Wednesday, August 26, 2009

சகோதரர் சிங்கைநாதன் நலம்பெற வாழ்த்துங்க!!

சகோதரர் சிங்கைநாதன்

சகோதரர் சிங்கைநாதனுக்கு ஏழு மணி நேரங்கள் கொண்ட அறுவை சிகிச்சை வருகின்ற 27ஆம் தேதி காலை எட்டு மணியளவில் (சிங்கை நேரம்) நடைபெற உள்ளது.

எல்லோருமாக சிங்கைநாதனுக்ககாக கூட்டு பிரார்த்தனை செய்வோம் வாருங்கள் நண்பர்களே!!

இங்கும் பாருங்கள்.

நண்பர்களுடன் இந்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டு அவர்களையும் நமது பிரர்த்தனையில் சேர்ந்து கொள்ளச் சொல்லவும் நண்பர்களே!

நல்லவையே நடக்கும்! நல்லதையே நினைப்போம்!







15 comments :

வால்பையன் said...

விரையில் குணமடைய என்னுயட வாழ்த்துக்களும்!

நட்புடன் ஜமால் said...

பிரார்த்தனைகள் தொடரும் ...

Vidhoosh said...

அப்படியேதான் வேண்டிக் கொண்டிருக்கிறோம்.
-வித்யா.

Anonymous said...

விரைவில் குணமடைய ப்ரார்த்தனைகள்

க.பாலாசி said...

நாமும் பிரார்த்தனை செய்வோம்...

துபாய் ராஜா said...

சகோதரர் திரு.செந்தில்நாதன் சீக்கிரம் நலம்பெற்று வீடு திரும்ப இருக்கும் இடத்திலிருந்து எல்லோரும் செய்வோம் ஒரு கூட்டுப்பிரார்த்தனை. http://rajasabai.blogspot.com/2009/08/blog-post_24.html

தினேஷ் said...

விரையில் குணமடைய என்னுயட வாழ்த்துக்களும்!

குடந்தை அன்புமணி said...

விரைவில் பூரண குணமடைய எனது பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்...

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

குணமடைவார்!

எனது வாழ்த்துகளும்!

அ.மு.செய்யது said...

செந்தில்நாத‌னுக்காக‌ ந‌ம் ப‌திவுல‌க‌ ந‌ண்ப‌ர்க‌ள் செய்யும் உத‌வி அள‌ப்ப‌ரிய‌து.

நிச்ச‌ய‌ம் ந‌ம் பிரார்த்த‌னைக‌ள் அவ‌ரை பரிபூரண குண‌ம‌டைய‌ச் செய்யும்.

சந்தனமுல்லை said...

செந்தில்நாதனின் அறுவை சிகிச்சை நல்லபடியாக முடியும்! நம் அனைவரின் நல் எண்ணங்கள் கண்டிப்பாக நல்லபயனைத் தரும்!

குடுகுடுப்பை said...

விரைவில் குணமடைந்து வீடு திரும்பி மகளோடு விளையாடுவார் நண்பர் நாதன்.

Unknown said...

இறைவன் அருளால் சகோதரர் சிங்கைநாதன், பூரண குனமடைய வாழ்த்துக்கள்.


<<
நல்லவையே நடக்கும்! நல்லதையே நினைப்போம்!
>>

கண்டிப்பா! :)

Unknown said...

நலம்பெற என் வாழ்த்துக்கள்...!


வாழ்க வளமுடன்...!! வாழ்க பல்லாண்டு...!!

ஆ.ஞானசேகரன் said...

விரையில் குணமடைய என்னுயட வாழ்த்துக்களும்!