Saturday, December 20, 2008

கனவுச் சிதறல்கள்

அந்தி மயங்கிய நேரத்தில்
அழகான ஓர் வனத்தில்
அருமையான ஓர் இசையில்
அசந்திட்டேன் மெல்ல

அறிவு தெளிந்து செல்ல - நேரம்
ஆகித்தான் போனதே - நீண்ட
நேரம் ஆகித்தான் போனதே
கனவும் கலைந்துதான் போனதே

தென்றலோடு கலந்து வந்த
உன் இன்னிசை என்னை தீண்டி
என் மதியை ஆட்கொண்டதே
நான் என் செய்வேன்

தெள்ளு தமிழ் துள்ள
இசைக்கும் உன் இசைக்கு
நான் என்றென்றும் அடிமை
என்னை மறந்தனையோ

அன்பின் அடிமையான என்னை
ஓடுகிற நீரிலே கரைத்து விட்டனையோ
உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ

இசைக்கு ஒரு அரசி
அது நீ என்பேன்
என் இதய
தோட்டத்திற்கும் ஓர் அரசி
அதுவும் நீ என்பேன்

காலம் நம் பிரிவை
ஏற்று கொண்டதோ
ஆனால் நான் ஏற்க
மறுத்தேன் அதை
நீ ஏற்க மறந்தாயே!!

162 comments :

நசரேயன் said...

நான் தான் முதல்ல

நசரேயன் said...

என்ன இன்னைக்கு வேற வழியிலே வர்ற மாதிரி இருக்கு

RAMYA said...

வாங்க நசரேயன்
சந்தோசம்

RAMYA said...

//
நசரேயன் said...
என்ன இன்னைக்கு வேற வழியிலே வர்ற மாதிரி இருக்கு
//

சும்மா ஒரு பதிவு
நம்புங்க ப்ளீஸ்

நசரேயன் said...

நல்லாத்தான் இருக்கு கவிதை

நசரேயன் said...

பதிவை மட்டும் படித்த நீ
பின்னூட்டம் இட ஏன் மறந்தாய்

நசரேயன் said...

மொக்கை என நினைத்து
கும்மி போட வந்த என்னை
சக்கையாய் புழிந்தது ஏன்

RAMYA said...

//
நசரேயன் said...
நல்லாத்தான் இருக்கு கவிதை
//

நன்றி நன்றி

RAMYA said...

//
நசரேயன் said...
பதிவை மட்டும் படித்த நீ
பின்னூட்டம் இட ஏன் மறந்தாய்

//

அப்படியா பண்ணினேன்
மகா தப்புங்கோ
மன்னிச்ச்டுங்கோ
பின்னூட்டம் போட்டதாக
தவறான முடிவை எடுத்திட்டேனோ
நண்பா நிசமாலுமா?

RAMYA said...

//
நசரேயன் said...
மொக்கை என நினைத்து
கும்மி போட வந்த என்னை
சக்கையாய் புழிந்தது ஏன்
//

மன்னிச்சுடு தலைவா
சலாம் போட்டுக்கறேன்

நசரேயன் said...

/*
காலம் நம் பிரிவை
ஏற்று கொண்டதோ
ஆனால் நான் ஏற்க
மறுத்தேன் அதை
நீ ஏற்க மறந்தாயே!!
*/
ஏன்னா அவனுக்கு ஞாபக மறதி

நசரேயன் said...

இம்சைக்கு ஒரு அரசி
அது நீ என்பேன்
என் கஞ்சா
தோட்டத்திற்கும் ஓர் அரசி
அதுவும் நீ என்பேன்-ஊது குழல்

RAMYA said...

//
நசரேயன் said...
/*
காலம் நம் பிரிவை
ஏற்று கொண்டதோ
ஆனால் நான் ஏற்க
மறுத்தேன் அதை
நீ ஏற்க மறந்தாயே!!
*/
ஏன்னா அவனுக்கு ஞாபக மறதி
//

ஞாபக மறதி மேலே இடி விழ
இது எப்படி இருக்கு ?


/

RAMYA said...

//
நசரேயன் said...
இம்சைக்கு ஒரு அரசி
அது நீ என்பேன்
என் கஞ்சா
தோட்டத்திற்கும் ஓர் அரசி
அதுவும் நீ என்பேன்-ஊது குழல்

//

அட பாவிங்களா
ஒரு வளர்ந்து வரும்
கலை தோட்டத்தை இப்படியா
வாருவார்கள்???
நல்லா இருங்க அப்பூ............

குடுகுடுப்பை said...

காலம் நம் பிரிவை
ஏற்று கொண்டதோ
ஆனால் நான் ஏற்க
மறுத்தேன் அதை
நீ ஏற்க மறந்தாயே!!

// சூப்பர் கவிதை

நசரேயன் said...

/*
உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ
*/
மயிலே மல்லுக்கு வாராயே
மானே வில்லுக்கு வாராயோ
தேனே ஒயின் யா வாராயோ
எப்படி ?

குடுகுடுப்பை said...

இன்னிக்கு நான் ஒரு மொக்கை போட்டேன், வடிவேல் பகுதி சரியா வரலைன்னு சொல்லிருக்காங்க, பேசாமா உங்ககிட்ட கேட்டிருக்கலாம்

RAMYA said...

//

குடுகுடுப்பை said...
காலம் நம் பிரிவை
ஏற்று கொண்டதோ
ஆனால் நான் ஏற்க
மறுத்தேன் அதை
நீ ஏற்க மறந்தாயே!!

// சூப்பர் கவிதை

வாங்க குடுகுடுப்பையாரே
வந்து வாழ்த்தியதிற்கு
மிக்க நன்றி

குடுகுடுப்பை said...

இசைக்கு ஒரு அரசி
அது நீ என்பேன்
என் இதய
தோட்டத்திற்கும் ஓர் அரசி
அதுவும் நீ என்பேன் //

அரசன் மாத்தி ஏன் எழுதல.

குடுகுடுப்பை said...

வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா//

திட்டுனா ஏத்துக்க மாட்டீங்களோ

RAMYA said...

