Sunday, November 16, 2008

சிந்திக்க ரம்யாவின் பங்கு

சிறு பையனும் மரமும்

மிகவும் சிறிய பையன் ஒருவன் ஒரு மரத்த்தடியில் பொம்மைகள் வைத்து விளையாடி கொண்டிருந்தான் .

ஒரு நாள் அந்த பையனுக்கு தான் விளையாடும் விளையாட்டு மிகவும் அலுப்பாக இருந்தது. அதனால் எனக்கு இந்த விளையாட்டு மிகவும் bore அடிக்குது. என்ன செய்யலாம் என்று அந்த மரத்திடம் கேட்டான்.

கேள்வயும் பதிலும் உங்களின் மேலான பார்வைக்கு

மரம் : சரி, என் மீது ஏறி எனது கிளைகளில் விளையாடு என்றது.
பையன்: மரத்தின் இந்த அறிவுரையினால் மிகவும் சந்தோஷம் அடைந்தான். மரத்தின் கிளைகளில் அமர்ந்து நிறைய விளையாட்டுக்கள் விளையாட அவனால் விளையாட முடிந்தது. வித விதமான விளையாட்டுக்களை விளையாடினான். அவன் மனதிற்கு மிகவும் உற்சாகமாகவும் இருந்தது.

நாட்கள் வேகமாக ஓடின. பையன் பள்ளிக்கு செல்லும் பருவம். அதனால் அதிக நேரம் படிப்பதில் செலவழித்தான். மரத்திடம் வந்து விளையாடுவது குறைந்தது. அப்படியும் ஒரு நாள் மரத்திடம் வந்தான். மரம் தனது பால்ய சிநேகிதனை பார்த்து ஒரே மகிழ்ச்சி அடைந்தது. உடனே வா நண்பா, என் மீது ஏறி எனது கிளைகளில் விளையாடு என்றது. அதற்கு அந்த பையன் அப்படி விளையாட மறுத்து விட்டான்.

பையன் : எனது உடைகள் அழுக்காகி விடும். அம்மா அடிப்பாங்க அதனால் என்னால் உன் மீது ஏறி விளையாட முடியாது என்றான்.

மரம் : சரி ஒரு நல்ல கயறு கொண்டுவா. அதை என் மீது கட்டி எனது கிளைகளை ஊஞ்சலாக்கி விளையடலமே என்றது.

இந்த மரத்தின் ஐடியா பையனுக்கு மிகவும் பிடித்தது. மரம் கூறியபடியே ஊஞ்சல் போல கயிற்றை கட்டி விளையாடி பார்த்தான். இந்த விளையாட்டு மிகவும் பிடித்தது.

தினமும் கொஞ்ச நேரம் வந்து மரத்தின் ஊஞ்சலில் ஏறி விளையாடி விட்டு போவதை வழக்கமாகி கொண்டான்.

அந்த சிறுவன் விளையாடும்போது வெட்பம் தாங்காமல் தவிக்கும் போது, மரம் மனது பொறுக்காமல் தன் நிழலை உபயோகப்படுத்தி கொள் என்றது. சிறுவனும் நிழலில் அமர்ந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் விளையாடி களைத்து பின் செல்வான்.

சிறுவன் வளர்ந்து பெரியவனாகி கல்லூரி செல்ல ஆரம்பித்தான். அவனுக்கு சாப்பிட கூட நேரம் இல்லாமல் ஓடி ஓடி நாட்கள் நகர்ந்தன. அந்த ஓட்டத்தின் நடுவில் ஒரு நாள் பால்ய நண்பனான மரத்திடம் வந்தான்.

மரமும் அவனை அடையாளம் கண்டு கொண்டு மகிழ்ச்சியுடன் வரவேற்றது. வா நண்பா. எப்படி இருக்கிறாய் என்றது? அதற்கு அவன் நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன், எனது வயிறு பசியனால் மிகவும் துடிக்கிறது என்று மிகவும் வருத்தத்துடன் கூறினான்.

அதற்கு மரம் கூறியது எனது மரக்கிளையை இழுத்து வளைத்து பிடித்து அதில் இருக்கும் பழங்களை சாப்பிட்டு உன் வயிற்றை நிரப்பி கொள் என்றது.

அதற்கு அந்த வாலிபன் எந்த தயக்கமும் இல்லாமல் குதித்து கிளைகளை வளைத்து பிடித்து பழங்களை தின்றான். ஒரு வார காலத்தில் எல்லா கிளைகளில் உள்ள பழங்களும் காலியாகின.

எல்லா பழங்களும் காலியாகி மரம் பொலிவிழந்து விட்டது. அதன் பின் அந்த வாலிபன் அந்த மரத்தை திரும்பி கூட பார்க்கவில்லை.

அந்த வாலிபன் நடுத்தர வயதை அடைந்த போது ஒரு நாள் மரத்திடம் வந்தான். மரமும் இன்முகம் காட்டி வரவேற்றது. வா நண்பா சுகமாய் இருக்கிறாயா? என்றது.

வாலிபன் : நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நிறைய சம்பாதித்து விட்டேன். கை நிறைய பணம் இருக்கிறது. நான் வாழ்க்கையில் எல்லாவித சந்தோஷங்களையும் அடைந்து விட்டேன். நான் என் வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்று மிகவும் உயர்ந்த இடத்தில் இருக்கிறேன். நல்ல மனைவி கிடைத்து இருக்கிறாள், நான் பெரிய வீடு வாங்கி இருக்கிறேன்.

ஆனால் நான் இப்போது உலகம் பூரா சுற்றி பார்க்க வேண்டும் இதுதான் இப்போதைய என் ஆசை என்றான்.

மரத்திற்கு மிகவும் வயதாகி விட்டது. ஆனாலும் பழைய நட்பு அல்லவா விட்டு கொடுக்க மனம் இல்லாமலும், ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், சரி நண்பா, நீ ஒரு காரியம் செய். உடனே ஒரு அரிவாள் எடுத்து வந்து என்னிடம் என்ன தேவையோ அதை வெட்டி நல்ல போட் செய்து அதில் பிரயாணம் செய்து இந்த உலகத்தில் இருக்கும் அதிசயங்களை
உன் குடும்பத்துடன் கண்டு களிப்பாய் என்றது.

ஆனால் மறுபடியும் எந்த வித தயக்கமும் இல்லாமல் அந்த மனிதன் மரத்தை வெட்ட ஆரம்பித்தான், அந்த மரத்துடன் விளையாடி இருக்கிறன், அதன் நிழலில் களைப்பாறி இருக்கிறான், மரத்தின் பழங்களை சாப்பிட்டு பசியாறி இருக்கிறான். அந்த மரத்தை அறுத்து தனக்கு வேண்டிய படகு செய்தான். அந்த வேலை முடிந்ததும் செய்யப்பட்ட படகின் மீது சவாரி செய்து சென்று விட்டான். உறவினர்கள், படகு அளித்த மரம் அனைத்தையும் மறந்தான். மனசாட்சி என்ற ஒன்று அங்கு பஞ்சாகி போனது.

ஒரு நாள் வயதான ஒரு மனிதன் அந்த மரத்தை கடந்து சென்று கொண்டிருந்தான். கடக்கும்போது அந்த மரம் ஏதும் கூறவில்லை. அதனால் அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தான்.

அந்த மரம் வெட்டியபின் எப்படி இருந்ததோ அப்படியே பொலிவிழந்து இருந்தது. அதன் கிளைகள் வளரவில்லை. சும்மா நானும் ஒரு மரம் என்று நின்று கொண்டிருந்தது. ஆனால் இந்த முறை மரம் மௌனம் சாதித்தது.

ஆனால் இப்போது அந்த வயதான மனிதன் அழுதான் மிகவும் சத்தமாக அழுதான். கண்ணிர் தாரை தாரையாக கண்களில் இருந்து வடிந்து கொண்டிருந்தது.

இப்போதுதான் அந்த மரம் மிகவும் நலிந்து போய் நடுங்கிய குரலில் பேச ஆரம்பித்தது உனக்கு கொடுக்க என்னிடம் என்ன இருக்கிறது. நீ எதற்கு அழுகிறாய் நண்பா ? என்னிடம் படகு செய்ய தண்டுகள் இல்லை, பசி தீர்க்க பழங்கள் இல்லை, நீ படுத்து களைப்பாற தேவையான நிழல் கொடுக்க கிளைகள் இல்லை, தற்போது என்னிடம் இருப்பது எல்லாம் எனது வேர் ஒன்று தான் என்றது.

அந்த மனிதன் யோசித்தான், இதுவும் ஒரு நல்ல ஐடியா தான். மரத்தின் வேர் அருமையான இடம் படுத்து உறங்குவதிற்கு. மரத்தின் வேர் அருமையான தூக்கத்தை கொடுக்கும் என்று முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள். என்ற எண்ணம் தான் அவன் மனதில் ஓடியது.

மரம் நம் பெற்றோர்களையும் அந்த சிறுவன் நம்மையும் உணர்த்துகிறான்.

பி. கு.

இந்த கதையின் உட் கரு என்னவென்றால்? நான் யார் மனதையும் புண் படுத்த இதை எழுத வில்லை.

ஆனால் பலர் தன் பெற்றோர்களை கருவேப்பிலை போல் உபயோக படுத்தி விட்டு, வளர்ந்தவுடன் தூக்கி போட்டு விடுகிறார்கள்.

கைகள் விட்டு எண்ணி விடலாம் பெற்றோர்களை கடைசி வரை தன் கண்கள் போல பாது காத்து பார்த்து கொள்பவர்களை.

ஆனால் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அந்த பெற்றோர்கள் நம்மை விட்டு பிரிவதை விரும்புவது இல்லை.

ஐயிரண்டு மாதங்கள் சுமந்து பெற்ற தாயின் - மறுபிறவி எடுத்த தாயின் - தியாகம் உணரப்படுவதில்லை.

குடும்ப பாரத்தை சுமக்க ஒரு தந்தை பட்ட கஷ்டங்கள் எல்லாம் காலாவதியாகி போய்விடுகின்றன.

மனிதன் வளர்ந்த பிறகு இவ்விருவரும் சுமையாக தெரிகிறார்கள்.

இந்த பதிவு நான் எழுதி இருப்பது யார் பெற்றோர்களை தனிமை படுத்துகிறார்களோ அவர்களுக்குத்தான். அவர்கள் மனம் திருந்தினால் முதியோர் இல்லங்கள் குறையும்.

பெற்றோர்களை நல்ல முறையில் கவனித்து கொள்பவர்களுக்கு சிரம் தாழ்த்தி என் நமஸ்காரங்களை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் .


ரம்யா

140 comments :

தமிழ் அமுதன் said...

தெள்ள தெளிவான நடை !
அருமையான கருத்து!
பெற்றோரின் தியாகங்களை!
உணர்த்தும் அழகிய கதை!

தமிழ் அமுதன் said...

உங்கள் எழுத்தும்,கருத்தும்
உங்கள்மீதான எதிர் பார்ப்பை
அதிகபடுத்துகிறது!

RAMYA said...

//தெள்ள தெளிவான நடை !
அருமையான கருத்து!
பெற்றோரின் தியாகங்களை!
உணர்த்தும் அழகிய கதை//

வாங்க ஜீவன், ஏன் "me the first" போட்டுக்கலை ? மிக்க நன்றி முதலாவதாக படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு. எனக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. மிக கவனமாக தரமானதாக கொடுக்க ஆசைப்படுகிறேன். கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுவாச்சி சரியா ?

