Tuesday, January 27, 2009

காதலன் காதலிக்கு சமர்பித்த.......

காதலன்: கண்மணி உனக்கு நான் ஒரு அருமையான கவிதை எழுதி வச்சிருக்கேன் படிக்கட்டுமா??


காதலி: ம்ம்ம்ம் படிங்க கேப்போம்



விளைநிலம் இல்லேன்னா விவசாயி இல்லே
விவசாயி இல்லேன்னா விளைச்சல் இல்லே
விளைச்சல் இல்லேன்னா வருமானம் இல்லே
வருமானம் இல்லேன்னா வாழ்வே இல்லே

சிந்தனை இல்லேன்னா சிறப்பு இல்லே
கவிஞர்கள் இல்லேன்னா கவிதை இல்லே
அறிவியல் இல்லேன்னா நவீனம் இல்லே
நவீனம் இல்லேன்னா நாகரீகம் இல்லே


செடி இல்லேன்னா மரம் இல்லே
மரம் இல்லேன்னா பூ இல்லே
பூ இல்லேன்னா காய் இல்லே
காய் இல்லேன்னா கனி இல்லே


மலர் இல்லேன்னா மகரந்தம் இல்லே
மகரந்தம் இல்லேன்னா வண்டு இல்லே
தேனீ இல்லேன்னா தேன்கூடு இல்லே
தேன்கூடு இல்லேன்னா தேன் இல்லே

கணினி இல்லேன்னா வலைப்பூ இல்லே
வலைப்பூ இல்லேன்னா வலைப்பதிவு இல்லே
வலைப்பதிவு இல்லீன்னா பிண்ணுட்டம் இல்லே
பிண்ணுட்டம் இல்லேன்னா நண்பர்கள் இல்லே

குறும்பு இல்லேன்னா இளமை இல்லே
ஆரோக்கியம் இல்லேன்னா சந்தோஷம் இல்லே
சந்தோஷம் இல்லேன்னா சிரிப்பு இல்லே
சிரிப்பு இல்லேன்னா எதுவுமே இல்லே


இசை இல்லேன்னா பாட்டு இல்லே
பாட்டு இல்லேன்னா ஆட்டம் இல்லே
ஆட்டம் இல்லேன்னா அரங்கம் இல்லே
அரங்கம் இல்லேன்னா ஆட்கள் இல்லே


காற்று இல்லேன்னா உயிர் இல்லே
கண்கள் இல்லேன்னா கண்ணீர் இல்லே
கண்ணீர் இல்லேன்னா காதல் இல்லே
காதல் இல்லேன்னா உலகமே இல்லே




என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ????

காதலி:
சீக்கிரம் சொல்லுங்க எங்கப்பா வீட்டுக்கு வரதுக்குள்ளே வீடு போயி சேரனும் ரொம்ப "இல்லே" சொல்லிட்டீங்க கேட்டுகிட்டு தானே இருக்கேன்.


என்னை புகழ்ந்து ஒரு கவிதை சொல்லறேன்னு சொல்லிட்டு இதெல்லாம் நல்லாவா இருக்கு ??


உங்களை நம்பி நானும் சொல்லுங்கன்னு சொன்னேனே என்னை நானே எதையாவது எடுத்து .....................

இதுலே என்னா நீ இல்லேன்னா??? ஒரே இழுவையா இருக்கு சொல்லி தொலைங்க.



காதலன்:
நீ ரொம்ப பேசிட்டே. ஏம்மா அவசரப்படறே. இரு சொல்லறேன். நீ இப்படி எல்லாம் சொன்னேன்னா நான் சொல்ல வந்ததை மறந்துடுவேன். கொஞ்சம் அமைதியா இரு. இதோ இப்போ சொல்லிடறேன்.

பாரு உனக்காக ஒரு ரோஜா கொண்டு வந்துள்ளேன் இதுக்கு முன்னாடி எவ்வளவு ரோஜா கொடுத்து இருக்கேன். எப்பவும் சந்தோஷமா மொகத்தை வச்சுக்கோ. இஞ்சி தின்ன .............. மாதிரி.........





என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ????








வண்டலூர் ஜூ இல்லே !!!!

காதலி:

நீயும் ஒரு காதலனா ???

வண்டலூரில் இருக்கும் என்னை எப்படியடா காதலித்தாய்??

அங்கேயே உன்னை வெளிக்கொணர்ந்தாய் நீயும் வண்டலூர் வரவுன்னு??

டிஸ்கி: இதை யார் மனதையும் புண் படுத்த அல்ல சும்மா ஒரு தமாசு அவ்வளவுதான்.

184 comments :

நட்புடன் ஜமால் said...

பெருசா இருக்கு படிச்சிட்டு வாரேன்

RAMYA said...

பொறுமையா வாங்க
ஒன்னும் அவசரம் இல்லை!!

அ.மு.செய்யது said...

குட் ஈஈஈஈஈஈஈஈஈஈவ்னிங் டீச்சர்...

அ.மு.செய்யது said...

இருங்க‌..ப‌டிச்சிட்டே டின்ன‌ர் சாப்டுறேன்..முடிச்சுட்டு..ஸ்டார்ட் மீசிக்...

RAMYA said...

குட் ஈவினிங் ஹோம் வொர்க் எல்லாம் முடிச்சாச்சா ??

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
இருங்க‌..ப‌டிச்சிட்டே டின்ன‌ர் சாப்டுறேன்..முடிச்சுட்டு..ஸ்டார்ட் மீசிக்...

//

டின்னெர் நிதானமா சாப்பிடுங்க
மேதுவான் வாங்க

சின்னப் பையன் said...

இல்லே... இல்லே... இது நீங்க எழுதின பதிவு இல்லே...

நட்புடன் ஜமால் said...

\\விளைநிலம் இல்லேன்னா விவசாயி இல்லே
விவசாயி இல்லேன்னா விளைச்சல் இல்லே
விளைச்சல் இல்லேன்னா வருமானம் இல்லே
வருமானம் இல்லேன்னா வாழ்வே இல்லே \\

தத்துவம் 10ஆயிரத்தி ஒன்னு.

சென்ஷி said...

நானும் பொறுமையா முழுசா படிச்சுட்டு வந்து கமெண்டு போடறேன்..

நட்புடன் ஜமால் said...

\\ச்சின்னப் பையன் said...

இல்லே... இல்லே... இது நீங்க எழுதின பதிவு இல்லே...\\

உண்மையே

இது அவங்க தட்டச்சுனது

சின்னப் பையன் said...

நான் பதிவை படிக்காமே பின்னூட்டம் போடறவன் இல்லே...

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
இல்லே... இல்லே... இது நீங்க எழுதின பதிவு இல்லே...

//

அஹா என்ன ஒரு கொல வெறி
வாங்க சின்ன பயன்
நல்லா இருக்கீங்களா??

RAMYA said...

//
சென்ஷி said...
நானும் பொறுமையா முழுசா படிச்சுட்டு வந்து கமெண்டு போடறேன்..

//


வாங்க ஷென்சி ரொம்ப நாளா காணோம்???

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
நான் பதிவை படிக்காமே பின்னூட்டம் போடறவன் இல்லே...
//

ஆஹா ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க!!!

சின்னப் பையன் said...

