காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே
*/
எனக்கு முன்னால்
காத்திருப்பவர்களை எண்ணித்தான்//

அவர்கள் உயிரை எடுத்தால் தினந்தந்தியில் உங்கள் பெயர் வரும் நசரேயரே

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
நசரேயன் said...

/*
வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன
*/
உன் நகைகளும் ஜொலித்தன
கடன் தருவேன்
என்று சேட்டும் ஜொலித்தான்//

பிழை
என்று சேட்டும் இளித்தான்
தான் சரி
//

சேட்டு என்னா பேஸ்ட்
உபயோக படுத்தராறு
ஒரே வெள்ளையா மின்னுதே

நசரேயன் said...

/*
காதலுக்கு கட்டியம் கூற மாட்டாயா
என் பைங்கிளி என் காதல் பைங்கிளி
*/
எப்படி முடியும் என்
அவசர காதனாலே என்
நிரந்தர காதலன் எங்கோ
பசலை நேயால் வாட
நான்
எப்படி உன் மேல்
பசை போல் ஒட்ட
முடியும்

RAMYA said...

//
நசரேயன் said...
/*
உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன
*/
இதுவரை அமைதியாய் இருந்த என் மனக்கடல்
உன் வருகையால் சுனாமி யானது
//

பத்திரமா பாத்துக்குங்க!!!!!
hahahahah

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
நசரேயன் said...
/*
வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன
*/
உன் நகைகளும் ஜொலித்தன
கடன் தருவேன்
என்று சேட்டும் ஜொலித்தான்
//

அய்யோ நகை போட்டு கிட்டு
உங்க கூட வரக்கூடாது
போல் இருக்கே
அப்படியே தூக்கி அடகு
வச்சிடுவீங்களா?//

சேட்டுக்கு பெண்கள் பிடிக்காது நகை அடகு வைத்தபின் அடகு ரசிதுடன் நீங்கள் பத்திரமாக வீடு செல்ல கால் டாக்ஸி அனுப்பி வைப்பார் நசரேயன்.

RAMYA said...

//
நசரேயன் said...
/*அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ
ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி
*/
நீ முயன்றால் உனக்கு மாயான
அமைதிதான்
நான் ஊதும் சங்கை நீ கேட்க முடியாது
//


அய்யய்யோ தார தப்பட்டை
எல்லாம் அடிப்பீங்களா
ஒரு கவிதைக்கே
சங்கா ??????

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*
காதலுக்கு கட்டியம் கூற மாட்டாயா
என் பைங்கிளி என் காதல் பைங்கிளி
*/
எப்படி முடியும் என்
அவசர காதனாலே என்
நிரந்தர காதலன் எங்கோ
பசலை நேயால் வாட
நான்
எப்படி உன் மேல்
பசை போல் ஒட்ட
முடியும்//

பசலைக்கீரை உடம்புக்கு நல்லது

நசரேயன் said...

/*
காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி
*/
உன்னை மட்டுமா
என்
சொல்லாமே
என்
பதிவுக்கும்
நான்
போகிற பதிவுக்கும்
சொந்த காரர்களையும்
தானே

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது

//
அருஞ்சொற்பொருள்

பொண்ணு ராத்திரில வூட்டாண்ட கீரா
பையன் ரோட்டாண்ட கீரான்.கரண்ட் இல்ல மழை பேஞ்சிகினே இருக்கு
//


பாவம் குடை கொடுக்கலாம் இல்லையா??

அதெல்லாம் செய்யாதீங்க
சும்மா .................

//
யாருக்கு ?
//


அந்த பொண்ணுக்குத்தான்
இப்ப சந்தோஷமா
தெரியுதே முகத்திலே
ஹையோ ஹையோ

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
நசரேயன் said...

/*
வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன
*/
உன் நகைகளும் ஜொலித்தன
கடன் தருவேன்
என்று சேட்டும் ஜொலித்தான்//

பிழை
என்று சேட்டும் இளித்தான்
தான் சரி
//

சேட்டு என்னா பேஸ்ட்
உபயோக படுத்தராறு
ஒரே வெள்ளையா மின்னுதே//

மின்னுவதெல்லாம் பல்லல்ல், அப்படியே பல்லாக இருந்தாலுன் அது விளக்கியது அல்ல.