//
நசரேயன் said...
/*
உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ
*/
மயிலே மல்லுக்கு வாராயே
மானே வில்லுக்கு வாராயோ
தேனே ஒயின் யா வாராயோ
எப்படி ?

//

அடேகப்பா நீறு இவ்வளவு
அறிவாளியா
தெரியாம போச்சே போச்சே
நான் என்ன செய்வேன்
சொக்கா சொக்கா ..
நீ எங்கே இருக்கே

குடுகுடுப்பை said...

//
நசரேயன் said...
பதிவை மட்டும் படித்த நீ
பின்னூட்டம் இட ஏன் மறந்தாய்

//

நிம்மள் என்னக்கி பதிவ படிச்சான், பின்னூட்டம் மட்டுமே போட்டான்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
இன்னிக்கு நான் ஒரு மொக்கை போட்டேன், வடிவேல் பகுதி சரியா வரலைன்னு சொல்லிருக்காங்க, பேசாமா உங்ககிட்ட கேட்டிருக்கலாம்
//

யாரு சொன்னா நல்லா இல்லைன்னு
நான் படிச்சேன்
நல்லா இருந்தது

குடுகுடுப்பை said...

//
நசரேயன் said...
/*
உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ
*/
மயிலே மல்லுக்கு வாராயே
மானே வில்லுக்கு வாராயோ
தேனே ஒயின் யா வாராயோ
எப்படி ?

//

தனிப்பதிவாக என் கவுஜ ரெடி விரைவில்

RAMYA said...

வடிவேலுவை நாங்க மொத்தமா
குத்தகைக்கு எடுதுட்டோமில்லே

குடுகுடுப்பை said...

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
இன்னிக்கு நான் ஒரு மொக்கை போட்டேன், வடிவேல் பகுதி சரியா வரலைன்னு சொல்லிருக்காங்க, பேசாமா உங்ககிட்ட கேட்டிருக்கலாம்
//

யாரு சொன்னா நல்லா இல்லைன்னு
நான் படிச்சேன்
நல்லா இருந்தது//

இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம், ஏன்னா கமல மனசுல வெச்சி எழுதுனது.

குடுகுடுப்பை said...

RAMYA said...

வடிவேலுவை நாங்க மொத்தமா
குத்தகைக்கு எடுதுட்டோமில்லே//

அடுத்த பதிவில நாம சேந்து எழுதுவோம்

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
இசைக்கு ஒரு அரசி
அது நீ என்பேன்
என் இதய
தோட்டத்திற்கும் ஓர் அரசி
அதுவும் நீ என்பேன் //

அரசன் மாத்தி ஏன் எழுதல.

//

அப்படி எல்லாம் எழுத சொல்லி
தப்பு தப்பா சொல்ல கூடாது

நசரேயன் said...

/*
தெள்ளு தமிழ் துள்ள
இசைக்கும் உன் இசைக்கு
நான் என்றென்றும் அடிமை
*/
இந்த தள்ளாத வயதிலும் நான் அடிமை ??

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
வந்தது வந்துட்டீங்க எதனாச்சும் வாழ்த்தி எழுதுங்கப்பா//

திட்டுனா ஏத்துக்க மாட்டீங்களோ

//

நாங்க எதற்கும் தயார்
ம்ம்ம் ஸ்டார்ட் ரெடி

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
//
நசரேயன் said...
/*
உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ
*/
மயிலே மல்லுக்கு வாராயே
மானே வில்லுக்கு வாராயோ
தேனே ஒயின் யா வாராயோ
எப்படி ?

//

தனிப்பதிவாக என் கவுஜ ரெடி விரைவில்

//


ஆகா அறிவு கொழுந்தே
நான் என்ன சொல்லுவேன்
இதெல்லாம் ஒரு பழக்கமா?
பாவம் நசரேயன் அருமையா
ஒரு கவிதை எழுதி இருக்காரு
அதை சுடனும்மா

RAMYA said...

//
குடுகுடுப்பை said...
RAMYA said...

வடிவேலுவை நாங்க மொத்தமா
குத்தகைக்கு எடுதுட்டோமில்லே//

அடுத்த பதிவில நாம சேந்து எழுதுவோம்

//

அப்படியா இது ஒரு நல்ல
ஆரோக்கியமான முயற்சி

RAMYA said...

//
நசரேயன் said...
/*
தெள்ளு தமிழ் துள்ள
இசைக்கும் உன் இசைக்கு
நான் என்றென்றும் அடிமை
*/
இந்த தள்ளாத வயதிலும் நான் அடிமை ??

//

ஹையோ வயதான
நசரேயன் அவர்களே
எனக்கு அப்படியே
புல் அறிக்குது
எப்பிடி நீங்க இப்படி??????????????

நசரேயன் said...

ரம் ம்மின் அடிமையான பனிக்கட்டியே
ஓடுகிற நீரிலே கரைத்து விட்டனையோ

நசரேயன் said...

/*அப்படியா இது ஒரு நல்ல
ஆரோக்கியமான முயற்சி*/
500 பின்னூட்டம் வேணும் தலைப்பு வைக்கலாம்

RAMYA said...

//
நசரேயன் said...
ரம் ம்மின் அடிமையான பனிக்கட்டியே
ஓடுகிற நீரிலே கரைத்து விட்டனையோ
//

ஆமாம் கறந்து போயின நம்பா
ஐயகோ நான் என் செய்வேன்

RAMYA said...

//
நசரேயன் said...
/*அப்படியா இது ஒரு நல்ல
ஆரோக்கியமான முயற்சி*/
500 பின்னூட்டம் வேணும் தலைப்பு வைக்கலாம்

//

கண்டிப்பா நீங்க atleast 449
பின்னுட்டம் போடுவிங்க இல்லே
அப்படின்னா இந்த முயற்சி உடனே
ஆரம்பம் ஆகும் நண்பா

Anonymous said...

ஓ.. நான் தான் ரொம்ப லேட்டோ...
எப்படி கவனிக்காம போனேன்னு தெரியல..

சரி வந்ததுக்கு ஒரு பின்னூட்ட, ஒரு ஓட்டு போட்டாச்சுங்க..