மணல் இல்லேன்னா கடத்தல் இல்லே...
கடத்தல் இல்லேன்னா அரசியல் இல்லே...
அரசியல் இல்லேன்னா கட்சிகள் இல்லே..
கட்சிகள் இல்லேன்னா தொல்லைகள் இல்லே...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\விளைநிலம் இல்லேன்னா விவசாயி இல்லே
விவசாயி இல்லேன்னா விளைச்சல் இல்லே
விளைச்சல் இல்லேன்னா வருமானம் இல்லே
வருமானம் இல்லேன்னா வாழ்வே இல்லே \\

தத்துவம் 10ஆயிரத்தி ஒன்னு.

//

அதுக்கு மேலே சொன்ன கொறைஞ்சா போய்டும் சும்மா பல லகரத்துலே சொல்லுங்க நண்பா

சின்னப் பையன் said...

மாவு இல்லேன்னா தோசை இல்லே...
தோசை இல்லேன்னா தோசைத்திருப்பியும் இல்லே..
தோசைத்திருப்பியும் இல்லேன்னா அடியும் இல்லே..
அடி இல்லேன்னா வாழ்க்கையில் ஜாலியே இல்லே...

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\ச்சின்னப் பையன் said...

இல்லே... இல்லே... இது நீங்க எழுதின பதிவு இல்லே...\\

உண்மையே

இது அவங்க தட்டச்சுனது

//

ஆஹா என்னா உண்மை என்னா உண்மை

நட்புடன் ஜமால் said...

\\ச்சின்னப் பையன் said...

மணல் இல்லேன்னா கடத்தல் இல்லே...
கடத்தல் இல்லேன்னா அரசியல் இல்லே...
அரசியல் இல்லேன்னா கட்சிகள் இல்லே..
கட்சிகள் இல்லேன்னா தொல்லைகள் இல்லே...\\

தத்துவம் 10ஆயிரத்து இரண்டு

சின்னப் பையன் said...

அவ்ளோதான். மேனேஜர் கூப்டுட்டாரு. கும்மி போடலாம்னா விடமாட்டேன்றாரே... பிறகு வர்றேன்...

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
மணல் இல்லேன்னா கடத்தல் இல்லே...
கடத்தல் இல்லேன்னா அரசியல் இல்லே...
அரசியல் இல்லேன்னா கட்சிகள் இல்லே..
கட்சிகள் இல்லேன்னா தொல்லைகள் இல்லே
//

ஆஹா என்னா உண்மை என்னா உண்மை.

நம்ப எல்லாம் சேந்து ஒரு கச்சி ஆரம்பிச்சா பிச்சிகிட்டு போகுமோ??

அ.மு.செய்யது said...

//கணினி இல்லேன்னா வலைப்பூ இல்லே
வலைப்பூ இல்லேன்னா வலைப்பதிவு இல்லே
வலைப்பதிவு இல்லீன்னா பிண்ணுட்டம் இல்லே
பிண்ணுட்டம் இல்லேன்னா நண்பர்கள் இல்லே//

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு..

நண்பர்கள் இல்லனா கும்மி இல்லே..இத‌ கூட‌ சேர்த்திருக்க‌லாம்.

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
மாவு இல்லேன்னா தோசை இல்லே...
தோசை இல்லேன்னா தோசைத்திருப்பியும் இல்லே..
தோசைத்திருப்பியும் இல்லேன்னா அடியும் இல்லே..
அடி இல்லேன்னா வாழ்க்கையில் ஜாலியே இல்லே...

//

தோசைக்கேவா இந்த நிலை
அடடா இதை நான் கவனிக்க
தவறிட்டேனே!!!

RAMYA said...

//
ச்சின்னப் பையன் said...
அவ்ளோதான். மேனேஜர் கூப்டுட்டாரு. கும்மி போடலாம்னா விடமாட்டேன்றாரே... பிறகு வர்றேன்...
//

வாங்க வாங்க நன்றி!!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//கணினி இல்லேன்னா வலைப்பூ இல்லே
வலைப்பூ இல்லேன்னா வலைப்பதிவு இல்லே
வலைப்பதிவு இல்லீன்னா பிண்ணுட்டம் இல்லே
பிண்ணுட்டம் இல்லேன்னா நண்பர்கள் இல்லே//

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு..

நண்பர்கள் இல்லனா கும்மி இல்லே..இத‌ கூட‌ சேர்த்திருக்க‌லாம்.

//

அடுத்த முறை உங்கள் தகவல் ஏற்று கொள்ளப்படும்

அ.மு.செய்யது said...

//ச்சின்னப் பையன் said...
மாவு இல்லேன்னா தோசை இல்லே...
தோசை இல்லேன்னா தோசைத்திருப்பியும் இல்லே..
தோசைத்திருப்பியும் இல்லேன்னா அடியும் இல்லே..
அடி இல்லேன்னா வாழ்க்கையில் ஜாலியே இல்லே...
//

இப்ப‌டி ர‌ம்யா எழுதின‌ க‌விதைக்கு எச‌ப்பாட்டு க‌வித எழுதிட்டே போலாம்
போலிருக்கே..

ஒரு தொட‌ர்ப‌திவா ஆர‌ம்பிக்குதோ..

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

//கணினி இல்லேன்னா வலைப்பூ இல்லே
வலைப்பூ இல்லேன்னா வலைப்பதிவு இல்லே
வலைப்பதிவு இல்லீன்னா பிண்ணுட்டம் இல்லே
பிண்ணுட்டம் இல்லேன்னா நண்பர்கள் இல்லே//

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு..

நண்பர்கள் இல்லனா கும்மி இல்லே..இத‌ கூட‌ சேர்த்திருக்க‌லாம்.\\

கும்மி - கம்மி ஆனா - ஜிம்மி கூட மதிக்காது

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\ச்சின்னப் பையன் said...

மணல் இல்லேன்னா கடத்தல் இல்லே...
கடத்தல் இல்லேன்னா அரசியல் இல்லே...
அரசியல் இல்லேன்னா கட்சிகள் இல்லே..
கட்சிகள் இல்லேன்னா தொல்லைகள் இல்லே...\\

தத்துவம் 10ஆயிரத்து இரண்டு

//

தத்துவம் லகரத்தில் இருக்கட்டும்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா!!!

நட்புடன் ஜமால் said...

\\ச்சின்னப் பையன் said...

அவ்ளோதான். மேனேஜர் கூப்டுட்டாரு. கும்மி போடலாம்னா விடமாட்டேன்றாரே... பிறகு வர்றேன்...\\

அவர டேமேஜர்-ன்னு தான் சொல்லுவாங்க

பிரியா வந்தா கேளுங்க (free-யா இல்லை)

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//ச்சின்னப் பையன் said...
மாவு இல்லேன்னா தோசை இல்லே...
தோசை இல்லேன்னா தோசைத்திருப்பியும் இல்லே..
தோசைத்திருப்பியும் இல்லேன்னா அடியும் இல்லே..
அடி இல்லேன்னா வாழ்க்கையில் ஜாலியே இல்லே...
//

இப்ப‌டி ர‌ம்யா எழுதின‌ க‌விதைக்கு எச‌ப்பாட்டு க‌வித எழுதிட்டே போலாம்
போலிருக்கே..

