Thursday, November 5, 2009

பிடித்தும் பிடிக்காம‌லும்!!


தொட‌ர்ப‌திவுக்கு அழைத்த‌ நண்பர்கள் ஜீவன், அ.மு.செய்யது, உங்கள் ரங்கா, Romeoboy இந்த நால்வருக்கும் மிக்க ந‌ன்றி.


அரசியல்

பிடித்தவர்: C.N. அண்ணாதுரை

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க

நடிகர்

பிடித்தவர்: கமல்ஹாசன், ரஜனி, சூர்யா

பிடிக்காதவர்: S.A. அசோகன் (ரொம்ப சூழ்ச்சியெல்லாம் பண்ணுவாரு. சினிமாவுலேதான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)

நடிகை

பிடித்தவர்: ஜோதிகா

பிடிக்காதவர்: சி.கே சரஸ்வதி (ரொம்ப சதி பண்ணி சண்டை போடுவாங்க. சினிமாவில்தான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)

பாடகர்

பிடித்தவர்: ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க

பாடகி

பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)

இயக்குனர்

பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், விசு, கிரேஸிமோகன்

பிடிக்காதவர்: எல்லாரையும் ரசிப்பேன் இது மிகைப்படுத்தல் அல்ல.எந்த சினிமா பார்க்கிறேனோ அதில் உள்ள சில பிளஸ் வைத்து அவர்களை ரொம்ப பிடிக்கும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.

கவிஞர்

பிடித்தவர்:கவிஞர் கண்ணதாசன். அன்றும், இன்றும், என்றும்.

பிடிக்காதவர்: எல்லோர் கிட்டேயும் ஒரு தனித்திறமை இருக்குதுங்க. அதனால் பிடிக்காதுன்னு சொல்ல முடியாது.



இசைஅமைப்பாளர்

பிடித்தவர்: இளையராஜா

பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லீங்க



எழுத்தாளர்

பிடித்தவர்: சுஜாதா

பிடிக்காதவர்: எல்லாரோடதும் படிப்பேன். அதனால் பிடிக்கலை என்பதிற்கு பேச்சே இல்லே



பேச்சாளர்

பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி அவர்கள்

பிடிக்காதவர்: எஸ்.எஸ்.சந்திரன் (மேடையில் பேச்சு தர்மம் மீறி ரொம்ப கேவலமா பேசுவாரு)

பதிவினை தொடர நான் அழைப்பது !

இருவரை அழைக்க விரும்புகிறேன். இவர்கள் இருவரும் எழுதி இருக்க மாட்டார்கள் என்று நம்பி அழைத்துள்ளேன். என் அழைப்பை ஏற்று எழுதுவீர்களா மக்கா?

R.கோபி

அண்ணன் வணஙகாமுடி









85 comments :

सुREஷ் कुMAர் said...

//
அரசியல்

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க
//
கிரேட் கிரேட் எஸ்கேப்பா..

सुREஷ் कुMAர் said...

//
நடிகர்


பிடிக்காதவர்: S.A. அசோகன் (ரொம்ப சூழ்ச்சியெல்லாம் பண்ணுவாரு. சினிமாவுலேதான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)
//
:-)
அடங்க மாட்டேன்றிங்களே கொயந்த..

सुREஷ் कुMAர் said...

//
இயக்குனர்


பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், விசு, கிரேஸிமோகன்
//
உண்மையில் நல்ல இயக்குனர்களா சொல்லிருக்கிங்க..

सुREஷ் कुMAர் said...

//
பாடகி

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)
//
இடுகையின் நோக்கம் முழுமையடைந்ததுபோல இருக்கே..

सुREஷ் कुMAர் said...

கடந்த ரெண்டு போஸ்ட்டுக்கு கமென்ட் போடமா விட்டதால இங்க மொதோபோனி என்னோடதாக்கும்..

सुREஷ் कुMAர் said...

ஆனாலும் நீங்க நெம்ப டக்குங்க.. கூப்ட வொடனே ஓடியாந்து போஸ்ட் போட்டுட்டிங்களே..