இந்த கவித, கவுஜ இதெல்லாம் எப்படி அர்த்தம் புரிஞ்சு, மொக்க அடிக்கிறதுன்னு யாரவது ஒரு பதிவு போடுங்கப்பா..

எல்லாரும் கும்மி அடிக்கும் போது நான் மட்டும் ஒன்னும் புரியாம வேடிக்க பார்க்க வேண்டியிருக்கு...

ப்ளீஸ் சம் படி ஹெல்ப் மீ...

நட்புடன் ஜமால் said...

இராகவன் அண்ணா

இதெல்லாம் ஒரு மேட்டரா ...

வாங்க பின்னிடுவோம்.

நட்புடன் ஜமால் said...

கும்மி அடிக்கலாம் வந்தேன் ...


பம்மிக்கிட்டே போறேன் ...

என்னாட்ச்சு ரம்யா உடல் நலமா தானே இருக்கு.

இப்படியெல்லாம் எழுத ஆரம்பிச்சுடீங்க.

நட்புடன் ஜமால் said...

ரம்யா கவிதையெல்லாம் எழுதுவாங்கப்பா

அட நம்புங்க ...

நாங்கள் ஏற்றுக்கொண்டோம்

அதை ஏன் நீங்கள் ஏன் ஏற்கவில்லை

நட்புடன் ஜமால் said...

எவ்வளவுதான் கும்மி அடிக்கலாம்ன்னு நினைத்தாலும்...

உங்கள் வரிகள் அழகாயிருக்குங்க.

நட்புடன் ஜமால் said...

43

நட்புடன் ஜமால் said...

44

நட்புடன் ஜமால் said...

45

நட்புடன் ஜமால் said...

46

நட்புடன் ஜமால் said...

47

நட்புடன் ஜமால் said...

48

நட்புடன் ஜமால் said...

49

நட்புடன் ஜமால் said...

50

உய்ய்ய்ய் உய் உய்

நசரேயன் said...

மொய் 51 ரூபா

Anonymous said...

// அதிரை ஜமால் said...
இராகவன் அண்ணா

இதெல்லாம் ஒரு மேட்டரா ...

வாங்க பின்னிடுவோம்.//

பின்னிடுவோமா...

கத்து கொடுங்க எப்படி பின்னறதுன்னு.. கத்திகிடுவோம்

http://urupudaathathu.blogspot.com/ said...

பின்னூட்ட மொள்ளமாறி தனம்

http://urupudaathathu.blogspot.com/ said...

பின்னூட்ட முடிசெவிக்கி தனம்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஒரு
கவிதையே
கவிதை
எழுதுகின்றதே ! (ஆச்சர்ய குறி )

http://urupudaathathu.blogspot.com/ said...

போன பின்னூட்டத்தில் விடுப்பட்டுள்ள வரிகள்..

ஐயோ என்ன கொடுமை ரம்யா இது ??

http://urupudaathathu.blogspot.com/ said...

ஜமால் அண்ணே..(43-51)
எங்க போனாலும் உங்க நம்பர் தொல்ல தாங்க முடியலயே ??
நம்பர் போட்டே பேர் வாங்கும் எங்கள் அண்ணன் ஜமால் வாழ்க..

http://urupudaathathu.blogspot.com/ said...

எப்படிங்க இப்படி எல்லாம் கவிதை எழுதுறீங்க??
கொஞ்சம் சொல்கி குடுதீங்கன்னா, நானும் அப்போ அப்போ நம்ம கடையில போடுவேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

கவிதை எழுதி ,பெரிய கவுஜ நாயகியாக மாறிய ரம்யாவிற்கு பாராட்டு விழா நடத்தலாமா??

http://urupudaathathu.blogspot.com/ said...

பாராட்டு விழாவிற்கு தலைமை தாங்க திரு அணிமா அவர்கள் சம்மதித்து உள்ளார்..

http://urupudaathathu.blogspot.com/ said...

கவுஜ உண்மையிலே நன்னா இருக்கு ..

http://urupudaathathu.blogspot.com/ said...

நீங்க எவ்ளோ தான் அருமையா கவுஜ எழுதுனாலும், எங்கள் மொக்கைகள் மற்றும் மொக்கை தாக்குதல்கள் வழக்கம் போலவே தொடரும் என்பதை இங்கு பதிவு செய்க்கிறேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

///அந்தி மயங்கிய நேரத்தில்
அழகான ஓர் வனத்தில்
அருமையான ஓர் இசையில்
அசந்திட்டேன் மெல்ல ///

ஒ.. காட்டுக்கு IPOD எடுத்துட்டு போயிருந்தாங்களோ ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//அறிவு தெளிந்து செல்ல - நேரம்
ஆகித்தான் போனதே - நீண்ட
நேரம் ஆகித்தான் போனதே
கனவும் கலைந்துதான் போனதே ///

என்ன தூக்கம் வேண்டி கிடக்கு .. ராஸ்க்கல்...

http://urupudaathathu.blogspot.com/ said...

///தென்றலோடு கலந்து வந்த
உன் இன்னிசை என்னை தீண்டி
என் மதியை ஆட்கொண்டதே
நான் என் செய்வேன் ///

போடா.. போய் குப்புறபடுத்து தூங்கு..
என்ன இது கேள்வி ??

http://urupudaathathu.blogspot.com/ said...

//தெள்ளு தமிழ் துள்ள
இசைக்கும் உன் இசைக்கு
நான் என்றென்றும் அடிமை
என்னை மறந்தனையோ ///

இதை புரிஞ்சிக்க நம்ம பழமைபேசி அண்ணாத்தை கிட்ட தான் கேக்கணும்

http://urupudaathathu.blogspot.com/ said...

//அன்பின் அடிமையான என்னை
ஓடுகிற நீரிலே கரைத்து விட்டனையோ
உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ//

நல்லா எடுக்குரையா பிச்சை..

இந்தா ஒரு ரூபா..

http://urupudaathathu.blogspot.com/ said...

//இசைக்கு ஒரு அரசி
அது நீ என்பேன்
என் இதய
தோட்டத்திற்கும் ஓர் அரசி
அதுவும் நீ என்பேன் //

நீ எதுக்கு பிட்ட போடுறன்னு நல்லாவே தெரியுதுடா..