RAMYA said...

//
நசரேயன் said...
/*
காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே
*/
எனக்கு முன்னால்
காத்திருப்பவர்களை எண்ணித்தான்
//


அப்படியா ட்ரிங் ட்ரிங்
தங்கமணி ப்ளீஸ்
இங்கே வாங்க

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது

//
அருஞ்சொற்பொருள்

பொண்ணு ராத்திரில வூட்டாண்ட கீரா
பையன் ரோட்டாண்ட கீரான்.கரண்ட் இல்ல மழை பேஞ்சிகினே இருக்கு
//


பாவம் குடை கொடுக்கலாம் இல்லையா??

அதெல்லாம் செய்யாதீங்க
சும்மா .................

//
யாருக்கு ?
//


அந்த பொண்ணுக்குத்தான்
இப்ப சந்தோஷமா
தெரியுதே முகத்திலே
ஹையோ ஹையோ

//
அவளுக்கு ஏற்கணவே கொடுத்தேன் குடை
அவள் கொடுக்கவில்லை ஊசிப்போன வடை

நசரேயன் said...

/*
வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
*/
மனம் கசந்து சோகம் திரண்டது
கவிதையை பொழிந்தது

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
RAMYA said...

//
நசரேயன் said...
/*
உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
அன்பு என்ற மையை நிரப்பி
என் காதலை வடிக்கிறேன்
*/
பட்ட சாராயம் மாதிரி
//

எப்பவுமே இந்த நினைவுதானா ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

என் பிராண்டயே வாங்கவும்
//

என்னா எழுதி சொல்ல வரீங்க
திட்டறீங்களா ???????????
ஒண்ணுமே புரியலையே

குடுகுடுப்பை said...

நசரேயன் said...

/*
காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி
*/
உன்னை மட்டுமா
என்
சொல்லாமே
என்
பதிவுக்கும்
நான்
போகிற பதிவுக்கும்
சொந்த காரர்களையும்
தானே//

எனக்கு கழுத்தறுத்தல் பிடிக்கும் அறுக்கப்படுவது கோழியாக.மீனாகவோ இருந்தால்

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
RAMYA said...

//
நசரேயன் said...
/*
உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
அன்பு என்ற மையை நிரப்பி
என் காதலை வடிக்கிறேன்
*/
பட்ட சாராயம் மாதிரி
//

எப்பவுமே இந்த நினைவுதானா ??
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

என் பிராண்டயே வாங்கவும்
//

என்னா எழுதி சொல்ல வரீங்க
திட்டறீங்களா ???????????
ஒண்ணுமே புரியலையே//

என் பழைய பதிவுகளை படிக்கவும்

குடுகுடுப்பை said...

50

RAMYA said...

//
நசரேயன் said...
/*
காதலுக்கு கட்டியம் கூற மாட்டாயா
என் பைங்கிளி என் காதல் பைங்கிளி
*/
எப்படி முடியும் என்
அவசர காதனாலே என்
நிரந்தர காதலன் எங்கோ
பசலை நேயால் வாட
நான்
எப்படி உன் மேல்
பசை போல் ஒட்ட
முடியும்
//


இதெல்லாம் வேறேயா ??
தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
நசரேயனுக்கு மதுரையோ
பிச்சி உதரராறு

நசரேயன் said...

/*
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது
*/
நான்
கடனாய் கேட்ட 500 ரூபாயை
நீ
தரவில்லை
என்பதனால்

RAMYA said...

//
நசரேயன் said...
/*
காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி
*/
உன்னை மட்டுமா
என்
சொல்லாமே
என்
பதிவுக்கும்
நான்
போகிற பதிவுக்கும்
சொந்த காரர்களையும்
தானே
//


அப்படிதான் புயலா வருவாள்
பூலான் தேவி

RAMYA said...

//
நசரேயன் said...
/*
வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
*/
மனம் கசந்து சோகம் திரண்டது
கவிதையை பொழிந்தது
//


ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நசரேயன் said...