நெம்பத்தான் சுறுசுறுப்பு..

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
அரசியல்

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க
//
கிரேட் கிரேட் எஸ்கேப்பா..
//

என்னாப்பா அப்படி இல்லே அதுதான் உண்மையோ உண்மை!

நசரேயன் said...

//S.A. அசோகன் (ரொம்ப சூழ்ச்சியெல்லாம் பண்ணுவாரு. சினிமாவுலேதான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)//

ஏன் கடன் வாங்கி இருந்தாரா ?

நசரேயன் said...

//சி.கே சரஸ்வதி (ரொம்ப சதி பண்ணி சண்டை போடுவாங்க. சினிமாவில்தான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)//

உங்க பாட்டியா ?

நசரேயன் said...

//பிடித்தவர்: ஜோதிகா //

சூர்யாவுக்கு தெரியுமா ?

நசரேயன் said...

//பிடித்தவர்: கமல்ஹாசன், ரஜனி, சூர்யா//

S.J.சூர்யா???

நசரேயன் said...

//பாடகர்

பிடித்தவர்: ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க //

ஏன் நீங்கதான்னு சொல்ல பயமா ?

நசரேயன் said...

//
பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)//

ஏன் பாட்டு பாட வாய்ப்பு கேட்டீங்களோ ?

நசரேயன் said...

//பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)//

அப்படியா "ரம்" யா !!!

நசரேயன் said...

//பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், விசு, கிரேஸிமோகன்//

கிரேஸிமோகன் இயக்குனரா சொல்லவே இல்லை

நசரேயன் said...

//
பிடிக்காதவர்: எல்லாரையும் ரசிப்பேன் இது மிகைப்படுத்தல் அல்ல.எந்த சினிமா பார்க்கிறேனோ அதில் உள்ள சில பிளஸ் வைத்து அவர்களை ரொம்ப பிடிக்கும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.
//

நீங்க அடிக்கடி தெலுங்கு படம் பார்ப்பீர்களா ?

நசரேயன் said...

//பிடிக்காதவர்: எல்லோர் கிட்டேயும் ஒரு தனித்திறமை இருக்குதுங்க. அதனால் பிடிக்காதுன்னு சொல்ல முடியாது.//

வேற யாரையும் தெரியாதுன்னு சொல்லுறதுக்கு இப்படி ஒரு சமாளிப்பா ?

இராகவன் நைஜிரியா said...

பிடிக்காதவர் பற்றி கூறிய பதில்கள் அனைத்தும் தி கிரேட்டஸ்ட் எஸ்கேப்புங்க..

இராகவன் நைஜிரியா said...

// //
பாடகி

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)
//

ஆஹா தெரியாம போச்சே...

இடுகை மட்டும்தான் எழுதுவார் அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தேன்

இராகவன் நைஜிரியா said...

ஓட்டு போட்டாச்சுங்க..

நசரேயன் said...

//பிடித்தவர்: கலைஞர் கருணாநிதி அவர்கள்//

அடுத்த தேர்தல்ல கண்டிப்பா சீட் உண்டு

அப்பாவி முரு said...

ஹி ஹி ஹிஹி...

தமிழ் அமுதன் said...

///பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)///


உங்களுக்கு புடிக்காத படகிய நானும் நேரில சந்திச்சு இருக்கேன் ..! இவங்களும் ரொம்ப நல்லவங்கதான்..!

தத்துபித்து said...

//பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க//
//பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க//
//பிடிக்காதவர்: எல்லாரையும் ரசிப்பேன் இது மிகைப்படுத்தல் அல்ல.எந்த சினிமா பார்க்கிறேனோ அதில் உள்ள சில பிளஸ் வைத்து அவர்களை ரொம்ப பிடிக்கும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.//
//பிடிக்காதவர்: எல்லோர் கிட்டேயும் ஒரு தனித்திறமை இருக்குதுங்க. அதனால் பிடிக்காதுன்னு சொல்ல முடியாது.//
//பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லீங்க //
//பிடிக்காதவர்: எல்லாரோடதும் படிப்பேன். அதனால் பிடிக்கலை என்பதிற்கு பேச்சே இல்லே//


நீங்க ரொம்ப தைரியசாலி. பிடிக்காதவர்கள் பெயரை இப்படியா பட்டு பட்டுன்னு உடைக்கிறது ?