ஒரு தொட‌ர்ப‌திவா ஆர‌ம்பிக்குதோ..

//

இது நல்ல ஐடியா தான்
அடுத்து நீங்க தொடருங்க!!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
கும்மி - கம்மி ஆனா - ஜிம்மி கூட மதிக்காது
//

hahahaha

நட்புடன் ஜமால் said...

\\ச்சின்னப் பையன் said...

அவ்ளோதான். மேனேஜர் கூப்டுட்டாரு. கும்மி போடலாம்னா விடமாட்டேன்றாரே... பிறகு வர்றேன்...\\

சின்னப்பையன வேலை வாங்குவது சட்டப்படி குற்றமாச்சே ...

அ.மு.செய்யது said...

//வண்டலூர் ஜூ இல்லே !!!! //

உங்க‌ள‌ மைய‌மா வ‌ச்சி தான் இது எழுத‌ப்ப‌ட்ட‌தோ..

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\ச்சின்னப் பையன் said...

அவ்ளோதான். மேனேஜர் கூப்டுட்டாரு. கும்மி போடலாம்னா விடமாட்டேன்றாரே... பிறகு வர்றேன்...\\

சின்னப்பையன வேலை வாங்குவது சட்டப்படி குற்றமாச்சே ...
//

ம்ம்ம் இது உங்களுக்கு தெரியுது
மேனேஜருக்கு தெரியலையே !!!

நட்புடன் ஜமால் said...

\\ச்சின்னப் பையன் said...

மாவு இல்லேன்னா தோசை இல்லே...
தோசை இல்லேன்னா தோசைத்திருப்பியும் இல்லே..
தோசைத்திருப்பியும் இல்லேன்னா அடியும் இல்லே..
அடி இல்லேன்னா வாழ்க்கையில் ஜாலியே இல்லே...\\

தத்துவம் 10லச்சத்தி 10

(வாயப்பொத்து)

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//வண்டலூர் ஜூ இல்லே !!!! //

உங்க‌ள‌ மைய‌மா வ‌ச்சி தான் இது எழுத‌ப்ப‌ட்ட‌தோ..

//

யாரங்கே தப்பிச்சு வந்த நண்பரை உடனே அன்பாக அழைத்து செல்லுங்கள்.

ஜீவ ஹிம்சை வேண்டாம்

அ.மு.செய்யது said...

சண்டைக்கு யாராவது வாங்க..

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

//வண்டலூர் ஜூ இல்லே !!!! //

உங்க‌ள‌ மைய‌மா வ‌ச்சி தான் இது எழுத‌ப்ப‌ட்ட‌தோ..\\

போட்டாவப்பார்த்தா உங்களன்னு நினைக்கிறேன் செய்யத்

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\ச்சின்னப் பையன் said...

மாவு இல்லேன்னா தோசை இல்லே...
தோசை இல்லேன்னா தோசைத்திருப்பியும் இல்லே..
தோசைத்திருப்பியும் இல்லேன்னா அடியும் இல்லே..
அடி இல்லேன்னா வாழ்க்கையில் ஜாலியே இல்லே...\\

தத்துவம் 10லச்சத்தி 10

(வாயப்பொத்து)

//

இது சூப்பர் ஓ சூப்பர்!!!

அ.மு.செய்யது said...

//டிஸ்கி: இதை யார் மனதையும் புண் படுத்த அல்ல சும்மா ஒரு தமாசு அவ்வளவுதான். //

நீங்க சீரியஸா எழுதினாலும் அத தமாசு ஆக்கிருவோம்ல..

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
சண்டைக்கு யாராவது வாங்க..

//

ஹா ஹா பயந்துட்டாரு ஜமால்!!!

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
\\அ.மு.செய்யது said...

//வண்டலூர் ஜூ இல்லே !!!! //

உங்க‌ள‌ மைய‌மா வ‌ச்சி தான் இது எழுத‌ப்ப‌ட்ட‌தோ..\\

போட்டாவப்பார்த்தா உங்களன்னு நினைக்கிறேன் செய்யத்

//

இதைத்தான் நானும் சொன்னேன்!!!

நசரேயன் said...

இன்னைக்கு ஆள் இருக்கும் போது டீ ஆத்த முடியலை, அதனாலே நீங்க கும்மியை தொடரவும், நான் அப்புறமா தனியா வந்து ஆடுகிறேன்

RAMYA said...

// அ.மு.செய்யது said...
//டிஸ்கி: இதை யார் மனதையும் புண் படுத்த அல்ல சும்மா ஒரு தமாசு அவ்வளவுதான். //

நீங்க சீரியஸா எழுதினாலும் அத தமாசு ஆக்கிருவோம்ல..
//

அட பாவிங்களா ஒரு கூட்டமே அலையுதா ???

RAMYA said...

//
நசரேயன் said...
இன்னைக்கு ஆள் இருக்கும் போது டீ ஆத்த முடியலை, அதனாலே நீங்க கும்மியை தொடரவும், நான் அப்புறமா தனியா வந்து ஆடுகிறேன்

//

நெல்லை புயல் தனியா வந்து ஆடறாராம் விட்டுறலாமா ???

அ.மு.செய்யது said...

//போட்டாவப்பார்த்தா உங்களன்னு நினைக்கிறேன் செய்யத்//

அந்த‌ போட்டோல‌ ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌து யாருங்கோ...

அ.மு.செய்யது said...

50 நானா ?

அ.மு.செய்யது said...

50 நானா ?

நட்புடன் ஜமால் said...

யாரு பயம்

எனக்கா

என்ன ரம்யா இது

அ.மு.செய்யது said...

50 நானா ?

அ.மு.செய்யது said...

50 நானா ?

நட்புடன் ஜமால் said...

50ஆ

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//போட்டாவப்பார்த்தா உங்களன்னு நினைக்கிறேன் செய்யத்//

அந்த‌ போட்டோல‌ ப‌க்க‌த்துல‌ இருக்கிற‌து யாருங்கோ...
//

ஜமால் உங்களைத்தான் கேக்கராறு போல

நட்புடன் ஜமால் said...

யாருப்பா அது

அ.மு.செய்யது said...

நம்ம தான் ஆஃப் செஞ்சுரி......ஜோரா கை தட்டுங்க !!!!!

நட்புடன் ஜமால் said...

'OSWALD’ துன்னு இருக்கே அதையா

அப்படின்னா இன்னாபா

RAMYA said...

நீங்க இல்லே செய்யது பயந்துட்டாரு
சண்டை போட ஆளு தேடறாரு

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
நம்ம தான் ஆஃப் செஞ்சுரி......ஜோரா கை தட்டுங்க !!!!!

//

வாழ்த்துக்கள் செய்யது !!!

அ.மு.செய்யது said...

//நசரேயன் said...
இன்னைக்கு ஆள் இருக்கும் போது டீ ஆத்த முடியலை, அதனாலே நீங்க கும்மியை தொடரவும், நான் அப்புறமா தனியா வந்து ஆடுகிறேன்
//

ஆஹா..நம்ம நசரேயன்...எஸ்ஸு ஆயிட்டாரோ..

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
'OSWALD’ துன்னு இருக்கே அதையா

அப்படின்னா இன்னாபா

//

அப்படின்னா என்னாவாம் ???