/*
இப்பிறவியில் நீ இல்லையெனில்
*/
உன் தோழியை யாவது
அறிமுகம் செய்
இப்பிறவி பயன் முடிக்க

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
நசரேயன் said...

/*
காத்திருத்தலில் சுகம் என்றேன்
அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி
*/
உன்னை மட்டுமா
என்
சொல்லாமே
என்
பதிவுக்கும்
நான்
போகிற பதிவுக்கும்
சொந்த காரர்களையும்
தானே//

எனக்கு கழுத்தறுத்தல் பிடிக்கும் அறுக்கப்படுவது கோழியாக.மீனாகவோ இருந்தால்

//


எப்பவும் மீனு கோழி தானா
சரிங்க அப்பு ..............

நசரேயன் said...

/*
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
*/
நல்லது
நீ
இல்லாத பூமி
எனக்கு
சொர்க்கமே

RAMYA said...

//
நசரேயன் said...
/*
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது
*/
நான்
கடனாய் கேட்ட 500 ரூபாயை
நீ
தரவில்லை
என்பதனால்
//

1000 ரூவா நீங்க வாங்கலை
அதுலே மீதி 500 கொடுங்கோ
குடு குடு கேக்கறாரு

நசரேயன் said...

காதலுக்காக காத்திருந்தேன்
நீ வந்ததும்
காணாமல் போகிறேன்......
என்
புது காதலியுடன்

RAMYA said...

//
நசரேயன் said...
/*
இப்பிறவியில் நீ இல்லையெனில்
*/
உன் தோழியை யாவது
அறிமுகம் செய்
இப்பிறவி பயன் முடிக்க
//

என் தோழிதான் தங்கமணி
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

நசரேயன் said...

/*குடுகுடுப்பை said...

இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......

..

மீண்டும் இதே கவிதையை எழுதுகிறேன் இன்னொரு பெண்ணுக்கு

//
இது முடிவில்லா தொடர்கவிதை...கடிதம் சேரும் இடம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்
*/
சிவகாசி யில சொல்லி நோட்டீஸ் அடிச்சு வச்சுகிட்டா நல்லது

RAMYA said...

//
நசரேயன் said...
/*
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
*/
நல்லது
நீ
இல்லாத பூமி
எனக்கு
சொர்க்கமே

//

சொர்க்கமே ஆனாலும்
அது நான் இருக்கும் ஊருதான்
அட சொர்க்கமே ஆனாலும்
அது ரம்யா இருக்கிற ஊருதான்
தங்கமணி இருக்கிற ஊருதான்
இஃகி இஃகி இஃகி இஃகி இஃகி

RAMYA said...

//
நசரேயன் said...
காதலுக்காக காத்திருந்தேன்
நீ வந்ததும்
காணாமல் போகிறேன்......
என்
புது காதலியுடன்
//


அட பாவிங்களா
இப்படி எல்லாம்
பண்ணுவீங்களா

RAMYA said...

//
நசரேயன் said...
/*குடுகுடுப்பை said...

இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......

..

மீண்டும் இதே கவிதையை எழுதுகிறேன் இன்னொரு பெண்ணுக்கு

//
இது முடிவில்லா தொடர்கவிதை...கடிதம் சேரும் இடம் மட்டும் மாறிக்கொண்டே இருக்கும்
*/
சிவகாசி யில சொல்லி நோட்டீஸ் அடிச்சு வச்சுகிட்டா நல்லது

//

ஹல்லோ சிவகாசிங்களா
இங்கே கொஞ்சம் வரீங்களா
நோட்டீசு அடிக்கனுமாம்

RAMYA said...

முடிஞ்சி போச்சா கிளம்பிட்டீங்களா ???

நசரேயன் said...

/*
முடிஞ்சி போச்சா கிளம்பிட்டீங்களா ???
*/
சோடா குடிக்கணும்

RAMYA said...

//
நசரேயன் said...
/*
முடிஞ்சி போச்சா கிளம்பிட்டீங்களா ???
*/
சோடா குடிக்கணும்
//

இந்தாங்க பிடிங்க ஒரு சோடா
குடிங்க
புட்டியை வீசாதீங்க

ஆளவந்தான் said...

//
உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
//
அந்த ஆணி தேவையுள்ள ஆணியா? இல்ல தேவை இல்லாத ஆணியா?