பித்தனின் வாக்கு said...

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)

இது வேறயா? பதிவு போடறது பத்தாதா நாடு தாங்காதும்மா. பார்த்து. பஞ்ச கல்யானி பஞ்ச் வாங்காம இருந்தா சரி.
நல்லா பாடுவிங்களா, நாங்க கேட்டதேயில்லையே. அப்ப பதிவர் சந்திப்பில் இனி பாட்டுக் கச்சேரி கூட வைக்கலாம். நன்றி.

வால்பையன் said...

//பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)//

இந்த விசயம் இத்தனை நாளா தெரியாம போச்சு!

எங்க ஊட்டாண்டா ரொம்ப நாளா போகாம ஒரு கிழம் இருக்கு, வந்து பாட முடியுமா!?

வால்பையன் said...

நிறையா ஒத்துப்போகுதே!

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா எழுதியிருக்கீங்க ரம்ஸ்!

ஆ.ஞானசேகரன் said...

நல்லாதான் சொல்லியிருக்கீங்க ரம்யா..

அ.மு.செய்யது said...

ஹைய்..!!

//கிரேஸிமோகன்
//

எனக்கும் கிரேஸிமோகன் நாடகம்னா ரொம்ப பிடிக்கும்..அதுவும் அந்த மாது சீனூ நாடகம் இருக்கே !!!

தாரணி பிரியா said...

ரம்யா பாட்டு பாடுவிங்களா சொல்லவே இல்லை

நட்புடன் ஜமால் said...

அரசியல் - பிடிக்காதவர் யாரும் இல்லை

--- இது பெரும் அரசியலா இருக்கே :D

நட்புடன் ஜமால் said...

பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)]]

இதிலென்ன சந்தேகம் - நீங்க சந்திச்சிருக்கீங்கன்னா - நல்லவங்களேதான் - ஹி ஹி ஹி

SUFFIX said...

:)பதில்கள் அனைத்தும் அருமை

S.A. நவாஸுதீன் said...

எஸ்.எஸ். சந்திரன் - சரியாச் சொன்னீங்க. எங்க ஊர்ல ஒரு தடவை தேர்தல் பிரச்சாரத்தில் எல்லை மீறித்தான் பேசினார்.

க.பாலாசி said...

//அரசியல்
பிடித்தவர்: C.N. அண்ணாதுரை
பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க//

ஏதாவது கட்சி ஆரம்பிக்கிற உத்தேசம் இருக்குங்களா? இப்பவே நழுவுறமாதிரி இருக்கு....

பீர் | Peer said...

//பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க //

புரியல.. பிடிக்காதவர் இல்லையென்றால்.. பிடித்த ஒருவரை ரொம்ப படித்தவர் என்று சொல்வதே சரியாக இருக்கும் இல்லையா?

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அரசியல்

பிடித்தவர்: C.N. அண்ணாதுரை
//

நல்ல சாய்ஸ்!

நாம் செய்த பாவம் அவரைக் கொடுத்து வைக்கலையே!

பா.ராஜாராம் said...

யாரும் இல்லீங்க,யாரும் இல்லீங்க,யாரும் இல்லீங்க...

யாராவது இருப்பாங்க.பாருங்க.ப்ளீஸ்...:-))

எனக்கு,s.s.சந்திரனில் பிடித்தது, அவர் இனிஷியலில் ஒரு s!
சிவகங்கை.s.சந்திரன்.
கோணலா இருந்தாலும் எங்கூர்ராக்கும்!

கார்த்திகைப் பாண்டியன் said...

அக்கா.. ரைட்டு.. (வேற என்ன சொல்றதுன்னு தெரியலப்பா..)