ரம்யா

RAMYA said...

// உங்கள் எழுத்தும்,கருத்தும்
உங்கள்மீதான எதிர் பார்ப்பை
அதிகபடுத்துகிறது! //

நன்றி! நன்றி!! நன்றி!!!

ரம்யா

Anonymous said...

// ஆனால் பலர் தன் பெற்றோர்களை கருவேப்பிலை போல் உபயோக படுத்தி விட்டு, வளர்ந்தவுடன் தூக்கி போட்டு விடுகிறார்கள். //
கருவேப்பிலை மகத்துவம் தெரியாதவன் தான் அதை தூக்கி எறிவான். அது போல் பெற்றோரின் மகத்துவம் புரியாதவன் தான், அவர்களை விட்டு விடுவான்.

தங்களின் வலைப்பூவை எனக்கு அறிமுகப்படுத்திய உருப்பிடாதது அணிமாவுக்கு நன்றி.

தங்களின் வலைப்பூவை, tamilish இணைத்தால் என் போன்றவருக்கு சௌகர்யாமாக இருக்கும். இராகவன், நைஜிரியா

RAMYA said...

// ஆனால் பலர் தன் பெற்றோர்களை கருவேப்பிலை போல் உபயோக படுத்தி விட்டு, வளர்ந்தவுடன் தூக்கி போட்டு விடுகிறார்கள். //
கருவேப்பிலை மகத்துவம் தெரியாதவன் தான் அதை தூக்கி எறிவான். அது போல் பெற்றோரின் மகத்துவம் புரியாதவன் தான், அவர்களை விட்டு விடுவான்.

தங்களின் வலைப்பூவை எனக்கு அறிமுகப்படுத்திய உருப்பிடாதது அணிமாவுக்கு நன்றி.

தங்களின் வலைப்பூவை, tamilish இணைத்தால் என் போன்றவருக்கு சௌகர்யாமாக இருக்கும். இராகவன், நைஜிரியா //

வாங்க ராகவன் சார், நீங்க தான் அந்த kudkuduppaiyar சொன்ன Mech. Engineer - JAVA / C++ (Polindrom program) சரி சரி அது நீங்க இல்லைன்னு எனக்கு தெரியும் கோபம் வேண்டாம். வந்து பிண்ணுட்டம் அளித்தைமைக்கு நன்றி , நன்றி.
.
உருப்படாதது அணிமா அவர்கள் உங்களுக்கு என் ப்லாக் link கொடுத்ததிற்கு அணிமா அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவிக்கவும். நீங்கள் கூறியபடி tamilsh இல்
இணைக்க எனக்கு தெரியவில்லை. நண்பர் அணிமாவிடம் தான் கேட்கவேண்டும்.

நன்றி நண்பரே.

ரம்யா

Sanjai Gandhi said...

ஹலோ மேடம்.. கும்மி அடிக்க கூப்ட்டா மட்டும் பத்தாது.. அதுக்கு மொக்கை பதிவு போடனும்.. இப்படி சீரியசா எழுதக் கூடாது.. சரியா? :)

என் மாமன் அப்துல்லாவுக்காக இங்க வந்தா இப்டி ஏமாத்திட்டிங்களே ரம்யா :(

RAMYA said...

//ஹலோ மேடம்.. கும்மி அடிக்க கூப்ட்டா மட்டும் பத்தாது.. அதுக்கு மொக்கை பதிவு போடனும்.. இப்படி சீரியசா எழுதக் கூடாது.. சரியா? :)

என் மாமன் அப்துல்லாவுக்காக இங்க வந்தா இப்டி ஏமாத்திட்டிங்களே ரம்யா :(//

வாங்க பொடியன் அவர்களே !!
உங்கள் வரவு நல் வரவு ஆகுக.
மொக்கை பதிவை போடத்தான் ஆசை. என்ன செய்வது சில எண்ணங்கள் மனதில் ஓடுகின்றன. அதான் போட்டு விட்டேன். கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்களேன். அடுத்தது வருது. இருங்க. தினம் 10 தடவை பின்னூட்டம் அளிங்க. அப்பத்தான் மொக்கையும் சீக்கிரம் வரும். சரியா?
அழாதிங்க.

வந்ததிற்கு நன்றி, நன்றி, நன்றி.

ரம்யா

அண்ணன் வணங்காமுடி said...

முடியல... நீங்க தமிழ்ல சீரியல் எடுண்க பெரிய ஆளா வருவீங்க....

Anonymous said...

//Mech. Engineer - JAVA / C++ (Polindrom program) //
இதெல்லாம் என்னங்க... ஆங்கிலத்தில் வரிசையாக எழுதியிருக்கிங்க... Java, Yezdi, Enfield Bullet, Hero Honda, TVS, Kinetic Honda ‍ இதெல்லாம் Mech. Engineer ‍ படிச்சவர் சரி பண்ணுவார் அப்படின்னு எதாவது சொல்ல வர்றீங்களா.. ஒன்னுமே புரியலங்க.. நாமெல்லாம் கணக்கு பிள்ளை ங்க ‍ பெருசா எதாவது சொன்னீங்கன்னா ஒடி போய்விடுவோமுங்க. இராகவன், நைஜிரியா.

குடுகுடுப்பை said...

// ஆனால் பலர் தன் பெற்றோர்களை கருவேப்பிலை போல் உபயோக படுத்தி விட்டு, வளர்ந்தவுடன் தூக்கி போட்டு விடுகிறார்கள். //

உண்மைதான்.

ரொம்ப நல்லா எழுதறீங்க. முன்பே சொன்னபடி தொடந்து எழுதுங்க.

குடுகுடுப்பை said...

Raghavan, Nigeria said...

//Mech. Engineer - JAVA / C++ (Polindrom program) //
இதெல்லாம் என்னங்க... ஆங்கிலத்தில் வரிசையாக எழுதியிருக்கிங்க... Java, Yezdi, Enfield Bullet, Hero Honda, TVS, Kinetic Honda ‍ இதெல்லாம் Mech. Engineer ‍ படிச்சவர் சரி பண்ணுவார் அப்படின்னு எதாவது சொல்ல வர்றீங்களா.. ஒன்னுமே புரியலங்க.. நாமெல்லாம் கணக்கு பிள்ளை ங்க ‍ பெருசா எதாவது சொன்னீங்கன்னா ஒடி போய்விடுவோமுங்க. இராகவன், நைஜிரியா.

//

என் கதைகள் ஹீரோ வில்லன் ரெண்டு பேரு பேரும் ராகவன் தான், அடுத்த கதையில ராகவனுக்கு 4 பொண்டாட்டி. உங்கள நெனச்சா பாவமா இருக்கு, பேசாம ஹீரோ பேர மாத்திரட்டா.

குடுகுடுப்பை said...

வாரணம் ஆயிரம் பாருங்க ரம்யா, அப்பா படம்.

Anonymous said...

ஐயா, வருங்கால முதல்வரே..

இப்படி நம்ம காலை வார்றீங்க. நான் உங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணி, உங்க பதிவுல பின்னூட்டம் எல்லாம் போட்டு இருக்கேன் இல்லையா? நாமெல்லாம் நல்ல நண்பர்கள்தானே.. சேம் சைட் கோல் போடக்கூடாது..பேரை உடனே மாத்துங்க நண்பரே..

இராகவன், நைஜிரியா.

குடுகுடுப்பை said...

Anonymous இராகவன், நைஜிரியா said...

ஐயா, வருங்கால முதல்வரே..

இப்படி நம்ம காலை வார்றீங்க. நான் உங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணி, உங்க பதிவுல பின்னூட்டம் எல்லாம் போட்டு இருக்கேன் இல்லையா? நாமெல்லாம் நல்ல நண்பர்கள்தானே.. சேம் சைட் கோல் போடக்கூடாது..பேரை உடனே மாத்துங்க நண்பரே..

இராகவன், நைஜிரியா.

//

உங்கள் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இனி நடேசன் என்ற பேர உபயோகப்படுத்துகிரேன்

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லாவே சிந்திக்க வெச்சிருக்கீங்க.
ஏற்கனவே நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் நெருடும் ஒரு விசயம்.
ம். என்னால் என் அப்பாவை சரியா பாத்துக்க முடியல. என் அம்மா அக்காவுடன் இருக்கிறார்கள்.
என்னால் இயன்றது - என் மாமியாரையும், மாமனாரையும் பார்த்துக்கொள்கிறேன்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
இது பிள்ளைகளுக்கான பழமொழி மட்டுமல்ல, சற்றே சிந்தித்தால் பெரியவர்களுக்கானதும் தான்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
சிந்திக்க தூண்டிய பதிவிட்டதற்கு.

http://urupudaathathu.blogspot.com/ said...

நல்ல அருமையான பதிவு..

http://urupudaathathu.blogspot.com/ said...

///நீங்கள் கூறியபடி tamilsh இல்
இணைக்க எனக்கு தெரியவில்லை. நண்பர் அணிமாவிடம் தான் கேட்கவேண்டும்.////



http://blog.tamilish.com/pakkam/7

இங்கிட்டு போய் பாருங்க..
அவிங்க சொல்ற மாதிரி நடந்துக்கோங்க.
அப்படி நீங்க நடந்துக்கிட்டீங்கன்னா, உங்க பதிவுல தமிலிஷ் ஓட்டளிப்பு நிரலிய ஒட்டிக்கலாம்..
இது ரொம்ப சின்ன விஷயம்..
ரெண்டு நிமிஷம் கூட ஆகாது..

வாழ்த்துக்கள்..

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்புறம் என்னிக்கு தமிழ்மணத்துல இணைய போறீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

பெற்றோர்களின் தியாகங்களை அருமையான சிறு நீதி கதையின் மூலம் உணர்த்தி விட்டீர்கள்..
நன்றி ..

http://urupudaathathu.blogspot.com/ said...

( மொக்கை பதிவு போட மறந்துடாதீங்க , ஏன்னா, மொக்கை தான் நம்ப சொத்து ..)

http://urupudaathathu.blogspot.com/ said...

///குடுகுடுப்பை said...

இராகவன், நைஜிரியா said...

ஐயா, வருங்கால முதல்வரே..

இப்படி நம்ம காலை வார்றீங்க. நான் உங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணி, உங்க பதிவுல பின்னூட்டம் எல்லாம் போட்டு இருக்கேன் இல்லையா? நாமெல்லாம் நல்ல நண்பர்கள்தானே.. சேம் சைட் கோல் போடக்கூடாது..பேரை உடனே மாத்துங்க நண்பரே..

இராகவன், நைஜிரியா.

//

உங்கள் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இனி நடேசன் என்ற பேர உபயோகப்படுத்துகிரேன்///////



இப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு பேர மாத்த கூடாது..
பொது குழுவ கூட்டுங்க , அப்புறம் பார்த்துக்கலாம்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///வருங்கால முதல்வர் said...


என் கதைகள் ஹீரோ வில்லன் ரெண்டு பேரு பேரும் ராகவன் தான், அடுத்த கதையில ராகவனுக்கு 4 பொண்டாட்டி. உங்கள நெனச்சா பாவமா இருக்கு, பேசாம ஹீரோ பேர மாத்திரட்டா.////


ஏன் மாத்தனும்?/
எதுக்கு மாத்தனும் ??
அதெல்லாம் கூடாது..
எனக்கு ராகவன் பேர் தான் நல்லா இருக்கு..
இல்லனா, அப்புறம் உண்ணாவிரதம், உண்ணும் விரதம், தர்ணா, பேரணி, பொதுக்கூட்டம் எல்லாம் நடக்கும், இது தேவையா வருங்கால முதல்வரே ??

http://urupudaathathu.blogspot.com/ said...