நட்புடன் ஜமால் said...

அதானே

நம்ம தோழி நம்மள சொல்றதாவது அதும் அவங்க ஸ்டுண்ட் முண்ணாடி

priyamudanprabu said...

///
வண்டலூர் ஜூ இல்லே !!!!
///

அப்படியென்ன தப்பா சொல்லிட்டார்???

ஜு- வில் உள்ள
கிளியிடம் அவள் குரலை கேட்டான்

மான் , மயிலிடம் அழகை பார்த்தான்

இப்படி அழகான விசயங்களை பற்றி சொல்ல வந்திருப்பார்

இதை போயி.....

அ.மு.செய்யது said...

////
அ.மு.செய்யது said...
நம்ம தான் ஆஃப் செஞ்சுரி......ஜோரா கை தட்டுங்க !!!!!

//

வாழ்த்துக்கள் செய்யது !!!//

நன்றி !!! நன்றி!!!! கண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..

ஹா ஹா ஹா.....

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//நசரேயன் said...
இன்னைக்கு ஆள் இருக்கும் போது டீ ஆத்த முடியலை, அதனாலே நீங்க கும்மியை தொடரவும், நான் அப்புறமா தனியா வந்து ஆடுகிறேன்
//

ஆஹா..நம்ம நசரேயன்...எஸ்ஸு ஆயிட்டாரோ..

//

ஆமாம் !!!

RAMYA said...

//
பிரபு said...
///
வண்டலூர் ஜூ இல்லே !!!!
///

அப்படியென்ன தப்பா சொல்லிட்டார்???

ஜு- வில் உள்ள
கிளியிடம் அவள் குரலை கேட்டான்

மான் , மயிலிடம் அழகை பார்த்தான்

இப்படி அழகான விசயங்களை பற்றி சொல்ல வந்திருப்பார்

இதை போயி.....

//

ஆஹா வாங்க பிரபு
ஜமால் பிரபு பின்னிட்டாரு இல்லே
வாங்க தம்பி நலமா ?

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அதானே

நம்ம தோழி நம்மள சொல்றதாவது அதும் அவங்க ஸ்டுண்ட் முண்ணாடி

//

hahhahahahah

அ.மு.செய்யது said...

OSWALD na போகோ சேன்னல்ல வர்ற கார்ட்டூன் கேரக்டர்.

ரொம்ப பரந்த மனசு கொண்ட கேரக்டர்...

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
////
அ.மு.செய்யது said...
நம்ம தான் ஆஃப் செஞ்சுரி......ஜோரா கை தட்டுங்க !!!!!

//

வாழ்த்துக்கள் செய்யது !!!//

நன்றி !!! நன்றி!!!! கண்கள் பனிக்கிறது..இதயம் கனக்கிறது..

ஹா ஹா ஹா.....

//

மொதல்ல இந்த சோடாவை பிடிங்க
கண்களை தொடைங்க
இப்படி எல்லாம் அழக்கூடாது
என்னா நடந்துபோச்சு

அ.மு.செய்யது said...

//RAMYA said...
நீங்க இல்லே செய்யது பயந்துட்டாரு
சண்டை போட ஆளு தேடறாரு
//

எங்ககிட்டயே வா ?? எங்க ஏரியா பத்தி கேட்டு பாருங்க......

RAMYA said...

ஹேய் அப்படியே ஒட்டு போடுங்கப்பா
நான் தமிழ்ஸ் பப்ளிஷ் பண்ணிட்டு வரேன்

அ.மு.செய்யது said...

////
பிரபு said...
///
வண்டலூர் ஜூ இல்லே !!!!
///

அப்படியென்ன தப்பா சொல்லிட்டார்???

ஜு- வில் உள்ள
கிளியிடம் அவள் குரலை கேட்டான்

மான் , மயிலிடம் அழகை பார்த்தான்//


ஆஹா..ஆஹா...

அ.மு.செய்யது said...

ஓட்டு போட்டாச்சு...

கவர வீட்டுக்கு அனுப்பிருங்களா..இல்ல அக்கவுண்ட் டிரான்ஸ்பர் பன்றீங்களா..

அப்துல்மாலிக் said...

என்ன நடக்குது இங்கே
நான் தான் லேட்டோ

நட்புடன் ஜமால் said...

அப்போ 75 அடிக்கா யாரோ இருக்காங்க

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
என்ன நடக்குது இங்கே
நான் தான் லேட்டோ
//

வாங்க வாங்க எல்லாரும் எங்கே தான் இருக்காங்க

நட்புடன் ஜமால் said...

75

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அப்போ 75 அடிக்கா யாரோ இருக்காங்க

//

செய்யது எஸ்கேப் போல !!

அப்துல்மாலிக் said...

நல்ல சமர்ப்பணம், ரம்யா வாழ்த்துக்கள்

நல்லதா போச்சு, வேடந்தாங்கள்னு சொல்லாமல் இருந்தீங்களே

நட்புடன் ஜமால் said...

\\அபுஅஃப்ஸர் said...

என்ன நடக்குது இங்கே
நான் தான் லேட்டோ\\

பயங்கர லேட்

100 அடிச்சிட்டு போ

நான் தூங்கறேன்.

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
ஓட்டு போட்டாச்சு...

கவர வீட்டுக்கு அனுப்பிருங்களா..இல்ல அக்கவுண்ட் டிரான்ஸ்பர் பன்றீங்களா..
//

டிரான்ஸ்பர் பண்ணறேன் நன்றி

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
நல்ல சமர்ப்பணம், ரம்யா வாழ்த்துக்கள்

நல்லதா போச்சு, வேடந்தாங்கள்னு சொல்லாமல் இருந்தீங்களே

//

வந்து படித்து ரசித்ததிற்கு மிக்க நன்றி

அப்துல்மாலிக் said...

எல்லாம் இருக்கேலா..
யாரைப்போட்டு கும்மி அடிக்கிறீங்க‌

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
என்ன நடக்குது இங்கே
நான் தான் லேட்டோ
//

தலைவா....என்ன இது....நீங்க எப்பவுமே இப்படித்தானா...இல்ல இப்படித்தான் எப்பவுமே வா..??

அப்துல்மாலிக் said...

//RAMYA said...
//
அபுஅஃப்ஸர் said...
நல்ல சமர்ப்பணம், ரம்யா வாழ்த்துக்கள்

நல்லதா போச்சு, வேடந்தாங்கள்னு சொல்லாமல் இருந்தீங்களே

//

வந்து படித்து ரசித்ததிற்கு மிக்க நன்றி
//
படிச்சேன்.. நல்லாவே ரசிச்சேன்...

கடைசிலே என்னாதான் "இல்லே"

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
எல்லாம் இருக்கேலா..
யாரைப்போட்டு கும்மி அடிக்கிறீங்க‌

//

மாட்டுனா அவ்ளோதான்
செய்யது பொரட்டிடுவார்

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
எல்லாம் இருக்கேலா..
யாரைப்போட்டு கும்மி அடிக்கிறீங்க‌
//

யாரா இருந்தா என்ன..வழக்கம் போல தான..