Thamira said...

கிரேட் எஸ்கேப்.!

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
இயக்குனர்


பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், விசு, கிரேஸிமோகன்
//
உண்மையில் நல்ல இயக்குனர்களா சொல்லிருக்கிங்க..
//

நன்றி நன்றி நன்றி நன்றி!

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
//
பாடகி

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)
//
இடுகையின் நோக்கம் முழுமையடைந்ததுபோல இருக்கே..
//

ஐயோ! அப்படியா தெரியுது :((

RAMYA said...

//
सुREஷ் कुMAர் said...
கடந்த ரெண்டு போஸ்ட்டுக்கு கமென்ட் போடமா விட்டதால இங்க மொதோபோனி என்னோடதாக்கும்..
//

அப்படிதான் இருக்கணும் !!

RAMYA said...

//
நசரேயன் said...
//S.A. அசோகன் (ரொம்ப சூழ்ச்சியெல்லாம் பண்ணுவாரு. சினிமாவுலேதான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)//

ஏன் கடன் வாங்கி இருந்தாரா ?
//

இல்லே உங்ககிட்டே கடன் கேக்காலாமான்னு யோசிக்கறேன் :)

RAMYA said...

//
நசரேயன் said...
//சி.கே சரஸ்வதி (ரொம்ப சதி பண்ணி சண்டை போடுவாங்க. சினிமாவில்தான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)//

உங்க பாட்டியா ?
//

இல்லே அவங்க என்னோட தங்கச்சி:)

RAMYA said...

//
நசரேயன் said...
//சி.கே சரஸ்வதி (ரொம்ப சதி பண்ணி சண்டை போடுவாங்க. சினிமாவில்தான் இருந்தாலும் எனக்கு பிடிக்காது)//

உங்க பாட்டியா ?
//

இல்லே அவங்க என்னோட தங்கச்சி:)

RAMYA said...

//
நசரேயன் said...
//பிடித்தவர்: ஜோதிகா //

சூர்யாவுக்கு தெரியுமா ?
//

என்னப்பா அவங்களும் பொண்ணு நானும் பொண்ணுதானே
இதுக்குப் போயி.... :-)

RAMYA said...

//
நசரேயன் said...
//பாடகர்

பிடித்தவர்: ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க //

ஏன் நீங்கதான்னு சொல்ல பயமா ?
//

எனகென்னா! பயமா இல்லவே இல்லே.

நிஜமாவே நான் பேய்க்கு மட்டும்தான் பயப்படுவேன்.

RAMYA said...

//
நசரேயன் said...
//
பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)//

ஏன் பாட்டு பாட வாய்ப்பு கேட்டீங்களோ ?
//

அட! எப்படி கண்டுபிடிச்சீங்க?? இல்லே ஒரு ப்ரோக்ரம்லே பாடப் போனேன்!

அப்போ அவங்க வந்திருந்தாங்க:-)

RAMYA said...

//
நசரேயன் said...
//
பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)//

ஏன் பாட்டு பாட வாய்ப்பு கேட்டீங்களோ ?
//

அட! எப்படி கண்டுபிடிச்சீங்க?? இல்லே ஒரு ப்ரோக்ரம்லே பாடப் போனேன்!

அப்போ அவங்க வந்திருந்தாங்க:-)

RAMYA said...

//
நசரேயன் said...
//பிடித்தவர்: இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், விசு, கிரேஸிமோகன்//

கிரேஸிமோகன் இயக்குனரா சொல்லவே இல்லை
//

இதுக்கு பதில் அடுத்த இடுகையிலே:)

RAMYA said...

//
நசரேயன் said...
//
பிடிக்காதவர்: எல்லாரையும் ரசிப்பேன் இது மிகைப்படுத்தல் அல்ல.எந்த சினிமா பார்க்கிறேனோ அதில் உள்ள சில பிளஸ் வைத்து அவர்களை ரொம்ப பிடிக்கும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.
//

நீங்க அடிக்கடி தெலுங்கு படம் பார்ப்பீர்களா ?
//

இந்த கேள்வி எனக்கு புரியல :((

RAMYA said...