///இராகவன், நைஜிரியா said...

ஐயா, வருங்கால முதல்வரே..

இப்படி நம்ம காலை வார்றீங்க. நான் உங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணி, உங்க பதிவுல பின்னூட்டம் எல்லாம் போட்டு இருக்கேன் இல்லையா? நாமெல்லாம் நல்ல நண்பர்கள்தானே.. சேம் சைட் கோல் போடக்கூடாது..பேரை உடனே மாத்துங்க நண்பரே..///


இந்த வேலை எல்லாம், இங்க கூடாது நண்பரே...
அதுக்கு எல்லாம் நாங்க இடம் தர மாட்டோம்..

( ரம்யா அவர்களே மன்னிச்சுடுங்க, நல்ல பதிவுல டாபிக் மாறி போயி வேற என்ன என்னவோ பேசிக்கிட்டு இருக்கேன்.. தப்பா நினைச்சுக்காதீங்க, இத்தோட நிப்பாட்டிக்கிறேன்.. இல்லனா டாபிக் வேற எங்கியோ போயிடும், கும்மி மாதிரி ஆகிடும்..)

http://urupudaathathu.blogspot.com/ said...

ஹாய்.. நான் தான் 25

RAMYA said...

அணிமா அவர்களே !!

எனக்கு 200 பின்னுட்டம் அளிப்பதாக நீங்களும் தம்பி S.K வாக்கு கொடுத்து உள்ளிர்கள். என்ன மறந்து போச்சா? என்ன 25 லேயே வரட்டா? நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். . S.K வை கூப்பிடுங்கள் அவரை. 200 ஆகும் வரை நீங்கள் என் பதிவை விட்டு போகக்கூடாது. பிறகு அனைத்திற்கும் பதில் அளிக்கிறேன்.

நன்றி

ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...

அணிமா அவர்களே !!

எனக்கு 200 பின்னுட்டம் அளிப்பதாக நீங்களும் தம்பி S.K வாக்கு கொடுத்து உள்ளிர்கள். என்ன மறந்து போச்சா?///

அத நான் ஒன்னும் மறக்கல..
பட் நீங்க மொக்கை பதிவு போட்டா தான் அந்த வாக்கு செல்லும்..
இல்லனா அவ்ளோ தான்..

Anonymous said...

நல்லப் பதிவு. ஆனால் இந்நாட்களில் பெற்றோர்களை அப்படி நட்டாற்றில் விடும் பிள்ளைகள் குறைவு என்றே (அல்லது முன்னர் இருந்ததற்கு குறைந்து விட்டனர்) எண்ணுகிறேன்.

மோகன்

http://urupudaathathu.blogspot.com/ said...

/// RAMYA said...

அணிமா அவர்களே !!
என்ன 25 லேயே வரட்டா? நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். .////

நீங்க என்ன தான் கண்டிச்சாலும்.. , நான் என்னங்க பண்றது ??
எனக்கு கும்மி மட்டும் தான் அடிக்க தெரியும் ??

Anonymous said...

//எனக்கு 200 பின்னுட்டம் அளிப்பதாக நீங்களும் தம்பி S.K வாக்கு கொடுத்து உள்ளிர்கள். என்ன மறந்து போச்சா?///

என்னது 200 பின்னூட்டங்களா? நண்பர் அணிமா தான் இப்பதிவினை அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப் படுதியப்போதே நினைத்தேன். வந்து படித்து பார்த்தல் தான் தெரியுது, கும்மி அடிப்போர் சங்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

மோகன்

http://urupudaathathu.blogspot.com/ said...

///200 ஆகும் வரை நீங்கள் என் பதிவை விட்டு போகக்கூடாது. பிறகு அனைத்திற்கும் பதில் அளிக்கிறேன்.///

ஏனுங்க, இது எல்லாம் நல்லதுக்கு இல்லீங்க..
ஒரு நல்ல பதிவு போட்டிருக்கீங்க., அதுக்கு மரியாதையை செய்யும் விதமாக நான் இந்த பதிவில் கும்மி இட மாட்டேன்.. மன்னிச்சுக்கோங்க..
அடுத்த பதிவுல கலக்கிடுவோம்

RAMYA said...

// அணிமா அவர்களே !!

எனக்கு 200 பின்னுட்டம் அளிப்பதாக நீங்களும் தம்பி S.K வாக்கு கொடுத்து உள்ளிர்கள். என்ன மறந்து போச்சா?///

அத நான் ஒன்னும் மறக்கல..
பட் நீங்க மொக்கை பதிவு போட்டா தான் அந்த வாக்கு செல்லும்..
இல்லனா அவ்ளோ தான்.. //

அணிமா அவர்களே !!

அதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. வார்த்தை தவறி விட்டாய் உருப்படாதது அணிமா. பதிவு பதிவுதான் மொக்கை என்ன காக்கை என்னா. இது தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது. தேவையா இந்த கெட்ட பெயர் நண்பா. மட்டுனிங்களா.
ஹ ஹ ஹ ஹ ஹ.

ஒழிக, ஒழிக, ஒழிக, ஒழிக

ramaya

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...அதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. வார்த்தை தவறி விட்டாய் உருப்படாதது அணிமா.///

நான் ஒரு நாளைக்காவது நல்லவனா( கும்மி அடிக்காம ) இருக்கணும்னு பாக்குறேன்..
விட மாடீங்க போல..

RAMYA said...

// அணிமா அவர்களே !!

எனக்கு 200 பின்னுட்டம் அளிப்பதாக நீங்களும் தம்பி S.K வாக்கு கொடுத்து உள்ளிர்கள். என்ன மறந்து போச்சா?///

அத நான் ஒன்னும் மறக்கல..
பட் நீங்க மொக்கை பதிவு போட்டா தான் அந்த வாக்கு செல்லும்..
இல்லனா அவ்ளோ தான்.. //

அணிமா அவர்களே !!

அதெல்லாம் ஒத்துக்கொள்ள முடியாது. வார்த்தை தவறி விட்டாய் உருப்படாதது அணிமா. பதிவு பதிவுதான் மொக்கை என்ன காக்கை என்னா. இது தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது. தேவையா இந்த கெட்ட பெயர் நண்பா. மாட்டினிங்களா
ஹ ஹ ஹ ஹ ஹ.

ஒழிக, ஒழிக, ஒழிக, ஒழிக

ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...பதிவு பதிவுதான் மொக்கை என்ன காக்கை என்னா. இது தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது.///

நாங்க எல்லாம், வருங்கால முதல்வர் லிஸ்ட் ல இருக்குறவங்க.. அதனால எங்க வாக்கும் தேர்தல் வாக்குறுதி போல தான் இருக்கும் ..

Anonymous said...

என்ன நடக்குது இங்கே??

யாரு என்ன சொல்றாங்க??

RAMYA said...

Dear Anima Avarkale!!

I am espcap. I will write later to all your comments ok ? Thanks a lot to introduce so many friends.

bye
Ramaya

http://urupudaathathu.blogspot.com/ said...

/////RAMYA said...

தேவையா இந்த கெட்ட பெயர் நண்பா. மாட்டினிங்களா
ஹ ஹ ஹ ஹ ஹ.

ஒழிக, ஒழிக, ஒழிக, ஒழிக//////

அவ்வ்வ்வ்வ்வ்வ்...
யாராச்சும் வந்து என்னை காப்பாத்துங்க..
நான் பாட்டுக்கு சிவனேன்னு இருந்த இவங்க பண்ற அட்டூளியத்த பாருங்க..
ஒழிக வா?? எங்க போயி இப்போ நான் ஒளியட்டும் ??

http://urupudaathathu.blogspot.com/ said...

////// RAMYA said...

Dear Anima Avarkale!!

I am espcap. I will write later to all your comments ok ? Thanks a lot to introduce so many friends.

bye
Ramaya///////

அப்பாடி ஒரு வழிய நானும் தப்பிச்சேன்..

இப்போதைக்கு எஸ்கேப்பு அப்பாலிக்க நோ ரிப்பீட்டு

http://urupudaathathu.blogspot.com/ said...

//////pathivu said...

நல்லப் பதிவு. ஆனால் இந்நாட்களில் பெற்றோர்களை அப்படி நட்டாற்றில் விடும் பிள்ளைகள் குறைவு என்றே (அல்லது முன்னர் இருந்ததற்கு குறைந்து விட்டனர்) எண்ணுகிறேன்.

மோகன்////////


EKSI ?? மோகன் ??
நல்ல கருத்துக்கள்..
அப்படியே வழி மொழிகிறேன்

Sanjai Gandhi said...

தெள்ள தெளிவான நடை !
அருமையான கருத்து!
பெற்றோரின் தியாகங்களை!
உணர்த்தும் அழகிய கதை!

Sanjai Gandhi said...

உங்கள் எழுத்தும்,கருத்தும்
உங்கள்மீதான எதிர் பார்ப்பை
அதிகபடுத்துகிறது

Sanjai Gandhi said...

வாங்க ஜீவன், ஏன் "me the first" போட்டுக்கலை ? மிக்க நன்றி முதலாவதாக படித்து பின்னூட்டம் அளித்தமைக்கு. எனக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. மிக கவனமாக தரமானதாக கொடுக்க ஆசைப்படுகிறேன். கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுவாச்சி சரியா ?

Sanjai Gandhi said...

நன்றி! நன்றி!! நன்றி!!!

ரம்யா

Sanjai Gandhi said...

கருவேப்பிலை மகத்துவம் தெரியாதவன் தான் அதை தூக்கி எறிவான். அது போல் பெற்றோரின் மகத்துவம் புரியாதவன் தான், அவர்களை விட்டு விடுவான்.

தங்களின் வலைப்பூவை எனக்கு அறிமுகப்படுத்திய உருப்பிடாதது அணிமாவுக்கு நன்றி.

தங்களின் வலைப்பூவை, tamilish இணைத்தால் என் போன்றவருக்கு சௌகர்யாமாக இருக்கும்.

Sanjai Gandhi said...

கருவேப்பிலை மகத்துவம் தெரியாதவன் தான் அதை தூக்கி எறிவான். அது போல் பெற்றோரின் மகத்துவம் புரியாதவன் தான், அவர்களை விட்டு விடுவான்.

தங்களின் வலைப்பூவை எனக்கு அறிமுகப்படுத்திய உருப்பிடாதது அணிமாவுக்கு நன்றி.

தங்களின் வலைப்பூவை, tamilish இணைத்தால் என் போன்றவருக்கு சௌகர்யாமாக இருக்கும். இராகவன், நைஜிரியா //

வாங்க ராகவன் சார், நீங்க தான் அந்த kudkuduppaiyar சொன்ன Mech. Engineer - JAVA / C++ (Polindrom program) சரி சரி அது நீங்க இல்லைன்னு எனக்கு தெரியும் கோபம் வேண்டாம். வந்து பிண்ணுட்டம் அளித்தைமைக்கு நன்றி , நன்றி.
.
உருப்படாதது அணிமா அவர்கள் உங்களுக்கு என் ப்லாக் link கொடுத்ததிற்கு அணிமா அவர்களுக்கு மிக்க நன்றியை தெரிவிக்கவும். நீங்கள் கூறியபடி tamilsh இல்
இணைக்க எனக்கு தெரியவில்லை. நண்பர் அணிமாவிடம் தான் கேட்கவேண்டும்.