ஒளிஞ்சி போ ..

http://urupudaathathu.blogspot.com/ said...

//காலம் நம் பிரிவை
ஏற்று கொண்டதோ///

இப்போவாச்சும் மேட்டர்க்கு வந்தியே..
நல்லா இரு ...

http://urupudaathathu.blogspot.com/ said...

ஐயோ.. ஐயோ..
உலகம் புரியாதவன் இருக்கியே மாப்ள..
அது எல்லாம் எ[ப்படி தான்..

சரி சரி வா ரெண்டு பெரும் ஒரு குவாட்டர் உள்ள உட்டுக்குவோம்..

http://urupudaathathu.blogspot.com/ said...

மேலே கூறிய அதனை பின்னூட்டங்களும் கவுஜ நாயகனை பற்றியது..

அதனால் என் மேல் மான நஷ்ட வழக்கு போட வேண்டும் என்றால் கவுஜ நாயகனையும் சேர்த்து கொள்ளவும் ..

http://urupudaathathu.blogspot.com/ said...

யாருமே இல்லியா?

http://urupudaathathu.blogspot.com/ said...

சரி நான் போறேன்..

http://urupudaathathu.blogspot.com/ said...

இல்ல வரேன்....

http://urupudaathathu.blogspot.com/ said...

இல்ல மெய்யாலுமே போறேன்..

போட்டாச்சு 75

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
ஓ.. நான் தான் ரொம்ப லேட்டோ...
எப்படி கவனிக்காம போனேன்னு தெரியல..

சரி வந்ததுக்கு ஒரு பின்னூட்ட, ஒரு ஓட்டு போட்டாச்சுங்க..

இந்த கவித, கவுஜ இதெல்லாம் எப்படி அர்த்தம் புரிஞ்சு, மொக்க அடிக்கிறதுன்னு யாரவது ஒரு பதிவு போடுங்கப்பா..

எல்லாரும் கும்மி அடிக்கும் போது நான் மட்டும் ஒன்னும் புரியாம வேடிக்க பார்க்க வேண்டியிருக்கு...
//

அண்ணா ட்ரை பண்ணுங்க
உங்களாலே முடியாதது
ஒண்ணுமே இல்லை
வந்து ஒட்டு போட்டதிற்கும்
பின்னுட்டம் அளித்தமைக்கும்
நன்றி அண்ணா



//

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
இராகவன் அண்ணா

இதெல்லாம் ஒரு மேட்டரா ...

வாங்க பின்னிடுவோம்.

//

பின்னரதில்லே நம்ப ஜமாலை
விட்டா ஆளே கிடையாது
அவ்வளவு பின்னல்......

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
கும்மி அடிக்கலாம் வந்தேன் ...


பம்மிக்கிட்டே போறேன் ...

என்னாட்ச்சு ரம்யா உடல் நலமா தானே இருக்கு.

இப்படியெல்லாம் எழுத ஆரம்பிச்சுடீங்க.

//

சும்மா ஒரு மாறுதலுக்கு .................

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
ரம்யா கவிதையெல்லாம் எழுதுவாங்கப்பா

அட நம்புங்க ...

நாங்கள் ஏற்றுக்கொண்டோம்

அதை ஏன் நீங்கள் ஏன் ஏற்கவில்லை

//


ப்ளீஸ் ஜமால் எல்லார் கிட்டேயும்
கெஞ்சி சொல்லி எப்பிடியாவது
நம்ப சொல்லுங்கப்பா........

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
எவ்வளவுதான் கும்மி அடிக்கலாம்ன்னு நினைத்தாலும்...

உங்கள் வரிகள் அழகாயிருக்குங்க.

//

வஞ்சப்புகழ்ச்சி அணி....

RAMYA said...

//
அதிரை ஜமால் said...
50

உய்ய்ய்ய் உய் உய்

//

நன்றி நன்றி நன்றி

RAMYA said...

//
நசரேயன் said...
மொய் 51 ரூபா

//

அதுலே பாதி எனக்கு வரணும்
கொடுக்கலை அப்புறம் அணிமா
அங்கே வருவார்
என்னா அவர்தான் வசூல் ராஜா
வசதி எப்படி?

RAMYA said...

//
இராக்வன், நைஜிரியா said...
// அதிரை ஜமால் said...
இராகவன் அண்ணா

இதெல்லாம் ஒரு மேட்டரா ...

வாங்க பின்னிடுவோம்.//

பின்னிடுவோமா...

கத்து கொடுங்க எப்படி பின்னறதுன்னு.. கத்திகிடுவோம்

//


அண்ணா உங்களை ஜமால் குழப்பராறு
உஷாரு உஷாறு உஷாறு

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
பின்னூட்ட மொள்ளமாறி தனம்

//

அப்படீன்னா............. என்னா ???

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
பின்னூட்ட முடிசெவிக்கி தனம்

//


ஆ இது புரியுது.....

இங்கிலீஷ் தானே இந்த வார்த்தை ??

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
ஒரு
கவிதையே
கவிதை
எழுதுகின்றதே ! (ஆச்சர்ய குறி )

//


அட இது நல்லா இருக்கே .....

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
போன பின்னூட்டத்தில் விடுப்பட்டுள்ள வரிகள்..

ஐயோ என்ன கொடுமை ரம்யா இது ??

//

நெத்தி அடி அடிச்ச அணிமா வாழ்க

இதுக்கு பேரு தான் ரம்யாவின் கொடுமைகள்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
ஜமால் அண்ணே..(43-51)
எங்க போனாலும் உங்க நம்பர் தொல்ல தாங்க முடியலயே ??
நம்பர் போட்டே பேர் வாங்கும் எங்கள் அண்ணன் ஜமால் வாழ்க..

//


ஜமால் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
எப்படிங்க இப்படி எல்லாம் கவிதை எழுதுறீங்க??
கொஞ்சம் சொல்கி குடுதீங்கன்னா, நானும் அப்போ அப்போ நம்ம கடையில போடுவேன்..