//
நசரேயன் said...
//பிடிக்காதவர்: எல்லோர் கிட்டேயும் ஒரு தனித்திறமை இருக்குதுங்க. அதனால் பிடிக்காதுன்னு சொல்ல முடியாது.//

வேற யாரையும் தெரியாதுன்னு சொல்லுறதுக்கு இப்படி ஒரு சமாளிப்பா ?
//

அடப்பாவிங்களா! நான் உண்மையை சொன்ன கூடா யாரும் நம்ப மாட்டேங்கிறீங்களே:(

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
பிடிக்காதவர் பற்றி கூறிய பதில்கள் அனைத்தும் தி கிரேட்டஸ்ட் எஸ்கேப்புங்க..
//

Anna You Too............:(

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// //
பாடகி

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)
//

ஆஹா தெரியாம போச்சே...

இடுகை மட்டும்தான் எழுதுவார் அப்படின்னு நினைச்சுகிட்டு இருந்தேன்
//

ஆமாம் ஆமாம் இடுகை மட்டும்தான் எழுதுவேன்!

பாட எல்லாம் மாட்டேன்.

பயப்படாதீங்க :-)

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
ஓட்டு போட்டாச்சுங்க..
//

நன்றி அண்ணா!!

RAMYA said...

//
அப்பாவி முரு said...
ஹி ஹி ஹிஹி...
//

நன்றி முரு!!

RAMYA said...

//
ஜீவன் said...
///பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)///


உங்களுக்கு புடிக்காத படகிய நானும் நேரில சந்திச்சு இருக்கேன் ..! இவங்களும் ரொம்ப நல்லவங்கதான்..!
//

ஹா ஹா அது யாரு ஜீவன்:))

வரவிற்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்!

RAMYA said...

//
ஜீவன் said...
///பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)

பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)///


உங்களுக்கு புடிக்காத படகிய நானும் நேரில சந்திச்சு இருக்கேன் ..! இவங்களும் ரொம்ப நல்லவங்கதான்..!
//

ஹா ஹா அது யாரு ஜீவன்:))

வரவிற்கும் கருத்துக்கும் நன்றி ஜீவன்!

RAMYA said...

//
தத்துபித்து said...
//பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க//
//பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க//
//பிடிக்காதவர்: எல்லாரையும் ரசிப்பேன் இது மிகைப்படுத்தல் அல்ல.எந்த சினிமா பார்க்கிறேனோ அதில் உள்ள சில பிளஸ் வைத்து அவர்களை ரொம்ப பிடிக்கும். இது என்னோட தனிப்பட்ட கருத்து.//
//பிடிக்காதவர்: எல்லோர் கிட்டேயும் ஒரு தனித்திறமை இருக்குதுங்க. அதனால் பிடிக்காதுன்னு சொல்ல முடியாது.//
//பிடிக்காதவர்: அப்படி யாரும் இல்லீங்க //
//பிடிக்காதவர்: எல்லாரோடதும் படிப்பேன். அதனால் பிடிக்கலை என்பதிற்கு பேச்சே இல்லே//


நீங்க ரொம்ப தைரியசாலி. பிடிக்காதவர்கள் பெயரை இப்படியா பட்டு பட்டுன்னு உடைக்கிறது ?
//

எல்லாம் நீங்க இருக்குற தைரியம்தான்!

RAMYA said...

//
பித்தனின் வாக்கு said...
பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)

இது வேறயா? பதிவு போடறது பத்தாதா நாடு தாங்காதும்மா. பார்த்து. பஞ்ச கல்யானி பஞ்ச் வாங்காம இருந்தா சரி.
நல்லா பாடுவிங்களா, நாங்க கேட்டதேயில்லையே. அப்ப பதிவர் சந்திப்பில் இனி பாட்டுக் கச்சேரி கூட வைக்கலாம். நன்றி.
//

ஹா ஹா எல்லாரும் ஓடிடுவாங்க:)

வரவிற்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி பித்தனின் வாக்கு!!