நன்றி நண்பரே.

Sanjai Gandhi said...

உங்கள் வரவு நல் வரவு ஆகுக.
மொக்கை பதிவை போடத்தான் ஆசை. என்ன செய்வது சில எண்ணங்கள் மனதில் ஓடுகின்றன. அதான் போட்டு விட்டேன். கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்களேன். அடுத்தது வருது. இருங்க. தினம் 10 தடவை பின்னூட்டம் அளிங்க. அப்பத்தான் மொக்கையும் சீக்கிரம் வரும். சரியா?
அழாதிங்க.

வந்ததிற்கு நன்றி, நன்றி, நன்றி.

Sanjai Gandhi said...

முடியல... நீங்க தமிழ்ல சீரியல் எடுண்க பெரிய ஆளா வருவீங்க.

Sanjai Gandhi said...

இதெல்லாம் என்னங்க... ஆங்கிலத்தில் வரிசையாக எழுதியிருக்கிங்க... Java, Yezdi, Enfield Bullet, Hero Honda, TVS, Kinetic Honda ‍ இதெல்லாம் Mech. Engineer ‍ படிச்சவர் சரி பண்ணுவார் அப்படின்னு எதாவது சொல்ல வர்றீங்களா.. ஒன்னுமே புரியலங்க.. நாமெல்லாம் கணக்கு பிள்ளை ங்க ‍ பெருசா எதாவது சொன்னீங்கன்னா ஒடி போய்விடுவோமுங்க.

Sanjai Gandhi said...

50

RAMYA said...

"முடியல... நீங்க தமிழ்ல சீரியல் எடுண்க பெரிய ஆளா வருவீங்க...."


வாங்க அண்ணே வணங்காமுடி,

வணக்கம் முதல் தடவையாக வந்து இருக்கிறிர்கள், கும்மி அடிக்கைலைன்னலும், நல்லவன்க ரம்யா, வல்லவங்க ரம்யா என்று கூறக்கூடாத? என்ன இது கயமைத்தனம். சரி, சரி வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி

ரம்யா

Anonymous said...

உருப்பிடாதது, என்னையா வம்பிக்கு இழுக்கின்றாய். வூட்டுக்கு வா... அண்ணியிடம் சொல்லி நன்றாக கவனிக்க சொல்கின்றேன்... அப்படி, இப்படின்னு வருங்கால முதல்வரை தாஜா பண்ணி வச்சுருக்கின்றேன்.. கெடுத்துவிடுவே போலிருக்கே... எல்லாம் சரி இன்னிக்கு இங்கு கும்மி அடிச்சுட்டு, பதிவு ஒன்னும் போடாம எஸ்கேப் ஆயாச்சு போலிருக்கு... இராகவன், நைஜிரியா

RAMYA said...

//Mech. Engineer - JAVA / C++ (Polindrom program) //

*** இதெல்லாம் என்னங்க... ஆங்கிலத்தில் வரிசையாக எழுதியிருக்கிங்க... Java, Yezdi, Enfield Bullet, Hero Honda, TVS, Kinetic Honda ‍ இதெல்லாம் Mech. Engineer ‍ படிச்சவர் சரி பண்ணுவார் அப்படின்னு எதாவது சொல்ல வர்றீங்களா.. ஒன்னுமே புரியலங்க.. நாமெல்லாம் கணக்கு பிள்ளை ங்க ‍ பெருசா எதாவது சொன்னீங்கன்னா ஒடி போய்விடுவோமுங்க. இராகவன், நைஜிரியா.***


அய்யா கணக்கு பிள்ளை அவர்களே. கணக்கு வேலை மட்டு என்ன சும்மாவா. நான் சும்மா உங்களை வம்பிற்கு இழுத்தேன். அவ்வளவுதான்.

ரம்யா

RAMYA said...

// ஆனால் பலர் தன் பெற்றோர்களை கருவேப்பிலை போல் உபயோக படுத்தி விட்டு, வளர்ந்தவுடன் தூக்கி போட்டு விடுகிறார்கள். //

உண்மைதான்.

ரொம்ப நல்லா எழுதறீங்க. முன்பே சொன்னபடி தொடந்து எழுதுங்க. ***


ரொம்ப நன்றி வருங்கால முதல்வர். உங்கள் பதிவை பார்க்க வேண்டும் என்று தினமும் எண்ணுகிறேன். ஆனால் நேரம் போதவில்லை. கடவுள் ஏன் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான் கொடுத்தார். சும்மா ஒரு 54 மணிநேரம் கொடுத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நான் முன்பு கூறிய படியே கண்டிப்பாக எழுதுகிறேன். நன்றி வணக்கம்.

ரம்யா

RAMYA said...

//வாரணம் ஆயிரம் பாருங்க ரம்யா, அப்பா படம்.

//

ரொம்ப நன்றி வருங்கால முதல்வரே. கண்டிப்பாக வாரணம் ஆயிரம் பார்க்கிறேன். பார்த்து விட்டு வந்து கூறுகிறேன். படம் எப்படி இருந்தது என்று. சரியா?

நன்றி வணக்கம்.

ரம்யா

RAMYA said...

//
நல்லாவே சிந்திக்க வெச்சிருக்கீங்க.
ஏற்கனவே நெஞ்சில் நெருஞ்சி முள்ளாய் நெருடும் ஒரு விசயம்.
ம். என்னால் என் அப்பாவை சரியா பாத்துக்க முடியல. என் அம்மா அக்காவுடன் இருக்கிறார்கள்.
என்னால் இயன்றது - என் மாமியாரையும், மாமனாரையும் பார்த்துக்கொள்கிறேன்.
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
இது பிள்ளைகளுக்கான பழமொழி மட்டுமல்ல, சற்றே சிந்தித்தால் பெரியவர்களுக்கானதும் தான்.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்
சிந்திக்க தூண்டிய பதிவிட்டதற்கு. //

வாங்க அமிர்தவர்ஷிணி அம்மா !!

கவலை படாதிங்க அமிர்தவர்ஷிணி அம்மா, நீங்கள் இன்னொரு வீட்டு குத்துவிளக்கு. நிங்கள் இன்னொரு வீட்டிற்கு மருமகளாக் போயி விட்டீர்கள். மருமகள் என்பவள் யார்? மகள் தானே. அதனால் புகுந்த வீட்டிலும் அப்பா மற்றும் அம்மாவை தான் கவனித்து கொள்கிறீர்கள். கவலை படாதீங்கள். அக்கா இருக்கிறார்களே அது நீங்கள் செய்த புண்ணியம் இல்லை என்றால் இவர்களையும் கவனிக்க முடியாமல், அவர்களையும் கவனிக்க முடியாமல் ஒரே மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பீர்கள். அதனால் உங்களுக்கு எந்த வித குற்ற உணர்வும் வேண்டாம். உங்கள் பதிவில் இருந்து பார்க்கும் போது நீங்கள் மிகுந்த தாயுள்ளம் படைத்தவர்களாக எனக்கு தோன்றுகிறது. அதனால் உங்களால் எந்த வித தவறு செய்ய முடியாது. கவலை படாதீங்கள். அமித்துவிற்கு எனது ஆசிகள்.

நன்றி வணக்கம்.

ரம்யா

RAMYA said...

// நல்ல அருமையான பதிவு..//

வாங்க உருப்படாதது அணிமா அவர்களே.
மிக்க நன்றி, சால தேங்க்ஸ் மீக்கு.

நன்றி வணக்கம்.

ரம்யா

RAMYA said...

///நீங்கள் கூறியபடி tamilsh இல்
இணைக்க எனக்கு தெரியவில்லை. நண்பர் அணிமாவிடம் தான் கேட்கவேண்டும்.////



http://blog.tamilish.com/pakkam/7

இங்கிட்டு போய் பாருங்க..
அவிங்க சொல்ற மாதிரி நடந்துக்கோங்க.
அப்படி நீங்க நடந்துக்கிட்டீங்கன்னா, உங்க பதிவுல தமிலிஷ் ஓட்டளிப்பு நிரலிய ஒட்டிக்கலாம்..
இது ரொம்ப சின்ன விஷயம்..
ரெண்டு நிமிஷம் கூட ஆகாது..

வாழ்த்துக்கள்..
//


உருப்படாதது அணிமா அவர்களே இந்த லிங்கில் சென்று try செய்து பாச்தகி விட்டது என்னால் Tamilsh இல் இணைக்க முடியவில்லை. மறுபடியும் முயற்ச்சிக்கிறேன்.

மிக்க நன்றி

ரம்யா

RAMYA said...

//அப்புறம் என்னிக்கு தமிழ்மணத்துல இணைய போறீங்க??
//

உருப்படாதது அணிமா அவர்களே தமிழ் மணத்துலே இணைத்து விட்டேன். ஆனால் இணைப்பு கொடுக்க 48 மணி நேரக் ஆகும் என்று மின் அஞ்சல் வந்து விட்டது. அதனால் காத்து இருக்கிறேன்.

மிக்க நன்றி

ரம்யா

RAMYA said...

//
பெற்றோர்களின் தியாகங்களை அருமையான சிறு நீதி கதையின் மூலம் உணர்த்தி விட்டீர்கள்..
நன்றி ..//

உருப்படாதது அணிமா அவர்களே நன்றி, நன்றி நன்றி


ரம்யா

RAMYA said...

//
( மொக்கை பதிவு போட மறந்துடாதீங்க , ஏன்னா, மொக்கை தான் நம்ப சொத்து ..)//

உருப்படாதது அணிமா அவர்களே !! அது என்னாங்க மொக்கை உங்கள் சொத்து? எங்க சொத்தும் கூடத்தான். ஹி ஹி ஹி ஹி.

மிக்க நன்றி

ரம்யா

RAMYA said...

///குடுகுடுப்பை said...

இராகவன், நைஜிரியா said...

ஐயா, வருங்கால முதல்வரே..

இப்படி நம்ம காலை வார்றீங்க. நான் உங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணி, உங்க பதிவுல பின்னூட்டம் எல்லாம் போட்டு இருக்கேன் இல்லையா? நாமெல்லாம் நல்ல நண்பர்கள்தானே.. சேம் சைட் கோல் போடக்கூடாது..பேரை உடனே மாத்துங்க நண்பரே..

இராகவன், நைஜிரியா.

//

உங்கள் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டது, இனி நடேசன் என்ற பேர உபயோகப்படுத்துகிரேன்///////



இப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு பேர மாத்த கூடாது..
பொது குழுவ கூட்டுங்க , அப்புறம் பார்த்துக்கலாம்..

//

உருப்படாதது அணிமா அவர்களே !! நானும் உங்களை கண்ணா பின்னா வென்று வழி மொழிகிறேன்.

மிக்க நன்றி

ரம்யா

RAMYA said...

///வருங்கால முதல்வர் said...