//

தினமும் நான் நடத்தும்
பள்ளியிலே செறோனும்

குரு தச்சினை எவ்வளவு
கேட்டலும் கொடுக்கோனும்

சொல்லி கொடுக்குறதை
புரிஞ்சி படிக்கோணும்

இல்லன்னா தலைலே
குட்டு வைக்கோணும்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
கவிதை எழுதி ,பெரிய கவுஜ நாயகியாக மாறிய ரம்யாவிற்கு பாராட்டு விழா நடத்தலாமா??

//

பாராட்டு விழா எங்கே மியாமி ???

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
பாராட்டு விழாவிற்கு தலைமை தாங்க திரு அணிமா அவர்கள் சம்மதித்து உள்ளார்
//

உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்கோ
தலைமை பதவி ஏற்பதிற்கு மிக்க நன்றிங்கோ

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
கவுஜ உண்மையிலே நன்னா இருக்கு ..

//

Thnaks a lot Animaa

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
நீங்க எவ்ளோ தான் அருமையா கவுஜ எழுதுனாலும், எங்கள் மொக்கைகள் மற்றும் மொக்கை தாக்குதல்கள் வழக்கம் போலவே தொடரும் என்பதை இங்கு பதிவு செய்க்கிறேன்..

//

உங்களுக்கு தான் எவ்வளவு பெரிய மனசு
இது யாருக்கும் வராதோ?

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//அறிவு தெளிந்து செல்ல - நேரம்
ஆகித்தான் போனதே - நீண்ட
நேரம் ஆகித்தான் போனதே
கனவும் கலைந்துதான் போனதே ///

என்ன தூக்கம் வேண்டி கிடக்கு .. ராஸ்க்கல்...
//

அதானே.........

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///தென்றலோடு கலந்து வந்த
உன் இன்னிசை என்னை தீண்டி
என் மதியை ஆட்கொண்டதே
நான் என் செய்வேன் ///

போடா.. போய் குப்புறபடுத்து தூங்கு..
என்ன இது கேள்வி ??

//

அப்படியா சரி சொல்லறேன் .....

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//தெள்ளு தமிழ் துள்ள
இசைக்கும் உன் இசைக்கு
நான் என்றென்றும் அடிமை
என்னை மறந்தனையோ ///

இதை புரிஞ்சிக்க நம்ம பழமைபேசி அண்ணாத்தை கிட்ட தான் கேக்கணும்

//


அந்த அண்ணா வரதே இல்லை
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//அன்பின் அடிமையான என்னை
ஓடுகிற நீரிலே கரைத்து விட்டனையோ
உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ//

நல்லா எடுக்குரையா பிச்சை..

இந்தா ஒரு ரூபா..
//

காசிக்கு போகனுமாம்
ஒரு ரூவா பத்தாது
கஞ்சத்தனம் ஏனோ
அள்ளி வீசுங்க......

http://urupudaathathu.blogspot.com/ said...

நூறு நான் தான் போடுவேன்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//இசைக்கு ஒரு அரசி
அது நீ என்பேன்
என் இதய
தோட்டத்திற்கும் ஓர் அரசி
அதுவும் நீ என்பேன் //

நீ எதுக்கு பிட்ட போடுறன்னு நல்லாவே தெரியுதுடா..

ஒளிஞ்சி போ ..

//

பாவம் போயிட்டு போறான் விடுங்களேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

இப்பவே துண்டு போட்டு அந்த இடத்த பிடிசிக்குறேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

நான் தான் நூறு

http://urupudaathathu.blogspot.com/ said...

போட்டாச்சு
போட்டாச்சு
நூறு தானே
போட்டாச்சு..!!!!!!! (ஆச்சர்ய குறி )

ஆஹா கவுஜ கவுஜ..

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//காலம் நம் பிரிவை
ஏற்று கொண்டதோ///

இப்போவாச்சும் மேட்டர்க்கு வந்தியே..
நல்லா இரு
//

அப்பாடா அணிமா கண்டு பிடிச்சுட்டாரு

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
ஐயோ.. ஐயோ..
உலகம் புரியாதவன் இருக்கியே மாப்ள..
அது எல்லாம் எ[ப்படி தான்..

சரி சரி வா ரெண்டு பெரும் ஒரு குவாட்டர் உள்ள உட்டுக்குவோம்..

//

குவாட்டர் என்னா புல் நசரேயன்
வாங்கி தருவார் அருந்துங்கள்

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...

அப்பாடா அணிமா கண்டு பிடிச்சுட்டாரு///

நான் தான் CID சங்கர்...
எங்க என்னோட அல்லக்கை CID சகுந்தலா??

http://urupudaathathu.blogspot.com/ said...

நூறு கண்ட
தங்க தாமரையே,
தானை தலைவியே
மொக்கை நாயகியே,
பின்னூட்ட புயலே,
( குடுத்த காசுக்கு இவ்ளோ தான் கூவ முடியும்)

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
மேலே கூறிய அதனை பின்னூட்டங்களும் கவுஜ நாயகனை பற்றியது..

அதனால் என் மேல் மான நஷ்ட வழக்கு போட வேண்டும் என்றால் கவுஜ நாயகனையும் சேர்த்து கொள்ளவும் ..
//

தேடி கண்டு பிடிங்க
இல்லேன்னா நீங்க
மாட்டினீங்க

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
இப்பவே துண்டு போட்டு அந்த இடத்த பிடிசிக்குறேன்

//

இடம் பிடிப்பதில் மன்னன் போல

http://urupudaathathu.blogspot.com/ said...

///RAMYA said...
குவாட்டர் என்னா புல் நசரேயன்
வாங்கி தருவார் அருந்துங்கள்///

அவருகிட்ட கேட்டா, என்கிட்டே எங்கன்னு கேப்பாரு..
அதனால வேற யார்கிட்டவாசும் வாங்கி அனுப்புங்கோ ..

தாகமாய்
இருக்கிறேன்
தண்ணீர்
தர
மறுக்கிறாய்..
ஒ.. நீ கன்னட பைங்கிளியோ ???

( கவுஜ கவுஜ..)

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
போட்டாச்சு
போட்டாச்சு
நூறு தானே
போட்டாச்சு..!!!!!!! (ஆச்சர்ய குறி )

ஆஹா கவுஜ கவுஜ..