RAMYA said...

//
பித்தனின் வாக்கு said...
பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)

இது வேறயா? பதிவு போடறது பத்தாதா நாடு தாங்காதும்மா. பார்த்து. பஞ்ச கல்யானி பஞ்ச் வாங்காம இருந்தா சரி.
நல்லா பாடுவிங்களா, நாங்க கேட்டதேயில்லையே. அப்ப பதிவர் சந்திப்பில் இனி பாட்டுக் கச்சேரி கூட வைக்கலாம். நன்றி.
//

ஹா ஹா எல்லாரும் ஓடிடுவாங்க:)

வரவிற்கும் கருத்துக்கும்
மிக்க நன்றி பித்தனின் வாக்கு!!

RAMYA said...

//
வால்பையன் said...
//பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)//

இந்த விசயம் இத்தனை நாளா தெரியாம போச்சு!

எங்க ஊட்டாண்டா ரொம்ப நாளா போகாம ஒரு கிழம் இருக்கு, வந்து பாட முடியுமா!?
//

ஹா! ஹா! வாலுக்கு வாலு கொஞ்சம் நீளம்:)

RAMYA said...

//
வால்பையன் said...
நிறையா ஒத்துப்போகுதே!
//

ஆமாம் எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருந்திச்சு :)

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்லா எழுதியிருக்கீங்க ரம்ஸ்!
//

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!

RAMYA said...

//
அமிர்தவர்ஷினி அம்மா said...
நல்லா எழுதியிருக்கீங்க ரம்ஸ்!
//

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!

RAMYA said...

//
ஆ.ஞானசேகரன் said...
நல்லாதான் சொல்லியிருக்கீங்க ரம்யா..
//

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
ஆ.ஞானசேகரன்!

RAMYA said...

//
அ.மு.செய்யது said...
ஹைய்..!!

//கிரேஸிமோகன்
//

எனக்கும் கிரேஸிமோகன் நாடகம்னா ரொம்ப பிடிக்கும்..அதுவும் அந்த மாது சீனூ நாடகம் இருக்கே !!!
//

நன்றி அ.மு.செய்யது.

வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றிபா! எனக்கும் அவரோட நாடகங்கள் அனைத்தும்
ரொம்ப பிடிக்கும். மிஸ் பண்ணவே மாட்டேன்!

அதேபோல் S.V.சேகர் நாடகமும் விடமாட்டேன்!

RAMYA said...

//
தாரணி பிரியா said...
ரம்யா பாட்டு பாடுவிங்களா சொல்லவே இல்லை
//

நீங்களும் நானும்தானே ஒரு கல்யாண வீட்டு ரிசப்சன்லே பாடினோம்!

அதுக்குள்ளே இப்படி மறந்தா எப்பூடி??

RAMYA said...

//
தாரணி பிரியா said...
ரம்யா பாட்டு பாடுவிங்களா சொல்லவே இல்லை
//

நீங்களும் நானும்தானே ஒரு கல்யாண வீட்டு ரிசப்சன்லே பாடினோம்!

அதுக்குள்ளே இப்படி மறந்தா எப்பூடி??

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
அரசியல் - பிடிக்காதவர் யாரும் இல்லை

--- இது பெரும் அரசியலா இருக்கே :D
//

அரசியல் பண்ண வேறே ஆரம்பிச்சிட்டீங்களா ஜமால் :)


//
நட்புடன் ஜமால் said...
பிடித்தவர்: S.ஜானகிம்மா, P.சுசீலாம்மா (இவங்க இரெண்டு பேரையும் நான் நேரிலே சந்திச்சு இருக்கேன். ரொம்ப நல்லவங்க)]]

இதிலென்ன சந்தேகம் - நீங்க சந்திச்சிருக்கீங்கன்னா - நல்லவங்களேதான் - ஹி ஹி ஹி
//

இந்த சிரிப்பிலே ஏதோ உள்குத்து இருப்பாதாக தெரியுதே! உண்மையா! ஜமால்:)

RAMYA said...