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு
//
அந்த ஆணி தேவையுள்ள ஆணியா? இல்ல தேவை இல்லாத ஆணியா?

//

வாங்க ஆழ வந்தான்
என் பதிவிருக்கு முதன்
முறையாக வந்து இருக்கீங்க
சந்தேகத்தோட வந்திருக்கீங்க
ஆணி தேவையா? தேவை இல்லையா?
யோசிச்சு சொல்லறேன் சரியா ??

ஆளவந்தான் said...

//
வாங்க ஆழ வந்தான்
என் பதிவிருக்கு முதன்
முறையாக வந்து இருக்கீங்க
சந்தேகத்தோட வந்திருக்கீங்க
ஆணி தேவையா? தேவை இல்லையா?
யோசிச்சு சொல்லறேன் சரியா ??
//

ஒன்னும் அவசரமில்ல.. நின்னு நிதானமா யோசிச்சே சொல்லு ராசாத்தி.. எனக்கு தேவையெல்லாம்.. உம்மை மட்டும் தான்

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
வாங்க ஆழ வந்தான்
என் பதிவிருக்கு முதன்
முறையாக வந்து இருக்கீங்க
சந்தேகத்தோட வந்திருக்கீங்க
ஆணி தேவையா? தேவை இல்லையா?
யோசிச்சு சொல்லறேன் சரியா ??
//

ஒன்னும் அவசரமில்ல.. நின்னு நிதானமா யோசிச்சே சொல்லு ராசாத்தி.. எனக்கு தேவையெல்லாம்.. உம்மை மட்டும் தான்
//

சந்தேகம் கேட்டுடீங்க
கண்டிப்பா உண்மையை சொல்லறேன்
அப்பா இப்போ என்னா சொல்லறதுன்னு
தெரியலையே ??????
(திரு திருன்னு முளிக்கிறேனாம்)

நம்புங்கப்பா அட நம்புங்கப்பா

http://urupudaathathu.blogspot.com/ said...

என்னது மறுபடியும் கவுஜையா??

http://urupudaathathu.blogspot.com/ said...

எப்படிங்க இப்படி போட்டு தாக்குறீங்க??
சொல்லி குடுங்க

நட்புடன் ஜமால் said...

\\"கண்ணீரில் கரைந்த காதல்"\\

கரையாதுங்க கரையாது.

காதலில் வடிந்த கண்ணீர்

இந்த டைட்டில் வச்சி எழுதுங்க

நட்புடன் ஜமால் said...

\\உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு \\

இங்கேயே டாப்புக்கு போய்ட்டீங்க ...

நட்புடன் ஜமால் said...

\\வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன\\

ஏகப்பட்ட பீலீங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...

நட்புடன் ஜமால் said...

\\உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன\\

ஆழமான வெளிப்பாடு ...

நட்புடன் ஜமால் said...

\\அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ\\

உண்மைதான் காதல் என்றென்றும் அழியாது.


\\ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி\\

இத கண்டேபுடிக்க முடியாதுங்க ...

நட்புடன் ஜமால் said...

\\காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே\\

சொன்னதில் உயிர் இல்லையா
சொன்னதால் உயிர் இல்லையா

நட்புடன் ஜமால் said...

\\காத்திருத்தலில் சுகம் என்றேன்\\

ஆம் விவரிக்க முடியாத சுகம்

\\அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி\\

என்னாதிது...

நட்புடன் ஜமால் said...

\\வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது\\

மறுபடியும் ஃபீலிங்க்ஸ்ஸ்ஸ்ஸா

நட்புடன் ஜமால் said...

\\காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......\\

திரும்பி வாங்க ...

நட்புடன் ஜமால் said...

\\உன் நகைகளும் ஜொலித்தன
கடன் தருவேன்
என்று சேட்டும் ஜொலித்தான்\\


ஹா ஹா ஹா

முடியல ...

நட்புடன் ஜமால் said...

\\அய்யோ நகை போட்டு கிட்டு
உங்க கூட வரக்கூடாது
போல் இருக்கே
அப்படியே தூக்கி அடகு
வச்சிடுவீங்களா?\\

ஆஹா ...

