Saturday, July 31, 2010

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!!

எனதருமை வலையுலக நட்புக்களுக்கு உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!

நட்பு என்ற ஏணியைக் கொண்டு இமயத்தையும் எட்டிடுவேனே!!



நட்பு என்ற பாலத்தைக் கொண்டு ஏழு கடலையும் கடந்திடுவேனே!!

துன்பத்தில் துவண்டு போகும் தருணங்களில், கைகோர்த்து தோள் சாயும்போது புது அவதானிப்பை உணர்கின்றேனே !!

காலங்கள் கடந்து போகும், உறவுகள் மறந்து போகும், மலர்கள் உதிர்ந்து போகும், காட்சிகள் மறைந்து போகும் ஆனால் இறுதிவரை நம்முடன் வருவது நட்பு ஒன்றே!

சிந்திக்க வைத்து, சிரிக்க வைத்து, இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வந்து உருகவைப்பதும் நட்பு ஒன்றே!!

அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!

என்றும் உங்கள் ரம்யா!!


38 comments :

ஜில்தண்ணி said...

தங்களுக்கும் அனைத்து பதிவுலக நட்புகளுக்கும் வாழ்த்துக்கள்

அப்டியே நம்ம பதிவு பக்கம் ஒருக்கா வாங்க

www.jillthanni.blogspot.com

நசரேயன் said...

//நட்பு என்ற பாலத்தைக் கொண்டு ஏழு
கடலையும் கடந்திடுவேனே//

நீச்சல் தெரியுமா ?

நசரேயன் said...

//நட்பு என்ற ஏணியைக் கொண்டு இமயத்தையும் எட்டிடுவேனே!!//

ஏணியை எட்டு உதைச்சா எங்க போவீங்க ?

கார்த்திகைப் பாண்டியன் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் அக்கா..;-))))

Anonymous said...

வாழ்த்துக்கள் ரம்யா

கடைக்குட்டி said...

வாழ்த்துக்கள் :-) நட்புக்கு

Anonymous said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள்... ரம்யா.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்.

சத்ரியன் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.... அனைவருக்கும்.

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா

நன்றி

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் -

நட்புடன் சீனா

sakthi said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள்....

தேவன் மாயம் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் !

தமிழ் அமுதன் said...

வாழ்த்துக்கள் ரம்யா

சௌந்தர் said...

நண்பர்கள் தின வாழ்த்துகள்....

'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கும் அனைத்து பதிவுலக நட்புகளுக்கும் வாழ்த்துக்கள்

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பர்கள் தின வாழ்த்துகள் அக்கா..

Anonymous said...

லவ் யூ ரம்ஸ், :)

Vijay said...

ரம்யா,
நண்பர்களை நினைந்துகொள்ள ஒரு நாள் மட்டும் போதுமா?
இருந்தாலும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள். உங்களின் நண்பர்கள் பட்டியலில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் :)

Anonymous said...

romba naal achi ramya....eppadi iruka ...WISH U HAPPY FRIENDS DAY......

குடந்தை அன்புமணி said...

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.

மோனிபுவன் அம்மா said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் -

மோனிபுவன் அம்மா said...

இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள் -

விக்னேஷ்வரி said...

நன்றி ரம்ஸ். உங்களுக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.

ஸ்ரீ.... said...

ரம்யா,

அனைத்துப் பதிவர்களுக்கும் உங்கள் வலைப்பூவின் வழியாக மனமார்ந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...! உங்களுக்கும்!!

ஸ்ரீ....

Thamira said...

நல்வாழ்த்துகள் ரம்யா.

வால்பையன் said...

நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய
வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய
வாழ்த்துக்கள்!

R.Gopi said...

நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ரம்யா...

RAMYA said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ஜில்தண்ணி - யோகேஷ்.

RAMYA said...

//
நசரேயன் said...
//நட்பு என்ற பாலத்தைக் கொண்டு ஏழு
கடலையும் கடந்திடுவேனே//

நீச்சல் தெரியுமா ?
//

தெரியும் உள்ளே விழுந்தா நண்பர்கள் காப்பாத்த மாட்டாங்களா:)

RAMYA said...

//
நசரேயன் said...
//நட்பு என்ற ஏணியைக் கொண்டு இமயத்தையும் எட்டிடுவேனே!!//

ஏணியை எட்டு உதைச்சா எங்க போவீங்க ?
//

இப்படி எல்லாம் கூட யோசிப்பாங்களா?.. ஒன்னும் சரியில்லே

RAMYA said...

//
கார்த்திகைப் பாண்டியன் said...
நண்பர்கள் தின வாழ்த்துகள் அக்கா..;-))))
//

நன்றி சகோ! உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்:-)

RAMYA said...

//வடகரை வேலன் said...
வாழ்த்துக்கள் ரம்யா//

நன்றி அண்ணா! உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)

RAMYA said...

நன்றி கடைக்குட்டி
நன்றி சின்ன அம்மிணி
நன்றி சி. கருணாகரசு
நன்றி இராகவன் நைஜிரியா
நன்றி சத்ரியன் நன்றி
நன்றி cheena (சீனா)
நன்றி sakthi
நன்றி தேவன் மாயம்
நன்றி தமிழ் அமுதன்
நன்றி சௌந்தர்
நன்றி சே.குமார்
நன்றி மயில்
நன்றி Vijay
நன்றி குடந்தை அன்புமணி
நன்றி மோனிபுவன் அம்மா
நன்றி விக்னேஷ்வரி
நன்றி ஸ்ரீ....
நன்றி ஆதிமூலகிருஷ்ணன்
நன்றி வால்பையன்
நன்றி sweatha
நன்றி R.Gopi

Unknown said...

எங்கோ பிறந்தோம்
.
எங்கோ வாழ்ந்தும்
.
எதோ ஒரு சிரிப்புடன்
.
எதிர் பாரத விதமாக ,
.
ஆரம்பித்தது நம் நட்பு
.
சின்ன சின்ன சண்டை , சிரிப்பு ,
.
அழுகையில் கூட தொடர்ந்தது நம் நட்பு
.
நான் அழும் போது தோள் கொடுத்தாய்

.
நான் தடுமாறும் போது தாங்கி பிடித்தாய்
.
தவறுகளில் என்னை திருத்தினாய்
.
துன்பங்களில் துணை ஆனாய்
.
நான் சொல்லும் முன்பே என் தேவை அறிந்தாய்
.
தனிமையின் அர்த்தம் மறக்க செய்தாய்
.
உன் நட்பை விவரிக்க வார்த்தைகள் போதாது
.
ஏழு ஜென்மம் எடுத்தாலும் உன் அன்பிற்கு ஈடாகாது ♥♥
.
நண்பர்கள் அனைவர்க்கும் இனிய
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ♥♥
.

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

வருடங்கள் உருண்டோடினாலும் என் வலையின் எழுத்துக்கு இன்னமும் பின்னூட்டம் வந்து கொண்டிருக்கின்றது. அதைப் படிக்கும்போது மனதிற்கு மிக்க மகிழ்வைத் தருகின்றது.

நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் !!!