எங்க‌ போனாலும் டீச்ச‌ர்,ஜ‌மால் தான் முத‌ல் டார்கெட்..ந‌சரேய‌ன் எஸ் ஆயிட்டாரு..

நிஜ‌மா ந‌ல்ல‌வ‌ன் கொற‌ட்டையாம்..இப்ப‌ நீங்க சிக்கியிருக்கிங்க‌..

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//RAMYA said...
//
அபுஅஃப்ஸர் said...
நல்ல சமர்ப்பணம், ரம்யா வாழ்த்துக்கள்

நல்லதா போச்சு, வேடந்தாங்கள்னு சொல்லாமல் இருந்தீங்களே

//

வந்து படித்து ரசித்ததிற்கு மிக்க நன்றி
//
படிச்சேன்.. நல்லாவே ரசிச்சேன்...

கடைசிலே என்னாதான் "இல்லே"
//


நான் எது எது இல்லே இல்லேன்னு சொல்லி இருக்கேனோ அதெல்லாம் இல்லாட்டி எதுவுமே இல்லே!!

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
என்ன நடக்குது இங்கே
நான் தான் லேட்டோ
//

தலைவா....என்ன இது....நீங்க எப்பவுமே இப்படித்தானா...இல்ல இப்படித்தான் எப்பவுமே வா..??
//

இல்லே தலிவா.. லேட்டஸ்டா வந்தோம்லே

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
எல்லாம் இருக்கேலா..
யாரைப்போட்டு கும்மி அடிக்கிறீங்க‌
//

யாரா இருந்தா என்ன..வழக்கம் போல தான..

எங்க‌ போனாலும் டீச்ச‌ர்,ஜ‌மால் தான் முத‌ல் டார்கெட்..ந‌சரேய‌ன் எஸ் ஆயிட்டாரு..

நிஜ‌மா ந‌ல்ல‌வ‌ன் கொற‌ட்டையாம்..இப்ப‌ நீங்க சிக்கியிருக்கிங்க‌..

//

நிஜம்மா நல்லவரை தட்டி எழுப்புங்கப்பா அது என்னா எவ்வளவு சீக்கிரம் தூக்கம்

அ.மு.செய்யது said...

//RAMYA said

மாட்டுனா அவ்ளோதான்
செய்யது பொரட்டிடுவார்//

அவ்ளோ நம்பிக்கையா என் மேல...

முடியல...

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
என்ன நடக்குது இங்கே
நான் தான் லேட்டோ
//

தலைவா....என்ன இது....நீங்க எப்பவுமே இப்படித்தானா...இல்ல இப்படித்தான் எப்பவுமே வா..??
//

இல்லே தலிவா.. லேட்டஸ்டா வந்தோம்லே

//

என்னா நடக்குது இங்கே
எனக்கு ஒண்ணுமே புரியலை

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
எல்லாம் இருக்கேலா..
யாரைப்போட்டு கும்மி அடிக்கிறீங்க‌
//

யாரா இருந்தா என்ன..வழக்கம் போல தான..

எங்க‌ போனாலும் டீச்ச‌ர்,ஜ‌மால் தான் முத‌ல் டார்கெட்..ந‌சரேய‌ன் எஸ் ஆயிட்டாரு..\\

என்னாப்பூ

தூங்களாம்ன்னா விடமாட்டியளோ

நட்புடன் ஜமால் said...

ஜூன்னா எல்லாம் தான் நடக்கும்

நட்புடன் ஜமால் said...

சைலண்ட் ஆயிட்டீங்களே எதுக்குப்பா 100 அடிக்கவா

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//RAMYA said

மாட்டுனா அவ்ளோதான்
செய்யது பொரட்டிடுவார்//

அவ்ளோ நம்பிக்கையா என் மேல...

முடியல...//

மைதா மாவா பொரட்டி பரோட்டா போடுறதுக்கு

நட்புடன் ஜமால் said...

அட பார்ரா யாரையும் காணோம்


100 படுத்தும் பாடு

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//RAMYA said

மாட்டுனா அவ்ளோதான்
செய்யது பொரட்டிடுவார்//

அவ்ளோ நம்பிக்கையா என் மேல...

முடியல...
//

அபுஅஃப்ஸர் செய்யதுக்கு ஒடம்பு சரி இல்லையாம் தேவா எங்கே காணோம் அவரு கிட்டே சொல்லுங்க

நட்புடன் ஜமால் said...

சப்பாத்தி மாவை யும் புரட்டலாமே

நட்புடன் ஜமால் said...

100 அடிக்கதான் இருக்கியளா

அ.மு.செய்யது said...

100 aaaa ??

நட்புடன் ஜமால் said...

100 அடிக்கதான் இருக்கியளா

நட்புடன் ஜமால் said...

சைலண்டா இருந்து அடிச்சிட்டியே

குருவுக்கு மிஞ்சின சிஷ்யன் தா போ

அப்துல்மாலிக் said...

101 - CENTURY

அ.மு.செய்யது said...

//// நட்புடன் ஜமால் said...
சப்பாத்தி மாவை யும் புரட்டலாமே //

//அபுஅஃப்ஸர் said... //

மைதா மாவா பொரட்டி பரோட்டா போடுறதுக்கு //


ஆஹா..ஊரு ஒன்னு கூடிட்டாய்ங்கப்பா..

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
100 aaaa ??

//

நன்றி செய்யது நன்றி
எப்படிப்பா இப்படி எல்லாம்
முடியுது உங்களாலே

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...
101 - CENTURY
//


Don't worry better luck next time

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
சைலண்டா இருந்து அடிச்சிட்டியே

குருவுக்கு மிஞ்சின சிஷ்யன் தா போ
//


நன்றிகள் குருவே...நீங்க நைட் வரைக்கும் முளிச்சீர்ந்தீங்கன்னா டபுள் செஞ்சுரி
அடிக்கவும் தயார்...

அப்துல்மாலிக் said...

congrates syed for century

RAMYA said...

ரெண்டு பெரும் ஒட்டு போடுங்க
தமிழ்ஸ் இன்னும் ஒட்டு சேரலை

அ.மு.செய்யது said...

// RAMYA said...
//
அ.மு.செய்யது said...
100 aaaa ??

//

நன்றி செய்யது நன்றி
எப்படிப்பா இப்படி எல்லாம்
முடியுது உங்களாலே
//

"எல்லாம் உங்க கிட்ட கத்துகிட்டது தான் டீச்சர்"...

என்று அவையடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். ( இதுவும் உங்க கிட்ட கத்து கிட்டது தான் )

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//// நட்புடன் ஜமால் said...
சப்பாத்தி மாவை யும் புரட்டலாமே //

//அபுஅஃப்ஸர் said... //

மைதா மாவா பொரட்டி பரோட்டா போடுறதுக்கு //


ஆஹா..ஊரு ஒன்னு கூடிட்டாய்ங்கப்பா..
//

எடுங்க ஆராத்தியை.. தமிழ் மக்கா எல்லாம் ஒன்னு கூடிடுச்சி

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
congrates syed for century
//


நன்றி தலைவரே !!!!! பொன்முடிப்பு எதுவும் தர மாட்டீங்களோ..

சரி வேணாம் விடுங்க..கைமாத்தாவது குடுங்க..மாசக் கடைசில..