என் கதைகள் ஹீரோ வில்லன் ரெண்டு பேரு பேரும் ராகவன் தான், அடுத்த கதையில ராகவனுக்கு 4 பொண்டாட்டி. உங்கள நெனச்சா பாவமா இருக்கு, பேசாம ஹீரோ பேர மாத்திரட்டா.////


ஏன் மாத்தனும்?/
எதுக்கு மாத்தனும் ??
அதெல்லாம் கூடாது..
எனக்கு ராகவன் பேர் தான் நல்லா இருக்கு..
இல்லனா, அப்புறம் உண்ணாவிரதம், உண்ணும் விரதம், தர்ணா, பேரணி, பொதுக்கூட்டம் எல்லாம் நடக்கும், இது தேவையா வருங்கால முதல்வரே ??
//

உருப்படாதது அணிமா அவர்களே !! தப்பு தப்பு, ராகவன் என்ரை பெயர் மாற்றினால் எங்கள் குழுவிற்கு கன்னா பின்னாவென்று கோபம் வரும். எங்கள் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் திரு. குடு குடு

மிக்க நன்றி

ரம்யா

RAMYA said...

///இராகவன், நைஜிரியா said...

ஐயா, வருங்கால முதல்வரே..

இப்படி நம்ம காலை வார்றீங்க. நான் உங்களுக்கு நிறைய சப்போர்ட் பண்ணி, உங்க பதிவுல பின்னூட்டம் எல்லாம் போட்டு இருக்கேன் இல்லையா? நாமெல்லாம் நல்ல நண்பர்கள்தானே.. சேம் சைட் கோல் போடக்கூடாது..பேரை உடனே மாத்துங்க நண்பரே..///


இந்த வேலை எல்லாம், இங்க கூடாது நண்பரே...
அதுக்கு எல்லாம் நாங்க இடம் தர மாட்டோம்..

( ரம்யா அவர்களே மன்னிச்சுடுங்க, நல்ல பதிவுல டாபிக் மாறி போயி வேற என்ன என்னவோ பேசிக்கிட்டு இருக்கேன்.. தப்பா நினைச்சுக்காதீங்க, இத்தோட நிப்பாட்டிக்கிறேன்.. இல்லனா டாபிக் வேற எங்கியோ போயிடும், கும்மி மாதிரி ஆகிடும்..)

//

உருப்படாதது அணிமா அவர்களே !! மன்னிச்சிட்டேன் இப்போதுதான் ஜமா கலை கட்டுகிறது. நான் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறேன். முடிந்தால் கூட சேர்ந்து கும்மி அடிக்கிறேன்.

மிக்க நன்றி

ரம்யா

RAMYA said...

//
நல்லப் பதிவு. ஆனால் இந்நாட்களில் பெற்றோர்களை அப்படி நட்டாற்றில் விடும் பிள்ளைகள் குறைவு என்றே (அல்லது முன்னர் இருந்ததற்கு குறைந்து விட்டனர்) எண்ணுகிறேன்.
//

வாங்க திரு.பதிவு அவர்களே!! உங்கள் வரவு நாள் வரவு ஆகுக வருகைக்கு நன்றி.
இல்லே திரு.பதிவு அவர்களே இங்கும் அதிகம் இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தே அதிகம் முதியவர்கள் கஷ்டப் படுகிறார்கள். அதை பார்த்து மனம் நொந்து போயி தான் இந்த பதிவை போட்டேன். வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு நன்றி.

உங்கள் பெயர் பதிவா அல்லது மோகனா?

ரம்யா

RAMYA said...

//
அணிமா அவர்களே !!
என்ன 25 லேயே வரட்டா? நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். .////

நீங்க என்ன தான் கண்டிச்சாலும்.. , நான் என்னங்க பண்றது ??
எனக்கு கும்மி மட்டும் தான் அடிக்க தெரியும் ??
//

உருப்படாதது அணிமா அவர்களே !! நல்லா கும்மி அடிக்க கத்து கொண்டு உள்ளிர்கள் போங்க. எங்கிட்டாவது நல்லா இருந்தா சரி.

மிக்க நன்றி
ரம்யா

RAMYA said...

//எனக்கு 200 பின்னுட்டம் அளிப்பதாக நீங்களும் தம்பி S.K வாக்கு கொடுத்து உள்ளிர்கள். என்ன மறந்து போச்சா?///

என்னது 200 பின்னூட்டங்களா? நண்பர் அணிமா தான் இப்பதிவினை அறிமுகப்படுத்தினார். அவர் அறிமுகப் படுதியப்போதே நினைத்தேன். வந்து படித்து பார்த்தல் தான் தெரியுது, கும்மி அடிப்போர் சங்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.
//

வாங்க திரு.பதிவு அவர்களே!!

என்னிடம் அணிமா அவர்கள் சொல்லி விட்டு தான் உங்களை என் பதிவிற்கு அறிமுக படுத்தினார். அது தெரியுமா உங்களுக்கு ? அட தெரியாது போல இருக்கே. இது கும்மி அடிப்பவர் சங்கம் இல்லே. கருத்து செறிவு நிறைந்த அறிவாளிங்க சங்கமுங்கோ. இதை முதல்லே நல்லா புரிஞ்சிக்கிக்கொங்கோ. எப்படி இருக்கு ? ஹ ஹ ஹ ஹ

நன்றி நன்றி

RAMYA said...

///RAMYA said...பதிவு பதிவுதான் மொக்கை என்ன காக்கை என்னா. இது தேர்தல் வாக்குறுதி போல் உள்ளது.///

நாங்க எல்லாம், வருங்கால முதல்வர் லிஸ்ட் ல இருக்குறவங்க.. அதனால எங்க வாக்கும் தேர்தல் வாக்குறுதி போல தான் இருக்கும் ..
//

உருப்படாதது அணிமா அவர்களே !! வருங்கால முதல்வரா அட சொல்லவே இல்லே எத்தினை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க? எங்கே எங்கே நாற்காலி?

ரம்யா

RAMYA said...

//
என்ன நடக்குது இங்கே??

யாரு என்ன சொல்றாங்க??
//

வாங்க வாங்க வருங்கால முதல்வர் அவர்களே!!
இங்க ஒண்ணுமே நடக்கலை, யாரும் எதுவும் சொல்லலை. உங்கள் பதவி ஆட்டம் கண்டு விட்டது என்று அணிமா அவர்கள் கூறுகிறார்கள்.

ரம்யா

RAMYA said...

பொடியன் அவர்களே !!

10 பதிவை போட்டமைக்கு நன்றி.

ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா தெரியலை. சுயமாக வாழ்த்தி நாலு வார்த்தை எழுதாததிற்கு எங்கள் சங்கம் உங்களை வன்மையாக கண்டிக்கிறது. நாங்க கஷ்டப்பட்டு வார்த்தை ஜாலம் காட்டுவோம். நீங்க அதை அப்படியே காப்பி அடித்து, எடுத்து போட்டு எண்ணிக்கை மட்டும் எண்ணி கொள்வீர்களா?

நியாயம் காவாலி. நியாயம் காவாலி. நியாயம் காவாலி. நியாயம் காவாலி.

மிக்க நன்றி

ரம்யா

குடுகுடுப்பை said...

முடிவா என்ன சொல்றீங்க, ராகவனா , நடேசனா?

பொதுக்குழு சீக்கிரமா ஒரு முடிவு எடுங்க, எனக்கு தெரிஞ்சே அந்த ராகவன் நீங்களா நெறய பேரு கேக்கிறாங்க, அதுனால மாத்திரலாம்

குடுகுடுப்பை said...

கும்மி 72

குடுகுடுப்பை said...

கும்மி 73

குடுகுடுப்பை said...

கும்மி 74

குடுகுடுப்பை said...

கும்மி 75

Sanjai Gandhi said...

// RAMYA said...

பொடியன் அவர்களே !!

10 பதிவை போட்டமைக்கு நன்றி.//

பதிவு எல்லாம் நீங்க தான் போட முடியும்.. நாங்க பின்னூட்டம் மட்டுமே போடுவோம்.. :))

// ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா தெரியலை. சுயமாக வாழ்த்தி நாலு வார்த்தை எழுதாததிற்கு எங்கள் சங்கம் உங்களை வன்மையாக கண்டிக்கிறது. நாங்க கஷ்டப்பட்டு வார்த்தை ஜாலம் காட்டுவோம். நீங்க அதை அப்படியே காப்பி அடித்து, எடுத்து போட்டு எண்ணிக்கை மட்டும் எண்ணி கொள்வீர்களா?//

அட என்னங்க இது? கும்மின்னா என்னான்னே தெரியாம கும்மி அடிக்க கூப்ட்டிருக்கிங்க..
...கும்மி = ஆல் கைண்ட் ஆஃப் மொள்ளமாறித்தனம்...
சரியா..? :)

ஏன்பா.. மொதல்ல இவங்களுக்கு கும்மின்னா இன்னான்னு சொல்லிக் குடுங்கப்பா.. டார்ச்சர் பண்றாங்க.. :(

//நியாயம் காவாலி. நியாயம் காவாலி. நியாயம் காவாலி. நியாயம் காவாலி.//

என்னாது களவானியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

Anonymous said...

திரு ரம்யா அவர்களே,

//எனக்கு தெரிந்தே அதிகம் முதியவர்கள் கஷ்டப் படுகிறார்கள். அதை பார்த்து மனம் நொந்து போயி தான் இந்த பதிவை போட்டேன். //

சரிங்கோ.

எனக்கு நன்றி சொன்னதற்கு நன்றி.

//உங்கள் பெயர் பதிவா அல்லது மோகனா? //

என் பெயர் மோகன். நான் எழுதும் வலைப்பூ பெயர் பதிவு.

உங்கள் பெயர் ரம்யாவா?

மோகன்.

Anonymous said...

//கருத்து செறிவு நிறைந்த அறிவாளிங்க சங்கமுங்கோ. இதை முதல்லே நல்லா புரிஞ்சிக்கிக்கொங்கோ. //

அதெல்லாம் கொஞ்சம் விளக்கமா விளக்கி சொன்னாத்தான் எனக்கு(ங்களுக்கு) புரியும்

RAMYA said...

//திரு ரம்யா அவர்களே,

//எனக்கு தெரிந்தே அதிகம் முதியவர்கள் கஷ்டப் படுகிறார்கள். அதை பார்த்து மனம் நொந்து போயி தான் இந்த பதிவை போட்டேன். //

சரிங்கோ.

எனக்கு நன்றி சொன்னதற்கு நன்றி.

//உங்கள் பெயர் பதிவா அல்லது மோகனா? //

என் பெயர் மோகன். நான் எழுதும் வலைப்பூ பெயர் பதிவு.

உங்கள் பெயர் ரம்யாவா?//


அன்பான திரு.மோகன் அவர்களே

என் பெயர் ரம்யா தான்

நன்றி
ரம்யா

RAMYA said...

//முடிவா என்ன சொல்றீங்க, ராகவனா , நடேசனா?

பொதுக்குழு சீக்கிரமா ஒரு முடிவு எடுங்க, எனக்கு தெரிஞ்சே அந்த ராகவன் நீங்களா நெறய பேரு கேக்கிறாங்க, அதுனால மாத்திரலாம்//

அன்பான குடுகுடுப்பை அவர்களே !!
முடிவாக சங்கத்தில் பேசி ஓட்டு எடுத்தல் முறை கையாண்டு ராகவன் தான் என்ற முடிவிற்கு வந்துள்ளோம். அதனால் பேரை உங்கள் இஷ்டத்திற்கு மாற்ற வேண்டாம் என்று அணிமா சங்கம் முடிவெடுத்துள்ளது.

நன்றி
ரம்யா

RAMYA said...

அன்பான குடுகுடுப்பை அவர்களே !!
என் பதிவிற்கு இலக்கம் 72 இல் இருந்து இலக்கம் 75 வரை கும்மி மற்றும் நாட்டுபுற பாடல் பாடி களை கட்ட வைத்ததிற்கு மிக்க நன்றி.