//

நன்றி நன்றி

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//RAMYA said...

அப்பாடா அணிமா கண்டு பிடிச்சுட்டாரு///

நான் தான் CID சங்கர்...
எங்க என்னோட அல்லக்கை CID சகுந்தலா??

//

தேடிகிட்டே இருக்கோம்
இன்னும் சிக்கலை

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...

தேடி கண்டு பிடிங்க
இல்லேன்னா நீங்க
மாட்டினீங்க///

மாட்ட நான் என்ன தூக்கு சட்டியா ( சட்டி என்று மட்டுமே படிக்கவும் )

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
நூறு கண்ட
தங்க தாமரையே,
தானை தலைவியே
மொக்கை நாயகியே,
பின்னூட்ட புயலே,
( குடுத்த காசுக்கு இவ்ளோ தான் கூவ முடியும்)
//

கொடுத்ததிற்கு மேலே
கூவிட்டீங்க நண்பா
குடிங்க சோடா

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...

இடம் பிடிப்பதில் மன்னன் போல///


ஹி ஹி..
புகழ்ச்சிக்கு மயங்காதவன் இந்த அணிமா.. மா.. மா.. (எக்கோ )

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
///RAMYA said...
குவாட்டர் என்னா புல் நசரேயன்
வாங்கி தருவார் அருந்துங்கள்///

அவருகிட்ட கேட்டா, என்கிட்டே எங்கன்னு கேப்பாரு..
அதனால வேற யார்கிட்டவாசும் வாங்கி அனுப்புங்கோ ..

தாகமாய்
இருக்கிறேன்
தண்ணீர்
தர
மறுக்கிறாய்..
ஒ.. நீ கன்னட பைங்கிளியோ ???

( கவுஜ கவுஜ..)

//

சரி குடு குடுவை கேக்கலாம்
அவரு நல்லவரு வல்லவரு
உங்களுக்கு புல் வாங்கித் தருவாரு

S.R.Rajasekaran said...

நைட்ல இளையராஜா சாங் கேட்டுட்டு இப்படி எல்லாம் பினாத்த கூடாது

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//RAMYA said...

தேடி கண்டு பிடிங்க
இல்லேன்னா நீங்க
மாட்டினீங்க///

மாட்ட நான் என்ன தூக்கு சட்டியா ( சட்டி என்று மட்டுமே படிக்கவும் )

//

என்னா சட்டி கருவாட்டு சட்டியா
ஐயே நான் கருவாடு சாப்பிட மாட்டேனே

http://urupudaathathu.blogspot.com/ said...

////RAMYA said...

கொடுத்ததிற்கு மேலே
கூவிட்டீங்க நண்பா
குடிங்க சோடா//

அப்போ மீதி காசு குடுங்க..
இல்ல சோடா பாட்டில் பறக்கும்..
எச்சரிக்கை

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
//RAMYA said...

இடம் பிடிப்பதில் மன்னன் போல///


ஹி ஹி..
புகழ்ச்சிக்கு மயங்காதவன் இந்த அணிமா.. மா.. மா.. (எக்கோ )

//

ஹையோ ஹையோ
ஒரே சிரிப்பு சிரிப்பா வருது

S.R.Rajasekaran said...

நைட்ல இளையராஜா சாங் கேட்டுட்டு இப்படி எல்லாம் பினாத்த கூடாது

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...

சரி குடு குடுவை கேக்கலாம்
அவரு நல்லவரு வல்லவரு
உங்களுக்கு புல் வாங்கித் தருவாரு//

ஐயோ..
அவுரும் வேண்டாம்..
அப்புறம் அவுரு ஏன் அவர் கடைப்பக்கம் வரது இல்லைன்னு காய்ச்சி எடுப்பாரு ..

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
நைட்ல இளையராஜா சாங் கேட்டுட்டு இப்படி எல்லாம் பினாத்த கூடாது
//

வாங்க வாங்க சீக்கிரமா வாங்க
கும்மிக்கு ஒரு கை குறையுது

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...

என்னா சட்டி கருவாட்டு சட்டியா
ஐயே நான் கருவாடு சாப்பிட மாட்டேனே///

கருவாடு சாப்பிட மாட்டீங்களா??
ஒ..
ஒன்லி பலய சோறு, பச்ச மொளகாய் கேஸா நீங்க??

http://urupudaathathu.blogspot.com/ said...

//RAMYA said...

ஹையோ ஹையோ
ஒரே சிரிப்பு சிரிப்பா வருது///

சிரிப்பு வந்தா அழுங்க..
யாரு வேணாங்கிறது??

http://urupudaathathu.blogspot.com/ said...

125

http://urupudaathathu.blogspot.com/ said...

அப்பா.. 75 நானே, நூறும் நானே
இப்போ 125ம் நானே

http://urupudaathathu.blogspot.com/ said...

சரியாக கும்மி அடித்த சந்தோஷத்தில்..
அண்ணன் ( வேற யாரு , நான்தான் ) எஸ்கேப் A

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
////RAMYA said...

கொடுத்ததிற்கு மேலே
கூவிட்டீங்க நண்பா
குடிங்க சோடா//

அப்போ மீதி காசு குடுங்க..
இல்ல சோடா பாட்டில் பறக்கும்..
எச்சரிக்கை

//

பாட்டில் எல்லாம் அடிக்க கூடாது
அது தவறு

S.R.Rajasekaran said...

சரக்கு இருந்தா யாராவது கொடுங்கப்பா

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
சரக்கு இருந்தா யாராவது கொடுங்கப்பா

//

அணிமா வாங்க போய் இருக்காரு
கொஞ்சம் காத்திருங்கள்
வந்திடுவார்

RAMYA said...

//
உருப்புடாதது_அணிமா said...
அப்பா.. 75 நானே, நூறும் நானே
இப்போ 125ம் நானே

//


125 ஐ கண்ட அணிமா
அவர்கள் வாழ்க வாழ்க

S.R.Rajasekaran said...