தங்கத்தையா உங்களையாங்க

சரியாச்சொல்லுங்க

தங்கம் = மணி

அதுனால தான் தங்கமணி-யா ...

தெரியாம போச்சே ...

புதியவன் said...

//வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது//

சோகம் சொல்லும் வரிகள்...
காதல் கற்பனை என்பதால் வரிகளின்
வலிகளை பொறுத்துக் கொள்ள முடிகிறது...
கற்பனை மட்டும் தானே ரம்யா...?

தமிழ் said...

கலக்கல்
கவிதை

வாழ்த்துகள்

அத்திரி said...

புத்தாண்டு அதுவுமா ஏன் இவ்ளோ சோகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Vidhya Chandrasekaran said...

ஆணி புடுங்கற இடத்துல எழுதுனதா??
கவிதை ஜூப்பர்:)

அமிர்தவர்ஷினி அம்மா said...

என்ன சொல்றது எப்படி சொல்றதுன்னே தெரியல

ஆனா எதுனா சொல்லனும் இல்ல

அதனால
புத்தாண்டு வாழ்த்துக்கள்

விடு ஜூட்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

உள்ளமெனும் மினஞ்சலில்
"ன்"
மிஸ்ஸிங்

கவிதையா குடுகுடுப்பை சார்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

குடுகுடுப்பை said...
இப்பிறவியில் நீ இல்லையெனில்
எப்பிறவியிலும் நான் உனக்கில்லை
காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......

..
மீண்டும் இதே கவிதையை எழுதுகிறேன் இன்னொரு பெண்ணுக்கு//

தங்கமணிக்கு தெரியுமா சார்.

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
என்னது மறுபடியும் கவுஜையா??

//

உங்களுக்கு கவுஜைன்னா அலர்ஜியா ???

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
எப்படிங்க இப்படி போட்டு தாக்குறீங்க??
சொல்லி குடுங்க

//

அதுக்கு ரொம்ப செலவாகும்
பரவா இல்லையா????

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\"கண்ணீரில் கரைந்த காதல்"\\

கரையாதுங்க கரையாது.

காதலில் வடிந்த கண்ணீர்

இந்த டைட்டில் வச்சி எழுதுங்க

//

எழுதிபிடலாமுங்கோ இப்படி
ஒரு ரசிகர் சிக்க மாட்டாரான்னு
தேடிகிட்டு இருந்தேன்
அப்பா !!!!
இப்போ அந்த கவலையும் இல்லை

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\வானத்தை பார்த்தேன்
விண்மீன்கள் ஜொலித்தன
உன்னை பார்த்தேன்
விழிகள் ஜொலித்தன\\

ஏகப்பட்ட பீலீங்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ...

//

என்னா பண்ணறது
இருக்கறதை சொல்லித்தானே
ஆகணும்

RAMYA said...

// அதிரை ஜமால் said...
\\உள்ளமெனும் மின்னஞ்சலில்
உணர்வு என்ற எழுத்தாணி கொண்டு \\

இங்கேயே டாப்புக்கு போய்ட்டீங்க ...

//

இஃகி இஃகி இஃகி
மிக்க நன்னி நண்பா

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\உன் விழியில் நான் இருந்தேன்
என் வழியில் நீ வந்தாய்
உன் வரவு என் மனதில்
கடல் போல் ஆர்பரித்தன\\

ஆழமான வெளிப்பாடு ...

//

எனக்கும் இது அப்படித்தான்
தெரிஞ்சுது ஆனா
எம்புட்டுன்னு தான் தெரியலை

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\அன்பே என் காதல் அழியாது
இதை நான் கூறவும் வேண்டுமோ\\

உண்மைதான் காதல் என்றென்றும் அழியாது.


\\ஆனால் உன் அமைதியின் ஆழம்
நான் அறியவில்லையே பைங்கிளி\\

இத கண்டேபுடிக்க முடியாதுங்க ...