மீண்டும் வருக.

ரம்யா

RAMYA said...

//
பொடியன் அவர்களே !!

10 பதிவை போட்டமைக்கு நன்றி.//

பதிவு எல்லாம் நீங்க தான் போட முடியும்.. நாங்க பின்னூட்டம் மட்டுமே போடுவோம்.. :))

// ஆனாலும் இது கொஞ்சம் ஓவரா தெரியலை. சுயமாக வாழ்த்தி நாலு வார்த்தை எழுதாததிற்கு எங்கள் சங்கம் உங்களை வன்மையாக கண்டிக்கிறது. நாங்க கஷ்டப்பட்டு வார்த்தை ஜாலம் காட்டுவோம். நீங்க அதை அப்படியே காப்பி அடித்து, எடுத்து போட்டு எண்ணிக்கை மட்டும் எண்ணி கொள்வீர்களா?//

அட என்னங்க இது? கும்மின்னா என்னான்னே தெரியாம கும்மி அடிக்க கூப்ட்டிருக்கிங்க..
...கும்மி = ஆல் கைண்ட் ஆஃப் மொள்ளமாறித்தனம்...
சரியா..? :)

ஏன்பா.. மொதல்ல இவங்களுக்கு கும்மின்னா இன்னான்னு சொல்லிக் குடுங்கப்பா.. டார்ச்சர் பண்றாங்க.. :(

//நியாயம் காவாலி. நியாயம் காவாலி. நியாயம் காவாலி. நியாயம் காவாலி.//

என்னாது களவானியா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((
//

அன்பான பொடியன் அவர்களே !!
நிஜமாவே எனக்கு கும்மின்னா என்னான்னு தெரியாது. ஹகக்த. இப்போதான் உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். நன்றி.

அது கலைவாணி இல்லே, காவாலி --> சொல்லுங்கோ --> காவாலி.

நியாயம் காவாலின்ன --> வேண்டும், அதுவும் நியாயம் வேண்டும் என்று அர்த்தம். ஹையோ ஹையோ

நன்றி மீண்டும் வருக.

ரம்யா

RAMYA said...

//கருத்து செறிவு நிறைந்த அறிவாளிங்க சங்கமுங்கோ. இதை முதல்லே நல்லா புரிஞ்சிக்கிக்கொங்கோ. //

அதெல்லாம் கொஞ்சம் விளக்கமா விளக்கி சொன்னாத்தான் எனக்கு(ங்களுக்கு) புரியும்//

விளக்கிட்டோமிள்ளே1 ஹையோ! ஹையோ

ரம்யா

Anonymous said...

என்னையும் வருங்கால முதல்வரையும் பிரிக்க மிகப் பெரிய சதி நடக்கின்றது. பொது குழு கூட்டமாம், அதில் முடிவு பண்ணுவாங்களாம். முதல்வரே.. இதெற்கெல்லாம் பணியாதீர்கள். உங்கள் திறமை என்ன, வலிமை என்ன, புரியாதவர்கள் பேசுகின்றனர். நீங்களே முடிவு எடுத்தபின், பொது குழு கூட்டம், கூட்டத்தேவையில்லை. நான் தான் பொது குழுவை கூட்ட வேண்டும், ஏனெனில், நான் தான் பொதுச்செயளாலர். நீங்கள் கூட்டிய பொது குழு கூட்டம் செல்லாது. வ.மு. எடுத்த முடிவை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை இந்த தருணத்தில் அனைவருக்கும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கின்றேன். நமது கும்மி சங்கத்தின் அதிகார எல்லைகள் வரைய‌றுக்கப்பட்டவை. ரூல். 16.1.2 கீழ் வ.மு. எடுத்த எந்த முடிவையும் மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது. வாழ்க வருங்கால முதல்வர், வளர்க அவர் தம் கொற்றம். இராகவன், நைஜிரியா

RAMYA said...

//
என்னையும் வருங்கால முதல்வரையும் பிரிக்க மிகப் பெரிய சதி நடக்கின்றது. பொது குழு கூட்டமாம், அதில் முடிவு பண்ணுவாங்களாம். முதல்வரே.. இதெற்கெல்லாம் பணியாதீர்கள். உங்கள் திறமை என்ன, வலிமை என்ன, புரியாதவர்கள் பேசுகின்றனர். நீங்களே முடிவு எடுத்தபின், பொது குழு கூட்டம், கூட்டத்தேவையில்லை. நான் தான் பொது குழுவை கூட்ட வேண்டும், ஏனெனில், நான் தான் பொதுச்செயளாலர். நீங்கள் கூட்டிய பொது குழு கூட்டம் செல்லாது. வ.மு. எடுத்த முடிவை மாற்ற யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை இந்த தருணத்தில் அனைவருக்கும் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நான் இருக்கின்றேன். நமது கும்மி சங்கத்தின் அதிகார எல்லைகள் வரைய‌றுக்கப்பட்டவை. ரூல். 16.1.2 கீழ் வ.மு. எடுத்த எந்த முடிவையும் மாற்ற யாருக்கும் அதிகாரம் கிடையாது. வாழ்க வருங்கால முதல்வர், வளர்க அவர் தம் கொற்றம். இராகவன், நைஜிரியா
//

வாங்க நைஜீரியா ராகவன் அவர்களே !!

நீங்க தான் பொது செயலாளரா சொல்லவே இல்லே. நானு கோ. ப. செ. தெரியுமா? பொறுப்பு ஏற்று 1 வருடம் ஆகப்போகிறது. மாதம் 30000 U.S.$ சம்பளமாக வாங்கறேன். அதனால் எனக்கும் பொறுப்பு இருக்கு. உங்களக்கு சம்பளமே இல்லையா? பேரு மாற்ற மாட்டோம். இது உட் கச்சி பூசல் என்றே வைத்து கொள்வோம். ரொம்ப பேசினால் நான் வேறு கட்சிக்கு போய்விடுவேன். பிறகு நீங்கள் அனைவரும் பெருத்த நஷ்டம் அடைவீர்கள் பரவா இல்லையா?

வருங்கால முதல்வரின் கதாநயகனின் பெயர் மாற்றப்பட மாட்டது. இராகவன் தான். அடுத்த கதையில் ராகவனின் நிலை குறித்து நாங்கள் அனைவரும் யோசித்து கொண்டிருக்கிறோம். இதை மீறினால் நான் மற்றும் எனது ஆதரவாளர்கள் வெளி நடப்பு செய்ய வேண்டி இருக்கும். விளைவுகள் மிகவும் மோசமனாதாக இருக்கும்.
மறு பரிசீலனை செய்யவும். முதல்வர் எங்களை (உருப்படாதது அணிமா, குமார் அண்ட் ரம்யா) கேட்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று ஆணித்தரமாக சொல்லுகிறேன்.

ம்ம்ம்ம் ஆகட்டும் பார்க்கலாம்.
எப்படி? எப்படி,
ஹா ஹா ஹா ஹா ஹா (இது P.S.V. சிரிப்பு )

நன்றி
ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

/// RAMYA said...

// நல்ல அருமையான பதிவு..//

வாங்க உருப்படாதது அணிமா அவர்களே.
மிக்க நன்றி, சால தேங்க்ஸ் மீக்கு.

//////

என்னது மறுபடியும் தெலுகா??
என்னை விட்டுடுலு ? நான் எஸ்கேப்புலு

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...

உருப்படாதது அணிமா அவர்களே இந்த லிங்கில் சென்று try செய்து பாச்தகி விட்டது என்னால் Tamilsh இல் இணைக்க முடியவில்லை. மறுபடியும் முயற்ச்சிக்கிறேன்.////

அப்போ என்ன தான் பண்ணலாம்னு சொல்றீங்க..
நல்ல வேளை இணைக்க முடியவில்லை..
தமிழ் நல்லுலகம் பிழைத்தது .. இல்லைனா என்ன என்ன நடக்கும்??
( சும்மா டமாசு )

http://urupudaathathu.blogspot.com/ said...

RAMYA said...

உருப்படாதது அணிமா அவர்களே தமிழ் மணத்துலே இணைத்து விட்டேன். ஆனால் இணைப்பு கொடுக்க 48 மணி நேரக் ஆகும் என்று மின் அஞ்சல் வந்து விட்டது. அதனால் காத்து இருக்கிறேன்.//////

என்னது?? இணைத்து விட்டீர்களா??
கிளிஞ்சது கிருஷ்ணகிரி ..
எல்லோரும் அவ்ளோ தான்..
இனி கும்மிகள் ஒலிக்கட்டும் தமிழ்மணத்தில் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...
உருப்படாதது அணிமா அவர்களே !! அது என்னாங்க மொக்கை உங்கள் சொத்து? எங்க சொத்தும் கூடத்தான். ஹி ஹி ஹி ஹி.////

நான் எப்பங்க என்னோட சொத்துன்னு சொன்னேன் ??
நம்ப சொத்து அப்படின்னு தானே சொன்னேன்..
நம்ப சொத்து என்றால் நீங்க நானு, நம்ம நண்பர்கள் எல்லோரும் அப்படின்னு தானே அர்த்தம்..
ஐயோ ஐயோ.. போய் ஒழுங்கா கண்ணாடி போட்டுகோங்க..
சிர்ப்பு சிர்ப்பா வருது ..

http://urupudaathathu.blogspot.com/ said...

RAMYA said...
///இப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு பேர மாத்த கூடாது..
பொது குழுவ கூட்டுங்க , அப்புறம் பார்த்துக்கலாம்..

//

உருப்படாதது அணிமா அவர்களே !! நானும் உங்களை கண்ணா பின்னா வென்று வழி மொழிகிறேன்.////


ஐயா, நமக்கும் ஒரு சப்போர்ட் கிடைச்சாச்சு ..
வாங்க ரம்யா நாம புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சி இவங்களுக்கு போட்டியா வரலாம் ..
என்ன சொல்றீங்க??
ஆனா நான் தான் முதல்வர், பொது செயலாளர் எல்லாமே..
நீங்க சும்மா தான் இருக்கணும் ..
பரவாயில்லியா??

RAMYA said...

// நல்ல அருமையான பதிவு..//

வாங்க உருப்படாதது அணிமா அவர்களே.
மிக்க நன்றி, சால தேங்க்ஸ் மீக்கு.

//////

என்னது மறுபடியும் தெலுகா??
என்னை விட்டுடுலு ? நான் எஸ்கேப்புலு
//

அருமை அணிமா அவர்களே, இனி அப்போ அப்போ தெலுங்கு தான். மாட்டினது மாட்டினதுதான்.

ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...உருப்படாதது அணிமா அவர்களே !! தப்பு தப்பு, ராகவன் என்ரை பெயர் மாற்றினால் எங்கள் குழுவிற்கு கன்னா பின்னாவென்று கோபம் வரும். எங்கள் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் திரு. குடு குடு///

ஆமாம், குடு குடு அவர்களே , இப்பொழுதே தமிழகத்தில் பெரிய எழுச்சி வந்து விட்டது..
2011 இல் எங்களுடையா ஆட்சி தான்.. அதனால் ராகவன் என்ற பெயரை மாற்றினால், வீடிற்கு ஆட்டோ வராது, ப்ளைட் தான் வரும் என்பதை கொலைவெறியுடன் தெரிவித்து "கொல்"கிறேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...