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
congrates syed for century
//


நன்றி தலைவரே !!!!! பொன்முடிப்பு எதுவும் தர மாட்டீங்களோ..

சரி வேணாம் விடுங்க..கைமாத்தாவது குடுங்க..மாசக் கடைசில..
//

பேங்க் அக்கவுண்ட் தாரேன் கொஞ்சம் பணத்தை தட்டிவிடுங்க‌

RAMYA said...

//
அ.மு.செய்யது said...

"எல்லாம் உங்க கிட்ட கத்துகிட்டது தான் டீச்சர்"...

என்று அவையடக்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். ( இதுவும் உங்க கிட்ட கத்து கிட்டது தான் )
//


நன்றி நன்றி செய்யது

RAMYA said...

//அபுஅஃப்ஸர் said...
மைதா மாவா பொரட்டி பரோட்டா போடுறதுக்கு //


ஆஹா..ஊரு ஒன்னு கூடிட்டாய்ங்கப்பா..
//

எடுங்க ஆராத்தியை.. தமிழ் மக்கா எல்லாம் ஒன்னு கூடிடுச்சி

//


ஆரத்தி முடிஞ்சுதா இல்லையா
யாரு யாருக்கு எடுத்தது ???

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
congrates syed for century
//


நன்றி தலைவரே !!!!! பொன்முடிப்பு எதுவும் தர மாட்டீங்களோ..

சரி வேணாம் விடுங்க..கைமாத்தாவது குடுங்க..மாசக் கடைசில..

//

அபுஅஃப்ஸர் ஏதாவது பாத்து குடுங்கப்பா

அ.மு.செய்யது said...

த‌மிழிஸீம் குத்தியாச்சு..

RAMYA said...

என்னப்பா எல்லாரும் கிளம்பியாச்சா
சரி நாளை பார்க்கலாம் சரியா
இவ்வளவு நேரம் வந்து என் பதிவில்
அடித்த கும்மிக்கு நன்றிங்கோ !!!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
த‌மிழிஸீம் குத்தியாச்சு
//

இது நல்ல மாணவருக்கு அடையாளம்
கண்கள் பனிக்கின்றன மனம் கனக்கிறது
சரியா எழுதி இருக்கேனா செய்யது

குடுகுடுப்பை said...

கும்முங்க நான் இந்த கும்மில இல்லை.
அதுக்கு காரணம் இல்லாம இல்லை.

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
பேங்க் அக்கவுண்ட் தாரேன் கொஞ்சம் பணத்தை தட்டிவிடுங்க //


எவ்ளோ ப‌ர‌ந்த‌ ம‌னசு உங்க‌ளுக்கு.....உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது.........தெரியுது..இன்னும் தூங்கலல..

ரொம்ப‌ இல்ல சஸ்ட் 3000 திர்ஹ‌ம் ம‌ட்டும் த‌ட்டி விடுங்க‌..

அ.மு.செய்யது said...

//இது நல்ல மாணவருக்கு அடையாளம்
கண்கள் பனிக்கின்றன மனம் கனக்கிறது
சரியா எழுதி இருக்கேனா செய்யது//

ரெம்ப‌ ச‌ரி..உங்க‌ளுக்கு ரெண்டு மார்க்கு..இனாம்...

அப்துல்மாலிக் said...

//அ.மு.செய்யது said...
//அபுஅஃப்ஸர் said...
பேங்க் அக்கவுண்ட் தாரேன் கொஞ்சம் பணத்தை தட்டிவிடுங்க //


எவ்ளோ ப‌ர‌ந்த‌ ம‌னசு உங்க‌ளுக்கு.....உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது.........தெரியுது..இன்னும் தூங்கலல..
//

இன்னும் டின்னரே முடிக்களேங்க,

இப்போதான் சமயல் நடந்துக்கிட்டு இருக்கு

வாங்களேன் சாப்பிட‌
கும்மியடிச்சி கலச்சிப்போய்ருப்பீங்க‌

அ.மு.செய்யது said...

//RAMYA said...
என்னப்பா எல்லாரும் கிளம்பியாச்சா
சரி நாளை பார்க்கலாம் சரியா
இவ்வளவு நேரம் வந்து என் பதிவில்
அடித்த கும்மிக்கு நன்றிங்கோ !!!
//

ந‌ன்றி..க‌ண்க‌ள் ப‌னிக்கின்ற‌ன‌...ஆனா இப்போ க‌ண்க‌ள் க‌ட்டுகின்றன‌..

நாளைக்கு வ‌லைச்ச‌ர‌த்தில் பார்ப்போம்...

இப்ப‌டிக்கு, ( வழக்கம் போல முடிவுரை )
கும்மிய‌டிப்ப‌தையே குல‌த்தொழிலாய் ஆர‌ம்பித்திருப்போர் ச‌ங்க‌ம்.

55 ஆவ‌து வார்டு,வியாச‌ர்பாடி கிளை.

RAMYA said...

//
அபுஅஃப்ஸர் said...

இன்னும் டின்னரே முடிக்களேங்க,

இப்போதான் சமயல் நடந்துக்கிட்டு இருக்கு

வாங்களேன் சாப்பிட‌
கும்மியடிச்சி கலச்சிப்போய்ருப்பீங்க‌

//

யாரு சமைக்கிறாங்க ???
சாப்பிட அழைத்ததிற்கு நன்றிங்க

RAMYA said...

அ.மு.செய்யது said...
//RAMYA said...
என்னப்பா எல்லாரும் கிளம்பியாச்சா
சரி நாளை பார்க்கலாம் சரியா
இவ்வளவு நேரம் வந்து என் பதிவில்
அடித்த கும்மிக்கு நன்றிங்கோ !!!
//

ந‌ன்றி..க‌ண்க‌ள் ப‌னிக்கின்ற‌ன‌...ஆனா இப்போ க‌ண்க‌ள் க‌ட்டுகின்றன‌..

நாளைக்கு வ‌லைச்ச‌ர‌த்தில் பார்ப்போம்...

இப்ப‌டிக்கு, ( வழக்கம் போல முடிவுரை )
கும்மிய‌டிப்ப‌தையே குல‌த்தொழிலாய் ஆர‌ம்பித்திருப்போர் ச‌ங்க‌ம்.

55 ஆவ‌து வார்டு,வியாச‌ர்பாடி கிளை.
//

போங்க செய்யது போயி தூங்குங்க
Good night

இராகவன் நைஜிரியா said...

என்னாது இது..

கொஞ்சம் லேட்டா வந்து பார்த்தா... 126 கும்மிகள், கும்மோ கும்முன்னு கும்மியிருக்கீங்க..

யப்பா... சொக்கா.. இங்கெல்லாம் நாம கும்மி அடிக்க முடியாதப்பா...

அவ்...அவ்....அவ்.....அவ்......

இராகவன் நைஜிரியா said...

// குறும்பு இல்லேன்னா இளமை இல்லே
ஆரோக்கியம் இல்லேன்னா சந்தோஷம் இல்லே
சந்தோஷம் இல்லேன்னா சிரிப்பு இல்லே
சிரிப்பு இல்லேன்னா எதுவுமே இல்லே //

அது சரி...

ஹெல்த் இஸ் வெல்த்..

இராகவன் நைஜிரியா said...