அண்ணன் அணிமா ஏற்கனவே ரெண்டு புல் அனுப்பிட்டார் .இந்த கவிதைய ஜீரணிக்க வேற எதாவது கொடுங்கப்பா

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
அண்ணன் அணிமா ஏற்கனவே ரெண்டு புல் அனுப்பிட்டார் .இந்த கவிதைய ஜீரணிக்க வேற எதாவது கொடுங்கப்பா

//

இஞ்சி மரபா வேணுமா ??

Anonymous said...

RAMYA said...
உருப்புடாதது_அணிமா said...
கவிதை எழுதி ,பெரிய கவுஜ நாயகியாக மாறிய ரம்யாவிற்கு பாராட்டு விழா நடத்தலாமா??

//

பாராட்டு விழா எங்கே மியாமி ??? //

இல்ல நைஜிரியாவில்...

S.R.Rajasekaran said...

\\\உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ \\\


அய்ய இப்பதான் அருள் பட DVD மாப்பிள்ள நசரேயன் வந்து வாங்கிட்டு போறான்

S.R.Rajasekaran said...

நாங்க எல்லாம் இரும்ப தின்னு ஏப்பம் விட்டவங்க எனக்கே இன்சிமொரப்பாவா .ஏன்னா எங்க அப்பா இரும்பு கட வச்சி இருந்தாரு

S.R.Rajasekaran said...

இசைக்கு ஒரு அரசி

அது நீ என்பேன்

எங்கள் இம்சைக்கு ஓர் அரசி

அதுவும் நீயே என்பேன்

S.R.Rajasekaran said...

இசைக்கு ஒரு அரசி

அது நீ என்பேன்

எங்கள் இம்சைக்கு ஓர் அரசி

அதுவும் நீயே என்பேன்

Anonymous said...

// S.R.ராஜசேகரன் said...
இசைக்கு ஒரு அரசி

அது நீ என்பேன்

எங்கள் இம்சைக்கு ஓர் அரசி

அதுவும் நீயே என்பேன் //

திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வது மாதிரி...
இங்கு எல்லாமே ரம்யா தங்கச்சி தானா?

Anonymous said...

நான் தான் 140 வது பின்னூட்டம்...

(வேற வழியில்ல.. 50, 75, 100,125... எல்லார் மாதிரி நானும் போடக்கூடாது இல்லயா.. )

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
உருப்புடாதது_அணிமா said...
கவிதை எழுதி ,பெரிய கவுஜ நாயகியாக மாறிய ரம்யாவிற்கு பாராட்டு விழா நடத்தலாமா??

//

பாராட்டு விழா எங்கே மியாமி ??? //

இல்ல நைஜிரியாவில்...

//

எனக்காக மியாமி வரக்கூடாதா
சரி நைஜிரியாஇருக்கட்டும்
தேங்க்ஸ் அண்ணா

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
\\\உன் சித்தம் என்றோ என் பக்கம்
காத்திருக்கிறேன் காண குயிலே அருள் தாராயோ \\\


அய்ய இப்பதான் அருள் பட DVD மாப்பிள்ள நசரேயன் வந்து வாங்கிட்டு போறான்

//

Just miss..... Better Luck Next

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
நாங்க எல்லாம் இரும்ப தின்னு ஏப்பம் விட்டவங்க எனக்கே இன்சிமொரப்பாவா .ஏன்னா எங்க அப்பா இரும்பு கட வச்சி இருந்தாரு
//

அதானே என்னடான்னு பாத்தேன்
சரி சரி இரும்பு half plate ப்ளீஸ்

RAMYA said...

//
S.R.ராஜசேகரன் said...
இசைக்கு ஒரு அரசி

அது நீ என்பேன்

எங்கள் இம்சைக்கு ஓர் அரசி

அதுவும் நீயே என்பேன்
//

நன்றி நன்றி
இப்படிக்கு இம்சை அரசி
இருபத்தி ஏழாம் புலிகேசி

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
// S.R.ராஜசேகரன் said...
இசைக்கு ஒரு அரசி

அது நீ என்பேன்

எங்கள் இம்சைக்கு ஓர் அரசி

அதுவும் நீயே என்பேன் //

திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வது மாதிரி...
இங்கு எல்லாமே ரம்யா தங்கச்சி தானா?

//

அனைத்தும் நானாகி போனேன்
நன்றி என் அருமை அண்ணா

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
நான் தான் 140 வது பின்னூட்டம்...

(வேற வழியில்ல.. 50, 75, 100,125... எல்லார் மாதிரி நானும் போடக்கூடாது இல்லயா.. )

//

நன்றி ராகவன் அண்ணா
தனியா டீ ஆத்தி
ஒட்டு போட்டதிற்கு

Anonymous said...

RAMYA said...
//
இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
உருப்புடாதது_அணிமா said...
கவிதை எழுதி ,பெரிய கவுஜ நாயகியாக மாறிய ரம்யாவிற்கு பாராட்டு விழா நடத்தலாமா??

//

பாராட்டு விழா எங்கே மியாமி ??? //

இல்ல நைஜிரியாவில்...

//

எனக்காக மியாமி வரக்கூடாதா
சரி நைஜிரியாஇருக்கட்டும்
தேங்க்ஸ் அண்ணா//

மியாமி எங்க இருக்குதுங்க..
அங்க பூனை நிறைய இருக்குமாங்க..

Anonymous said...

148

Anonymous said...

149

Anonymous said...

ஹய்யா

நான் தான் 150 வது பின்னூட்டம்..


அப்பாடா.. எப்படிய்யோ பிடிச்சுட்டேன்.

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
//
இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
உருப்புடாதது_அணிமா said...
கவிதை எழுதி ,பெரிய கவுஜ நாயகியாக மாறிய ரம்யாவிற்கு பாராட்டு விழா நடத்தலாமா??

//

பாராட்டு விழா எங்கே மியாமி ??? //

இல்ல நைஜிரியாவில்...

//

எனக்காக மியாமி வரக்கூடாதா
சரி நைஜிரியாஇருக்கட்டும்
தேங்க்ஸ் அண்ணா//

மியாமி எங்க இருக்குதுங்க..
அங்க பூனை நிறைய இருக்குமாங்க..