அருமை அணிமா அவர்களே, இனி அப்போ அப்போ தெலுங்கு தான். மாட்டினது மாட்டினதுதான்.///

எனக்கு சாப விமோசனமே கிடையாதா??
EKSI??

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...உருப்படாதது அணிமா அவர்களே !! மன்னிச்சிட்டேன் இப்போதுதான் ஜமா கலை கட்டுகிறது. நான் ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறேன். முடிந்தால் கூட சேர்ந்து கும்மி அடிக்கிறேன்.///

மாப்ள இங்க ப்பறேன்..
மாப்ள இங்க பாரேன் ..

கும்மி கூடத்துல ஒன்னு சிக்கிருக்கு..

வாருங்கள்..

வந்து கும்மி ஜோதியில் ஐக்கியமாகுங்கள்..

வாழ்க கும்மி.. வளர்க்க கும்மி ..

RAMYA said...

உருப்படாதது அணிமா அவர்களே தமிழ் மணத்துலே இணைத்து விட்டேன். ஆனால் இணைப்பு கொடுக்க 48 மணி நேரக் ஆகும் என்று மின் அஞ்சல் வந்து விட்டது. அதனால் காத்து இருக்கிறேன்.//////

என்னது?? இணைத்து விட்டீர்களா??
கிளிஞ்சது கிருஷ்ணகிரி ..
எல்லோரும் அவ்ளோ தான்..
இனி கும்மிகள் ஒலிக்கட்டும் தமிழ்மணத்தில் ..
//
அருமை அணிமா அவர்களே, தமிழ் மனத்தில் உங்கள் அனைவரின் கும்மியுடன் எனது குக்கியும் இணைந்தது. ஆஹா ஆஹா ஒரே கொண்டாட்டம்தான்
ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...
உங்கள் பெயர் பதிவா அல்லது மோகனா? ///

பதிவுகளை பதிவு செய்யும் பதிவர் மோகன் என்பது தான் அவருடைய பெயர்..
எத்தனை பதிவு???? கண்ண கட்டுதே !!!

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...அருமை அணிமா அவர்களே, தமிழ் மனத்தில் உங்கள் அனைவரின் கும்மியுடன் எனது குக்கியும் இணைந்தது. ஆஹா ஆஹா ஒரே கொண்டாட்டம்தான்
ரம்யா////

ஆஹா, கிளம்பிட்டாங்கையா..
இனி மக்களே நம்ம கதி அதோ கதி தான்.
இதோ ரம்யா கிளம்பி விட்டார்கள்..
இனி பதிவுலகம் ஜாக்கிரதை..

RAMYA said...

//RAMYA said...
உருப்படாதது அணிமா அவர்களே !! அது என்னாங்க மொக்கை உங்கள் சொத்து? எங்க சொத்தும் கூடத்தான். ஹி ஹி ஹி ஹி.////

நான் எப்பங்க என்னோட சொத்துன்னு சொன்னேன் ??
நம்ப சொத்து அப்படின்னு தானே சொன்னேன்..
நம்ப சொத்து என்றால் நீங்க நானு, நம்ம நண்பர்கள் எல்லோரும் அப்படின்னு தானே அர்த்தம்..
ஐயோ ஐயோ.. போய் ஒழுங்கா கண்ணாடி போட்டுகோங்க..
சிர்ப்பு சிர்ப்பா வருது ..

//


அருமை அணிமா அவர்களே, கண்ணாடி போட்டுத்தான் இந்த அழகு. அட்ராசக்கை அட்ராசக்கை.

ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...உருப்படாதது அணிமா அவர்களே !! நல்லா கும்மி அடிக்க கத்து கொண்டு உள்ளிர்கள் போங்க. எங்கிட்டாவது நல்லா இருந்தா சரி. ///
நல்லா மனசும்மா உங்கள்ளுக்கு..
நல்லா இருங்க..
அவ்வ்வ்வ்வ்வ்

http://urupudaathathu.blogspot.com/ said...

me 100

http://urupudaathathu.blogspot.com/ said...

ஐயாஆஆஅ.. நான் தான் 100
போட்டுட்டேன் 100

புதியவன் said...

கதை நன்றாக இருக்கிறது அறிவுரைகளோடு
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

RAMYA said...

//
ஐயாஆஆஅ.. நான் தான் 100
போட்டுட்டேன் 100//


நண்ணி, நண்ணி, நண்ணி

ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...வாங்க திரு.பதிவு அவர்களே!!

என்னிடம் அணிமா அவர்கள் சொல்லி விட்டு தான் உங்களை என் பதிவிற்கு அறிமுக படுத்தினார். அது தெரியுமா உங்களுக்கு ?////

நான் எப்பங்க அப்பிடி உங்க கிட்ட சொன்னேன் ?
அவர பத்தி நான் பேசவே இல்லியே ??

RAMYA said...

//கதை நன்றாக இருக்கிறது அறிவுரைகளோடு
தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

//

வாங்க புதியவன் அவர்களே!! வரவிற்கு மிக்க நன்றி, உங்கள் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...அட தெரியாது போல இருக்கே. இது கும்மி அடிப்பவர் சங்கம் இல்லே. கருத்து செறிவு நிறைந்த அறிவாளிங்க சங்கமுங்கோ. இதை முதல்லே நல்லா புரிஞ்சிக்கிக்கொங்கோ. எப்படி இருக்கு ? ஹ ஹ ஹ ஹ///

அறிவாளி சங்கமா?
அப்போ நான் தான் தெரியாத்தனமா உள்ள வந்துட்டனா??
வெளிய போக முடியவே முடியாதா??
நான் அறிவாளி இலீங்கோ ..

RAMYA said...

///RAMYA said...வாங்க திரு.பதிவு அவர்களே!!

என்னிடம் அணிமா அவர்கள் சொல்லி விட்டு தான் உங்களை என் பதிவிற்கு அறிமுக படுத்தினார். அது தெரியுமா உங்களுக்கு ?////

நான் எப்பங்க அப்பிடி உங்க கிட்ட சொன்னேன் ?
அவர பத்தி நான் பேசவே இல்லியே ??

//

நாங்க அப்படிதான் சிண்டு முடிய சொல்லுவோம். அதெல்லாம் கண்டுக்க கூடாது தெரியலையா ? ஹையோ ஹையோ. பாவன் அணிமா அவர்க, மாட்டுனிங்களா ......

ரம்யா

Anonymous said...

// உருப்பிடாதது, என்னையா வம்பிக்கு இழுக்கின்றாய். வூட்டுக்கு வா... அண்ணியிடம் சொல்லி நன்றாக கவனிக்க சொல்கின்றேன்... அப்படி, இப்படின்னு வருங்கால முதல்வரை தாஜா பண்ணி வச்சுருக்கின்றேன்.. கெடுத்துவிடுவே போலிருக்கே... எல்லாம் சரி இன்னிக்கு இங்கு கும்மி அடிச்சுட்டு, பதிவு ஒன்னும் போடாம எஸ்கேப் ஆயாச்சு போலிருக்கு... இராகவன், நைஜிரியா//

Anima what is happening ya.. No Comment for this.

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...உருப்படாதது அணிமா அவர்களே !! வருங்கால முதல்வரா அட சொல்லவே இல்லே எத்தினை பேரு இப்படி கிளம்பி இருக்கீங்க? எங்கே எங்கே நாற்காலி?///

நாங்க ஒரு நாப்பது பேரு இப்படி கிளம்பி இருக்கோம்..
வேண்டுமானால், எங்கள் தானை தலைவர் குடு குடு அவர்களை தொடர்ப்பு கொள்ளவும் ..
http://varungalamuthalvar.blogspot.com/

http://urupudaathathu.blogspot.com/ said...

///Raghavan said...

// உருப்பிடாதது, என்னையா வம்பிக்கு இழுக்கின்றாய். வூட்டுக்கு வா... அண்ணியிடம் சொல்லி நன்றாக கவனிக்க சொல்கின்றேன்... அப்படி, இப்படின்னு வருங்கால முதல்வரை தாஜா பண்ணி வச்சுருக்கின்றேன்.. கெடுத்துவிடுவே போலிருக்கே... எல்லாம் சரி இன்னிக்கு இங்கு கும்மி அடிச்சுட்டு, பதிவு ஒன்னும் போடாம எஸ்கேப் ஆயாச்சு போலிருக்கு... இராகவன், நைஜிரியா//

Anima what is happening ya.. No Comment for this.
////

பேச்சு பேச்சா இருக்கணும்..
இதுக்கு எல்லாம் போயி சாப்பாடுல காரத அதிகமா சேர்த்துடாதீங்கன்னா.
நம்ம சண்டைய இதோட நிப்பட்டிகுவோம்..
அவ்வ்வ்வ்வவ்
பட் இருந்தாலும், ராகவன் பேர் தான் வேணும்..
இல்லினா, கலவரம் நடக்கும், நாலு பஸ் எரியும்..
இது எல்லாம் தேவையா??

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...நாங்க அப்படிதான் சிண்டு முடிய சொல்லுவோம். அதெல்லாம் கண்டுக்க கூடாது தெரியலையா ? ஹையோ ஹையோ. பாவன் அணிமா அவர்க, மாட்டுனிங்களா ......///

நல்லா கிளப்புறாங்கையா பீதிய??
சிண்டு முடியறது.. நல்ல வேலை தான்/..
அப்படியே கண்டினியு பண்ணுங்க, விளங்கிடும்..

RAMYA said...

// உருப்பிடாதது, என்னையா வம்பிக்கு இழுக்கின்றாய். வூட்டுக்கு வா... அண்ணியிடம் சொல்லி நன்றாக கவனிக்க சொல்கின்றேன்... அப்படி, இப்படின்னு வருங்கால முதல்வரை தாஜா பண்ணி வச்சுருக்கின்றேன்.. கெடுத்துவிடுவே போலிருக்கே... எல்லாம் சரி இன்னிக்கு இங்கு கும்மி அடிச்சுட்டு, பதிவு ஒன்னும் போடாம எஸ்கேப் ஆயாச்சு போலிருக்கு... இராகவன், நைஜிரியா//

Anima what is happening ya.. No Comment for this.
////

பேச்சு பேச்சா இருக்கணும்..
இதுக்கு எல்லாம் போயி சாப்பாடுல காரத அதிகமா சேர்த்துடாதீங்கன்னா.
நம்ம சண்டைய இதோட நிப்பட்டிகுவோம்..
அவ்வ்வ்வ்வவ்
பட் இருந்தாலும், ராகவன் பேர் தான் வேணும்..
இல்லினா, கலவரம் நடக்கும், நாலு பஸ் எரியும்..
இது எல்லாம் தேவையா??
//


நானும் இதையேதான் சொல்லுகிறேன், ஆனால் ராகவன் அனாவசியமா அடம் பிடிக்கிறார். குடு குடு அவர்களிடம் பேசி இந்த பிரிச்சனையை தீர்த்துக்குவோம். நானும் எல்லா வன்முறைக்கும் தயாராக உள்ளேன். தைரியம் காக்கவும்.

நண்பி
ரம்யா

Anonymous said...

Me the 110th Kummi.

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...அருமை அணிமா அவர்களே, கண்ணாடி போட்டுத்தான் இந்த அழகு. அட்ராசக்கை அட்ராசக்கை.///

கண்ணாடி போட்டதுக்கே இந்த அழகுன்னா?? அது இல்லனா என்ன நடந்திருக்கும்??
அட்ரா சக்கையா?