//
ஷ‌ஃபிக்ஸ்/Suffix said...
:)பதில்கள் அனைத்தும் அருமை
//

வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ஷ‌ஃபிக்ஸ்/Suffix:)

RAMYA said...

//
S.A. நவாஸுதீன் said...
எஸ்.எஸ். சந்திரன் - சரியாச் சொன்னீங்க. எங்க ஊர்ல ஒரு தடவை தேர்தல் பிரச்சாரத்தில் எல்லை மீறித்தான் பேசினார்
//

வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
S.A. நவாஸுதீன்!!

RAMYA said...

//
க.பாலாசி said...
//அரசியல்
பிடித்தவர்: C.N. அண்ணாதுரை
பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க//

ஏதாவது கட்சி ஆரம்பிக்கிற உத்தேசம் இருக்குங்களா? இப்பவே நழுவுறமாதிரி இருக்கு....
//

இது வரை இல்லை :-)

வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
க.பாலாசி !

RAMYA said...

//
பீர் | Peer said...
//பிடிக்காதவர்: யாரும் இல்லீங்க //

புரியல.. பிடிக்காதவர் இல்லையென்றால்.. பிடித்த ஒருவரை ரொம்ப படித்தவர் என்று சொல்வதே சரியாக இருக்கும் இல்லையா?
//

ஆமாம் நீங்க சரிதான் அதுக்குதான் அடுத்த இடுகை தயார் நிலையில் உள்ளன :)

RAMYA said...

//
ஸ்ரீ said...
:-))))))))))))
//

வரவிற்கும் சிரிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீ :))

RAMYA said...

//
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
அரசியல்

பிடித்தவர்: C.N. அண்ணாதுரை
//

நல்ல சாய்ஸ்!

நாம் செய்த பாவம் அவரைக் கொடுத்து வைக்கலையே!
//

ஆமாம் சகோ சரியாச் சொன்னீங்க:)

RAMYA said...

//
பா.ராஜாராம் said...
யாரும் இல்லீங்க,யாரும் இல்லீங்க,யாரும் இல்லீங்க...

யாராவது இருப்பாங்க.பாருங்க.ப்ளீஸ்...:-))

எனக்கு,s.s.சந்திரனில் பிடித்தது, அவர் இனிஷியலில் ஒரு s!
சிவகங்கை.s.சந்திரன்.
கோணலா இருந்தாலும் எங்கூர்ராக்கும்!
//

முடிந்த வரையிலும் பார்த்தேன் யாருமே இல்லையே!

உங்க ஊரா கோச்சுக்காதீங்க :)

வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
பா.ராஜாராம் !

RAMYA said...

//
கார்த்திகைப் பாண்டியன் said...
அக்கா.. ரைட்டு.. (வேற என்ன சொல்றதுன்னு தெரியலப்பா..)
//

வந்ததே போதும் சகோ!
வரவிற்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
கார்த்திகைப் பாண்டியன்:))

RAMYA said...

//
ஆதிமூலகிருஷ்ணன் said...
கிரேட் எஸ்கேப்.!
//

ஆதி யூ டூ :))

Jaleela Kamal said...

உங்க‌ள் எல்லா ப‌திலும் ரொம்ப‌ ந‌ல்ல‌ இருக்கு

ந‌ச்சுன்னு இருக்கு

பட்டாம்பூச்சி said...

//பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)//


Aaha just miss!!!
Ungala paarthappo paada sollaama vittutene!!risk edukaradhu engalukku rusk saapidara maadhiri :)
Called u yesterday several times. Busy??!!???

Anonymous said...

பதில்கள் எல்லாம் நச்


//பிடிக்காதவர்: ரம்யா (அப்பப்போ பாடி எல்லாரையும் பயமுறுத்துவதே குலத்தொழிலாகக் கொண்டவர்)//

உண்மையை சொல்ல கூட தைரியம் வேணும் ரம்யா..அது உன்கிட்ட ரொம்பவேயிருக்கு...