//

அந்த மியாவ் இல்லை அண்ணா
இது மியாமி பீச்
நசரேயன், குடுகுடுப்பை
அவங்களுக்கு எல்லாம் தெரியும்
வேணும்னா கேட்டு பாருங்களேன்

RAMYA said...

//
இராகவன், நைஜிரியா said...
ஹய்யா

நான் தான் 150 வது பின்னூட்டம்..


அப்பாடா.. எப்படிய்யோ பிடிச்சுட்டேன்.

//


தேங்க்ஸ் அண்ணா

Anonymous said...

RAMYA said...
//
இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
//
இராகவன், நைஜிரியா said...
RAMYA said...
உருப்புடாதது_அணிமா said...
கவிதை எழுதி ,பெரிய கவுஜ நாயகியாக மாறிய ரம்யாவிற்கு பாராட்டு விழா நடத்தலாமா??

//

பாராட்டு விழா எங்கே மியாமி ??? //

இல்ல நைஜிரியாவில்...

//

எனக்காக மியாமி வரக்கூடாதா
சரி நைஜிரியாஇருக்கட்டும்
தேங்க்ஸ் அண்ணா//

மியாமி எங்க இருக்குதுங்க..
அங்க பூனை நிறைய இருக்குமாங்க..

//

அந்த மியாவ் இல்லை அண்ணா
இது மியாமி பீச்
நசரேயன், குடுகுடுப்பை
அவங்களுக்கு எல்லாம் தெரியும்
வேணும்னா கேட்டு பாருங்களேன்//

அப்பா அங்க யாருப்பா.. உடனே தங்கமணி, ஜுனியர், அணிமா, எனக்கு நாலு பேருக்கும் உடனே ஏர் டிக்கெட் புக் பண்ணுங்கப்பா.. மியாமி பீச் போகணும்...

இருப்பா என்ன சொல்ற..

விசா வாங்கணுமா... சரி, சரி போய் நம்ம குடுகுடுப்பை, நசரேயன் கிட்ட சொல்லுங்க உடனே ஏற்பாடு பண்ணுவாங்க..

டிக்கெட்டுக்கு காசா.. ஜுனியரும் தங்கமணியும் பிசினஸ் கிளாஸ் டிக்கெட் வாங்கணும்.. போ தங்கச்சி ரம்யா கிட்ட கேளு தருவாங்க..

சரியா.. என்ன ரொம்ப தொந்திரவு பண்ணாதீங்க..

தங்கச்சி கோவிச்சுக்கும்.. (இதை மட்டும் தங்கச்சிய நாய் கடிச்சுடுச்சு ஸ்டைலில் படிக்கவும்)

தாரணி பிரியா said...

ஹை கவிதை கவிதை

தாரணி பிரியா said...

//அந்தி மயங்கிய நேரத்தில்
அழகான ஓர் வனத்தில்
அருமையான ஓர் இசையில்
அசந்திட்டேன் மெல்ல//

சாயங்காலம் தூங்கிட்டு இருந்தேன் சொல்லறதுக்கு என்ன ஒரு பில்டப்

தாரணி பிரியா said...

//அறிவு தெளிந்து செல்ல - நேரம்
ஆகித்தான் போனதே - நீண்ட
நேரம் ஆகித்தான் போனதே
கனவும் கலைந்துதான் போனதே
//

பின்ன கண்ட கனவுக்கு மரியாதை குடுக்காம தூங்கிட்டு இருந்தே அது பாட்டுக்கு போயிகிட்டுதான் இருக்கும்

தாரணி பிரியா said...

உங்க கவிதை சூப்பர் ரம்யா

தொடரட்டும் கவிதைகள்

RAMYA said...

//
தாரணி பிரியா said...
ஹை கவிதை கவிதை

//


வாங்க தாரினிப்ப்ரியா அவர்களே
வந்தமைக்கு முதல் வணக்கமுங்கோ

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//அந்தி மயங்கிய நேரத்தில்
அழகான ஓர் வனத்தில்
அருமையான ஓர் இசையில்
அசந்திட்டேன் மெல்ல//

சாயங்காலம் தூங்கிட்டு இருந்தேன் சொல்லறதுக்கு என்ன ஒரு பில்டப்

//


நீங்க எல்லாம் பரிதபப்ப்
படுவீங்க்ன்னு
nice ஆ ஒரு பில்டப்
எப்படி எப்படி........

RAMYA said...

//
தாரணி பிரியா said...
//அறிவு தெளிந்து செல்ல - நேரம்
ஆகித்தான் போனதே - நீண்ட
நேரம் ஆகித்தான் போனதே
கனவும் கலைந்துதான் போனதே
//

பின்ன கண்ட கனவுக்கு மரியாதை குடுக்காம தூங்கிட்டு இருந்தே அது பாட்டுக்கு போயிகிட்டுதான் இருக்கும்

//

ஏமாந்த காதலனை உங்ககிட்டே அனுப்பவா?

கொஞ்சம் எப்படி உஷாரா இருக்கணும்னு சொல்லி கொடுங்களேன்

நம் கதாநாயகன் கொஞ்சம் அப்பாவியா இருக்கான்

தரணி பிரியா இதுக்கு ஏதாவது பீஸ் வேணும்னா சொல்லுங்க நம் அணிமா அல்லது ஜமால் கொடுத்து விடுவார்கள்

ஏன்னா அவங்கதான் அந்த கதாநாயகன் அப்பாவியா இருப்பதில், அவன் மேல் ஒரே கோவமாக இருக்கிறார்கள்

ஹி ஹி ஹி ஹி ஹி

RAMYA said...

// தாரணி பிரியா said...
உங்க கவிதை சூப்பர் ரம்யா

தொடரட்டும் கவிதைகள்
//

மிக்க நன்றி தாரிணி பிரியா
உங்கள கண்கள் இருக்குதே
அது என் மனதை தாக்கி
இப்போ கூட கவிதை
பிச்சிகிட்டு வரும்போல இருக்கு
வந்து வாழ்த்தியதிற்கு
மிக்க நன்றி நன்றி

தமிழ் அமுதன் said...

நல்ல கவிதை ரம்யா
ஜி மெயில் பார்க்கவும்!
மெயில் அனுப்பி இருக்கிறேன்