நல்ல கும்மி அடிக்க கத்துகிட்டீங்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

//////நானும் இதையேதான் சொல்லுகிறேன், ஆனால் ராகவன் அனாவசியமா அடம் பிடிக்கிறார். குடு குடு அவர்களிடம் பேசி இந்த பிரிச்சனையை தீர்த்துக்குவோம். நானும் எல்லா வன்முறைக்கும் தயாராக உள்ளேன். தைரியம் காக்கவும்.
////////
இங்க நைஜீரியா வுல கூட நம்ம ஆட்சி தான் நடக்குது ரம்யா அவர்களே அதனால் கவலை வேண்டாம்..
ஒரு கை இல்லீனா ஒரு காலாவது பார்த்திடலாம்..
வன்முறை வன்முறை..
குடு குடு எங்கேயா போனீர்??
ஒரு மிக பெரிய கலவரம் நடக்க போகுது என்ன பிடில் வாசித்து கொண்டு இருக்கின்றீரா?

Anonymous said...

ஹலோ... பஸ் எரிக்கிறது எல்லாம் இங்க நடக்காது.. இது நைஜிரியா.. தோழி ரம்யா சென்னையில் இருந்து நைஜிரியா எப்ப வந்தீங்க.. வூட்டுக்கு வரலாமில்லையா.. இப்படி நம்மள கண்டுக்காம போனா ரொம்ப தப்பு... சரியா.. நானும் உங்கள் நண்பன் தான். இராகவன், நைஜிரியா

RAMYA said...

//RAMYA said...அருமை அணிமா அவர்களே, கண்ணாடி போட்டுத்தான் இந்த அழகு. அட்ராசக்கை அட்ராசக்கை.///

கண்ணாடி போட்டதுக்கே இந்த அழகுன்னா?? அது இல்லனா என்ன நடந்திருக்கும்??
அட்ரா சக்கையா?

நல்ல கும்மி அடிக்க கத்துகிட்டீங்க..

//

அட்ராசக்கை.... எல்லாம் ஒரு அடக்கம் தான், எனக்கு குருவே நீங்களும் நம்ம தம்பி S.K. தானே. ஆனாலும் திரு. ராகவன் விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடு குடு வின் எல்லா பதிவிலும் இனிமே நம்ம ராகவன் பெயர் தான் வரும் என்பதில் கடுகளவிளும் ஐயமில்லை........

ரம்யா

RAMYA said...

//
ஹலோ... பஸ் எரிக்கிறது எல்லாம் இங்க நடக்காது.. இது நைஜிரியா.. தோழி ரம்யா சென்னையில் இருந்து நைஜிரியா எப்ப வந்தீங்க.. வூட்டுக்கு வரலாமில்லையா.. இப்படி நம்மள கண்டுக்காம போனா ரொம்ப தப்பு... சரியா.. நானும் உங்கள் நண்பன் தான். இராகவன், நைஜிரியா
//


நான் நைஜிரியா வந்தால் முதலில் அணிமா அவர்களை சந்தித்து , நிலவரம் கலவரமாக இல்லாத பட்சத்தில் அணிமா அவர்களுடன் உங்கள் வீட்டிற்கு வருவேன். எல்லாம் ஒரு பாதுகாப்புதான்........
ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...அட்ராசக்கை.... எல்லாம் ஒரு அடக்கம் தான், எனக்கு குருவே நீங்களும் நம்ம தம்பி S.K. தானே. ஆனாலும் திரு. ராகவன் விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடு குடு வின் எல்லா பதிவிலும் இனிமே நம்ம ராகவன் பெயர் தான் வரும் என்பதில் கடுகளவிளும் ஐயமில்லை........///

ஐயோ.. குரு கிரு அப்படி எல்லாம் சொல்லி நம்மள கால வாராதீங்க..
அப்புறம் ராகவன் விசயத்துல கண்டிப்பா ஜாக்கிரதையாக இருக்கணும்..
வூட்டுக்கு வேற வர சொல்லறாரு?? என்ன பண்ண போறாருன்னு வேற தெரியில..
பயமா இருக்குது ..
காப்பதுங்களேன் ..
அவ்வ்வ்வ்வவ்

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...நான் நைஜிரியா வந்தால் முதலில் அணிமா அவர்களை சந்தித்து , நிலவரம் கலவரமாக இல்லாத பட்சத்தில் அணிமா அவர்களுடன் உங்கள் வீட்டிற்கு வருவேன். எல்லாம் ஒரு பாதுகாப்புதான்........////

கி க்கி கி ...

ஐயோ ஐயோ ..

டமாசு டமாசு ...

Anonymous said...

பதிவுலகில் பதிவராய் இல்லாமேலே எனக்கு பெயர் வாங்கி கொடுத்த அணிமா, ரம்யா, குடு-குடுப்பை, தானை தலைவர், தமிழினத்தலைவர், எங்கள் ஆருயிர் அண்ணன் வருங்கால முதல்வர் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி. இராகவன், நைஜீரியா.

Anonymous said...

Me 123rd

RAMYA said...

//ஒரு அடக்கம் தான், எனக்கு குருவே நீங்களும் நம்ம தம்பி S.K. தானே. ஆனாலும் திரு. ராகவன் விஷயத்தில் கவனமாக இருக்கவும். குடு குடு வின் எல்லா பதிவிலும் இனிமே நம்ம ராகவன் பெயர் தான் வரும் என்பதில் கடுகளவிளும் ஐயமில்லை........///

ஐயோ.. குரு கிரு அப்படி எல்லாம் சொல்லி நம்மள கால வாராதீங்க..
அப்புறம் ராகவன் விசயத்துல கண்டிப்பா ஜாக்கிரதையாக இருக்கணும்..
வூட்டுக்கு வேற வர சொல்லறாரு?? என்ன பண்ண போறாருன்னு வேற தெரியில..
பயமா இருக்குது ..
காப்பதுங்களேன் ..
அவ்வ்வ்வ்வவ்
//

ராகவன் வீட்டுக்கு வந்தா இவர் யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுங்கோ. இது கூடவா தெரியாது. ரொம்பத்தான் சாதுவா நடிக்க வேண்டாம்.

ரம்யா .

Anonymous said...

Me 122nd

Anonymous said...

hAIYAA
ME THE 125TH

RAMYA said...

//
பதிவுலகில் பதிவராய் இல்லாமேலே எனக்கு பெயர் வாங்கி கொடுத்த அணிமா, ரம்யா, குடு-குடுப்பை, தானை தலைவர், தமிழினத்தலைவர், எங்கள் ஆருயிர் அண்ணன் வருங்கால முதல்வர் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி. இராகவன், நைஜீரியா.

//

உங்கள் பணி தொடர இந்த நண்பியின் வாழ்த்துக்கள்

ரம்யா

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...
ராகவன் வீட்டுக்கு வந்தா இவர் யாருன்னே தெரியாதுன்னு சொல்லிடுங்கோ. இது கூடவா தெரியாது. ரொம்பத்தான் சாதுவா நடிக்க வேண்டாம். ////


எனுங்க அவரு வூட்டுக்கு நான் தான் போக போறேன்..
நீங்க வேற இப்போ ஐடியா வேற குடுத்துட்டீங்க..
அந்த பிட்ட அவரு நமக்கே திருப்பி போட்டுட்டாருன்னா??

RAMYA said...

//
hAIYAA
ME THE 125TH
//

Thanks a lot friend

Ramya

http://urupudaathathu.blogspot.com/ said...

///இராகவன், நைஜீரியா. said...

பதிவுலகில் பதிவராய் இல்லாமேலே எனக்கு பெயர் வாங்கி கொடுத்த அணிமா, ரம்யா, குடு-குடுப்பை, தானை தலைவர், தமிழினத்தலைவர், எங்கள் ஆருயிர் அண்ணன் வருங்கால முதல்வர் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி. ///

அது எல்லாம் இருக்கட்டும், எப்போ தனியா வலைப்பூ தொடங்குவதாய் உத்தேசம் ??
தனியா ஒரு பக்கம் தொடங்குங்க..
அப்படியே ஜோதியில கலந்துக்கோங்க..
ஒரு வழி பண்ணிடலாம்..
சீக்கிரம் ப்லாக் தொடங்க வேண்டும் என ஆசைபடுக்கிறேன்..
காரணம் எல்லாம் வேண்டாம்.. சீக்கிரம் ஆரம்பிங்க..

RAMYA said...

///இராகவன், நைஜீரியா. said...

பதிவுலகில் பதிவராய் இல்லாமேலே எனக்கு பெயர் வாங்கி கொடுத்த அணிமா, ரம்யா, குடு-குடுப்பை, தானை தலைவர், தமிழினத்தலைவர், எங்கள் ஆருயிர் அண்ணன் வருங்கால முதல்வர் அனைவருக்கும் என் உளம் கனிந்த நன்றி. ///

அது எல்லாம் இருக்கட்டும், எப்போ தனியா வலைப்பூ தொடங்குவதாய் உத்தேசம் ??
தனியா ஒரு பக்கம் தொடங்குங்க..
அப்படியே ஜோதியில கலந்துக்கோங்க..
ஒரு வழி பண்ணிடலாம்..
சீக்கிரம் ப்லாக் தொடங்க வேண்டும் என ஆசைபடுக்கிறேன்..
காரணம் எல்லாம் வேண்டாம்.. சீக்கிரம் ஆரம்பிங்க..
//

அமாம் நானும் அதை வழி மொழிகிறேன்

ரம்யா

Anonymous said...

முதலில் பதிவர் - வாசகர் சந்திப்பு நைஜிரியாவில் முடியட்டும். பின் வலைப்பூ பற்றி யோசனை செய்யலாம். இராகவன், நைஜீரியா

Anonymous said...

அப்பாடா ஒரு வழியா Tamilish -ல் இணைத்து விட்டேன். இரண்டு நாளா முயற்ச்சி செய்து இணைத்துவிட்டேன். இராகவன், நைஜீரியா.

அமுதா said...

welcome back... நல்ல நடையில் எழுது உள்ளீர்கள்

RAMYA said...

//
welcome back... நல்ல நடையில் எழுது உள்ளீர்கள்


//

Thank You Amutha......

Ramya

coolzkarthi said...

ரொம்ப பீலிங் ஆகிடுச்சுப்பா

RAMYA said...

//
ரொம்ப பீலிங் ஆகிடுச்சுப்பா
//

நிறைய அம்மா அப்பாக்கள் தவிக்கிறார்கள். அதன் தாக்கம் தான் இதை எழுதினேன்பா. வந்து பின்னுட்டம் அளித்தமைக்கு நன்றி

ரம்யா

Subash said...

நல்லாருக்கு

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா

பெற்றவர்களைப் பேணாதவர்களைப் பற்றிய பதிவு அருமை அருமை. மரம் போல் பெற்றவர்காள் எதையும் எதிர்பாராமல் அனைத்து உதவிகளையும் தம் மக்கள் நன்மைக்காகவே செய்வார்கள். பிள்ளைகள் வளர்ந்த உடன், இப்போதெல்லாம் பெற்றோரை மறப்பது அதிகம் ஆகிறது. பிள்ளைகள் திருந்த பிரார்த்திப்போம்

நல்வாழ்த்துகள் ரம்யா

மங்களூர் சிவா said...

இதை ஏற்கனவே படித்திருக்கிறேன். மிக நல்ல பதிவு.

RAMYA said...

//
இதை ஏற்கனவே படித்திருக்கிறேன். மிக நல்ல பதிவு
//

ஏன் அப்போவே comment கொடுக்கலை?
நன்றி