//

ட்ரை பண்ணி பாருங்கோ
இது கண்டிப்பா முடியும்

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\காதலை சொன்னாய் அதில்
உயிர் இல்லையே - என் உயிர் ஓவியமே\\

சொன்னதில் உயிர் இல்லையா
சொன்னதால் உயிர் இல்லையா
//


சந்தேகத்தை பாரு இரண்டுமேதான்

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\காத்திருத்தலில் சுகம் என்றேன்\\

ஆம் விவரிக்க முடியாத சுகம்

\\அதை நீ சாதகமாக்கி
கழுத்தருத்தலில் இறங்கிவிட்டயே
என் காதல் பைங்கிளி\\

என்னாதிது...

//

சும்மா உவ்வுலாங்காட்டிக்கு

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது\\

மறுபடியும் ஃபீலிங்க்ஸ்ஸ்ஸ்ஸா

//

ஆமாவாம் ஒரே பீலிங்க்ஸ் தான்

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\காதலுக்காக காத்திருந்தேன்
காணாமல் போகிறேன்......\\

திரும்பி வாங்க ...

//

வந்துட்டோமில்லே ஆந்திரா புயலாட்டமா

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
\\அய்யோ நகை போட்டு கிட்டு
உங்க கூட வரக்கூடாது
போல் இருக்கே
அப்படியே தூக்கி அடகு
வச்சிடுவீங்களா?\\

ஆஹா ...

தங்கத்தையா உங்களையாங்க

சரியாச்சொல்லுங்க

தங்கம் = மணி

அதுனால தான் தங்கமணி-யா ...

தெரியாம போச்சே ...

//


நசரயேன் தான் இதுலே ஒரு மார்க்கமா
முடிவு பாணி இருக்காரு
அவரை Consult பண்ணிவிட்டு
proceed பண்ணுங்க

RAMYA said...

//
புதியவன் said...
//வானத்தில் மேகம் திரண்டது
பூமியை மழை நனைத்தது
உன் முகத்தில் இருள் சூழ்ந்தது - என்
கன்னத்தை கண்ணீர் நனைத்தது//

சோகம் சொல்லும் வரிகள்...
காதல் கற்பனை என்பதால் வரிகளின்
வலிகளை பொறுத்துக் கொள்ள முடிகிறது...
கற்பனை மட்டும் தானே ரம்யா...?

//

என்னாது காதுலே விழவில்லை
நண்பா நண்பா - இது
வெறும் கற்பனை தானே

RAMYA said...

//
அத்திரி said...
புத்தாண்டு அதுவுமா ஏன் இவ்ளோ சோகம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
//

அத்திரி !!!
சோகம் வரும் முன்னே
சந்தோஷம் வரும் பின்னே

RAMYA said...

//
திகழ்மிளிர் said...
கலக்கல்
கவிதை

வாழ்த்துகள்

//


வாங்க திகழ்மிளிர்
வந்து வாழ்த்தியதிற்கு
நன்றி நன்றி நன்றி

RAMYA said...

//
வித்யா said...
ஆணி புடுங்கற இடத்துல எழுதுனதா??
கவிதை ஜூப்பர்:)
//

இல்லே இன்னும் ஆணி புடுங்கலை
அதான் இந்த கவிதை
நன்றி வித்யா

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
என்ன சொல்றது எப்படி சொல்றதுன்னே தெரியல

ஆனா எதுனா சொல்லனும் இல்ல

அதனால
புத்தாண்டு வாழ்த்துக்கள்

விடு ஜூட்.

//

வந்தது வந்துட்டீங்க
எதுனாலும் சொல்லணும்
புத்தாண்டு வர இன்னும்
2 நாள் இருக்கு
அப்போ புது வருட வாழ்த்து
சொன்னா போதாதா
யோசிங்க தோழி

மே. இசக்கிமுத்து said...

காதல் ரசமா இல்லை சோகமா என்று புரியவில்லை..என்றாலும்...
புரியவேண்டியவர்க்கு புரிந்தால் போதும் தானே!

RAMYA said...

//
இசக்கிமுத்து said...
காதல் ரசமா இல்லை சோகமா என்று புரியவில்லை..என்றாலும்...
புரியவேண்டியவர்க்கு புரிந்தால் போதும் தானே!

//

அட இங்கே பாருயா
இவரு ஒரு பீதியை
கிளப்பராறு அப்படி
எல்லாம் ஒன்னும் இல்லைப்பா