// காதலன்: கண்மணி உனக்கு நான் ஒரு அருமையான கவிதை எழுதி வச்சிருக்கேன் படிக்கட்டுமா?? //

இல்லை இல்லைன்னு எல்லா வரியிலும் சொல்லிவிட்டு, கடைசியில் காதலும் இல்லைன்னு சொல்லிடுவாரோன்னு நினைச்சேன்...

நல்ல வேலை அப்படி எதுவுக் நடக்கவில்லை

நசரேயன் said...

/*காதலன்: கண்மணி உனக்கு நான் ஒரு அருமையான கவிதை எழுதி வச்சிருக்கேன் படிக்கட்டுமா??
*/
படிச்சி தொலை வேண்டாம்னா விடவா போற?

நசரேயன் said...

/*விளைநிலம் இல்லேன்னா விவசாயி இல்லே
விவசாயி இல்லேன்னா விளைச்சல் இல்லே
விளைச்சல் இல்லேன்னா வருமானம் இல்லே
வருமானம் இல்லேன்னா வாழ்வே இல்லே
*/
"ரம்"யா இல்லன்னா கும்மி இல்லை
கும்மி இல்லன்னா பதிவு இல்லை

நசரேயன் said...

/*சிந்தனை இல்லேன்னா சிறப்பு இல்லே
கவிஞர்கள் இல்லேன்னா கவிதை இல்லே
அறிவியல் இல்லேன்னா நவீனம் இல்லே
நவீனம் இல்லேன்னா நாகரீகம் இல்லே */
கஞ்சி இல்லன்னா காசு இல்லை
காசு இருந்தா கஞ்சா இல்லை

நசரேயன் said...

/*செடி இல்லேன்னா மரம் இல்லே
மரம் இல்லேன்னா பூ இல்லே */
பூ இல்லேன்னா காய் இல்லே
காய் இல்லேன்னா கனி இல்லே */
இலை இல்லன்னா பீடி இல்லை
பீடி இல்லன்னா கேடி இல்லை

நசரேயன் said...

/*மலர் இல்லேன்னா மகரந்தம் இல்லே
மகரந்தம் இல்லேன்னா வண்டு இல்லே
தேனீ இல்லேன்னா தேன்கூடு இல்லே
தேன்கூடு இல்லேன்னா தேன் இல்லே*/
"ரம்" இல்லன்னா போதை இல்லை
போதை இல்லன்னா தண்ணி இல்லை

நசரேயன் said...

/*
கணினி இல்லேன்னா வலைப்பூ இல்லே
வலைப்பூ இல்லேன்னா வலைப்பதிவு இல்லே
வலைப்பதிவு இல்லீன்னா பிண்ணுட்டம் இல்லே
பிண்ணுட்டம் இல்லேன்னா நண்பர்கள் இல்லே
*/
வேலை இல்லன்னா எதுவும் இல்லை

நசரேயன் said...

/*குறும்பு இல்லேன்னா இளமை இல்லே
ஆரோக்கியம் இல்லேன்னா சந்தோஷம் இல்லே
சந்தோஷம் இல்லேன்னா சிரிப்பு இல்லே
சிரிப்பு இல்லேன்னா எதுவுமே இல்லே */
பூலான் தேவி இல்லன்னா காடு இல்லை
காடு இல்லன்னா மழை இல்லை

நசரேயன் said...

/*
இசை இல்லேன்னா பாட்டு இல்லே
பாட்டு இல்லேன்னா ஆட்டம் இல்லே
ஆட்டம் இல்லேன்னா அரங்கம் இல்லே
அரங்கம் இல்லேன்னா ஆட்கள் இல்லே
*/
"ரம்" யா பாட்டு படிச்ச இப்படித்தான் இருக்கும்

நசரேயன் said...

/*காதலி:
சீக்கிரம் சொல்லுங்க எங்கப்பா வீட்டுக்கு வரதுக்குள்ளே வீடு போயி சேரனும் ரொம்ப "இல்லே" சொல்லிட்டீங்க கேட்டுகிட்டு தானே இருக்கேன்.
*/
நான் உன் காதலியும் இல்லை

புதியவன் said...

//காதலன் காதலிக்கு சமர்பித்த......./

தலைப்ப பார்த்தப்பவே சந்தேகம் வந்திச்சு...கடைசில டிஸ்கி இருக்கும்னு...

புதியவன் said...

//காதலி: ம்ம்ம்ம் படிங்க கேப்போம் //

ம்ம்ம்...கேப்போம்...கேப்போம்...

புதியவன் said...

//கவிஞர்கள் இல்லேன்னா கவிதை இல்லே //

இது கலக்கல்...

புதியவன் said...

//என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ????

வண்டலூர் ஜூ இல்லே !!!!
காதலி: நீயும் ஒரு காதலனா ??? வண்டலூரில் இருக்கும் என்னை எப்படியடா காதலித்தாய்?? அங்கேயே உன்னை வெளிக்கொணர்ந்தாய் நீயும் வண்டலூர் வரவுன்னு??//

ஹா...ஹா...ஹா...நல்லா சிரிச்சேன்...

நட்புடன் ஜமால் said...

\\புதியவன் said...

//காதலன் காதலிக்கு சமர்பித்த......./

தலைப்ப பார்த்தப்பவே சந்தேகம் வந்திச்சு...கடைசில டிஸ்கி இருக்கும்னு...\\

உங்களுக்கு தெரியாததா அதுவும் டிஸ்கி பற்றி.

நட்புடன் ஜமால் said...

\\புதியவன் said...

//கவிஞர்கள் இல்லேன்னா கவிதை இல்லே //

இது கலக்கல்...\\

ஜாதிக்காரவோ அப்படித்தான் சொல்லுவீக

நட்புடன் ஜமால் said...

\\புதியவன் said...

//என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ????

வண்டலூர் ஜூ இல்லே !!!!
காதலி: நீயும் ஒரு காதலனா ??? வண்டலூரில் இருக்கும் என்னை எப்படியடா காதலித்தாய்?? அங்கேயே உன்னை வெளிக்கொணர்ந்தாய் நீயும் வண்டலூர் வரவுன்னு??//

ஹா...ஹா...ஹா...நல்லா சிரிச்சேன்...\\

சிரிக்கத்தானே இந்த பில்டப் ...

நட்புடன் ஜமால் said...

\\நசரேயன் said...

/*குறும்பு இல்லேன்னா இளமை இல்லே
ஆரோக்கியம் இல்லேன்னா சந்தோஷம் இல்லே
சந்தோஷம் இல்லேன்னா சிரிப்பு இல்லே
சிரிப்பு இல்லேன்னா எதுவுமே இல்லே */
பூலான் தேவி இல்லன்னா காடு இல்லை
காடு இல்லன்னா மழை இல்லை\\

ந-சேரய-ன் - ஹா ஹா அருமை

பூலான் தேவி - நல்ல பட்டம்.

நட்புடன் ஜமால் said...

\\RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
கும்மி - கம்மி ஆனா - ஜிம்மி கூட மதிக்காது
//

hahahaha\\

என்ன இது ஆங்கில சிரிப்பு

ஒத்துக்க முடியாது.

நட்புடன் ஜமால் said...

\\பிரபு said...

///
வண்டலூர் ஜூ இல்லே !!!!
///

அப்படியென்ன தப்பா சொல்லிட்டார்???

ஜு- வில் உள்ள
கிளியிடம் அவள் குரலை கேட்டான்

மான் , மயிலிடம் அழகை பார்த்தான்

இப்படி அழகான விசயங்களை பற்றி சொல்ல வந்திருப்பார்

இதை போயி.....\\

விளக்கம் வேறயா ...

நட்புடன் ஜமால் said...

யார்னா ஒளிஞ்சிறுந்தா வெளிய வாங்க

நட்புடன் ஜமால் said...

அப்ப நாந்தானா அது

150

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
யார்னா ஒளிஞ்சிறுந்தா வெளிய வாங்க
//

காலை வணக்கம் ...

என்ன‌ த‌லைவ‌ரே !!! உங்க‌ க‌ட‌ய‌ தொற‌க்க‌ல‌யா ??

Vijay said...

கவிதை சூப்பர்.கடைசியில் அதிலுள்ள குறும்பு சூப்பரோ சூப்பர் :-)

Vidhya Chandrasekaran said...

அடேங்கப்பா..எப்படிங்க இப்படியெல்லாம். கவிதாயினின்னு பட்டம் குடுத்துடுவோமா??

அமுதா said...

:-))

S.R.Rajasekaran said...

இந்தா வந்துக்கிடே இருக்கேன்

ராம்.CM said...

ரம்யா இல்லேன்னா..
கவிதையே இல்லே..



அருமையாக உள்ளது!..

வாழ்த்துக்கள்!

Poornima Saravana kumar said...

ரம்யா கலக்கிட்டிங்க :))

நிஜமா நல்லவன் said...

ரம்யா கலக்கிட்டிங்க :))

Poornima Saravana kumar said...

நான் செம சீரியசா படிச்சிட்டு வந்தேன்..

கார்க்கிபவா said...

இதென்ன கலாட்டா

S.R.Rajasekaran said...

\\\என்னை புகழ்ந்து ஒரு கவிதை சொல்லறேன்னு சொல்லிட்டு இதெல்லாம் நல்லாவா இருக்கு ??\\


சொல்லறதுக்கு எதாவது இருந்தா சொல்லுவோம்ல

S.R.Rajasekaran said...

என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ????

வண்டலூர் ஜூ இல்லே !!!!


ரம்யாவோட சொந்த அனுபவமோ

S.R.Rajasekaran said...

\\என் அன்பே ஆருயிரே நீ இல்லேன்னா ???? \\


நிம்மதியா இருந்திருப்பேன்

S.R.Rajasekaran said...

படத்துல இரண்டு இதயம் போட்டுட்டு 4 பூ இருக்கே ,இது நாற்கோண லவ்வோ

S.R.Rajasekaran said...

\\செடி இல்லேன்னா மரம் இல்லே
மரம் இல்லேன்னா பூ இல்லே
பூ இல்லேன்னா காய் இல்லே
காய் இல்லேன்னா கனி இல்லே\\


கனிய கொண்டு போக வண்டி இல்ல ,அத வாங்க வியாபாரி இல்ல


எப்படி உக்காந்து ரெம்ப யோசனை பன்னியலோ

ஊர்சுற்றி said...

@ராஜசேகரன்,
//படத்துல இரண்டு இதயம் போட்டுட்டு 4 பூ இருக்கே ,இது நாற்கோண லவ்வோ//
இருக்கும் இருக்கும்.

S.R.Rajasekaran said...

\\சீக்கிரம் சொல்லுங்க எங்கப்பா வீட்டுக்கு வரதுக்குள்ளே வீடு போயி சேரனும்\\


"ஆத்தா வையும் காசக்குடு" ன்னு சொல்ற மாதிரி இருக்கு

S.R.Rajasekaran said...

\\டிஸ்கி: இதை யார் மனதையும் புண் படுத்த அல்ல சும்மா ஒரு தமாசு அவ்வளவுதான்\\


இல்ல என் மனச புண் படுத்திரிச்சி இப்போ என்ன செய்ய போறிங்க

முரளிகண்ணன் said...

super

:-)))))))))

RAMYA said...

வாங்க ராகவன் அண்ணா --> நன்றி
வாங்க நசரேயன் --> நன்றி, நிஜமாவே தனியா உக்காந்து டீ ஆத்தி இருக்கீங்க

வாங்க ஜமால் --> மிக்க நன்றி
வாங்க விஜய் --> நன்றி
வாங்க வித்யா --> நன்றி
வாங்க பூரணி --> நன்றி

RAMYA said...

வாங்க அ.மு.செய்யது --> நன்றி
வாங்க கார்கி --> நன்றி
வாங்க S.R.ராஜசேகரன் --> நன்றி
வாங்க ஊர் சுற்றி --> நன்றி

RAMYA said...

//
முரளிகண்ணன் said...
super

:-)))))))))

//

வாங்க முரளிக்கண்ணன்
முதன் முறையா என்
பதிவிற்கு வந்திருக்கிறீர்கள்
நன்றி

RAMYA said...

வாங்க புதியவன்
உங்கள் வரவிற்கும்
உங்கள் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
கும்முங்க நான் இந்த கும்மில இல்லை.
அதுக்கு காரணம் இல்லாம இல்லை.

//

வாங்க குடுகுடுப்பையாரே
அலுவலகத்தில் ஆணி
வேகமா அடிச்சுட்டாங்களா
எல்லாருமே ஆணியோடதான்
திரியறோம், அதுலே பதிவு
போடரோமா இல்லே பிண்ணுட்டம்
போடரோமான்னு ஒண்ணுமே
புரியாமே அலைந்து கொண்டுள்ளேன்

RAMYA said...

வாங்க அபுஅஃப்ஸர் --> உங்கள் வரவிற்கும்

பின்னுட்டத்திற்கும் மிக்க நன்றி
வேலை பளு அதிகமா இருக்கறதாலே
செய்யது, அபுஅஃப்ஸர் உங்க பதிவுகளுக்கு
கொஞ்ச நாள் கழிச்சி வாரேன்
தவறா நினைக்காதீங்கப்பா

SUBBU said...

தத்துவம் 1000000ஆயிரத்தி ஒன்னு:))

அமிர்தவர்ஷினி அம்மா said...

காதலன் காதலிக்கு இவ்ளோ பெரிசா கவிதை எழுதி தந்தா காதலி காதலிக்க மறந்துடப் போறா.

எம்.எம்.அப்துல்லா said...

178

எம்.எம்.அப்துல்லா said...

179

எம்.எம்.அப்துல்லா said...

180

போய்ட்டு வ்ரறேன்...பை..

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

எம்.எம்.அப்துல்லா அண்ணா என்னா என்னமோ மின்னல் மாதிரி வரும் போவதுமா இருக்கீங்க.

இருக்கட்டும் இருக்கட்டும்

priyamudanprabu said...

//
வாங்க தம்பி நலமா ?
//

நலம் நலமறிய ஆவல்

மே. இசக்கிமுத்து said...

என்னமொ புதுசா சொல்ல வர்றதா நினைச்சேன்... கடைசியில வண்டலூருக்கு போயிடடீங்களே...எப்படி???