Thursday, March 19, 2009

கொடைக்கானலின் கொஞ்சும் கொஞ்ச அழகு!!!



கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!


பாருங்கள் கோடையின் இயற்கை அழகை!!


இங்கு வானமும் சேர்ந்து கொள்கின்றது நம்மை வியக்க வைக்க!!


மலை மங்கையின் மடியில் ஒரு கிராமம்!! எவ்வளவு அழகு !!

மலையரசியும் பனி மேகங்களும் நம்மை போட்டி போட்டுக் கொண்டு வியக்க வைக்கின்றன!!

ஒரு கிராமத்தை மறைத்த பனி அரக்கன்!!

மலையின் அழகும் மேகங்களின் ஓட்டங்களும்!!


மலரின் அழகோ கொள்ளை அழகு!!
மலர்களின் வண்ணங்களும் வியக்க வைக்கும் வர்ணங்களும்!!

மஞ்சள் மலரின் மலர்ச்சி!! ஒரு வேளை நமக்காக இருக்குமோ??

இங்கே பாருங்கப்பா மலர் கொத்தின் அணிவகுப்பை!!

மயங்க வைக்கும் மலர்த் தோட்டம் நமக்காக!!

இந்த வெள்ளை மலர்ச் செண்டும் நமக்காகத்தானே!!




பசுமையான குடை!! மழைக்கு ஒதுங்கலாமோ??


பாருங்கள் நம் மக்களும் ரசிக்கறாங்க!!




இது ஒரு போட்டோ கடையில் இருந்த போட்டோவை படம் பிடித்தோம்!!


மலை அரசியுடன் பின்னி பிணைந்த கிராமம் மற்றும் இயற்கையின் அழகு!!





நந்தவனத்திற்குள் அழகு மலர்கள் மற்றும் வித விதமான கைவண்ணங்களால் ஆன வடிவமைப்புக்கள்!!





நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!





விடாமல் அவரை போட்டோ எடுத்தவுடன் இப்போ என்னா வேணும்னு முறைக்கிறார் !!




பாய்ந்து அவர் தம் குட்டியை அணைக்கும் அழகை பாருங்களேன் அதையும் எடுத்துட்டோமில்லே!!






பின் குறிப்பு
============
பிடிக்குதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா!!
ஓட்டுப் போட்டவர்களின் பெயர்களை நம் நண்பர்களிடம் கூறிவிடுகிறேன்.
பெயர் கூட சொல்லி விடுகின்றேன். அப்போதுதான் நீங்கள் அங்கே செல்லும் போது உங்களை கவனிக்க அவரால் முடியும் இல்லையா??


220 comments :

1 – 200 of 220   Newer›   Newest»
நசரேயன் said...

உள்ளேன் பூலான் தேவி

RAMYA said...

//
உள்ளேன் பூலான் தேவி
//

வாங்க வாங்க நெல்லை புயலே
இனிமேல் தான் உங்க பதிவு படிக்கணும்.

தினம் தினம் ஒரு பதிவா???

நசரேயன் said...

//கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!//

ஓசியிலே பஸ் விட்டு இருக்கீங்களா!!

நசரேயன் said...

//வாங்க வாங்க நெல்லை புயலே
இனிமேல் தான் உங்க பதிவு படிக்கணும்.

தினம் தினம் ஒரு பதிவா???//

சில சமயம் அப்படித்தான் நடக்கும்

நசரேயன் said...

//பாருங்கள் கோடையின் இயற்கை அழகை!!//

சரி.. சரி..

நசரேயன் said...

//இங்கு வானமும் சேர்ந்து கொள்கின்றது நம்மை வியக்க வைக்க!!//
என்னது இரு வானமா?

நசரேயன் said...

//மலை மங்கையின் மடியில் ஒரு கிராமம்!! எவ்வளவு அழகு !!//

ஏன் கையிலே வச்சா அழகா இருக்காதா?

நசரேயன் said...

// மலையரசியும் பனி மேகங்களும் நம்மை போட்டி போட்டுக் கொண்டு வியக்க வைக்கின்றன!!//
போட்டியிலே ஜெயிச்சா என்ன பரிசு?

நசரேயன் said...

//ஒரு கிராமத்தை மறைத்த பனி அரக்கன்!!//
படம் பிடிச்ச நீங்க ??

பழமைபேசி said...

தளபதி என்ன ஒரே கும்மி போல இருக்கு?

பழமைபேசி said...

//RAMYA said...
//
உள்ளேன் பூலான் தேவி
//

வாங்க வாங்க நெல்லை புயலே
//

புயலா? பயலா??

நசரேயன் said...

1.30 க்கு பதிவா?

பழமைபேசி said...

RAMYA said...
இனிமேல் தான் உங்க பதிவு படிக்கணும்.
//

அப்ப எங்க பதிவெல்லாம்? கொஞ்சங்கூட சரியில்ல!!

நசரேயன் said...

//தளபதி என்ன ஒரே கும்மி போல இருக்கு?//
ஆமா அண்ணே.. கை குறையுது வாரியளா?

நசரேயன் said...

/மலையின் அழகும் மேகங்களின் ஓட்டங்களும்!!/
படத்திலே மேகம் ஓடுறமாதிரி தெரியலையே?

நசரேயன் said...

//மலரின் அழகோ கொள்ளை அழகு!!//
அதை கொள்ளை கொண்டுபோக பூலான் தேவி

பழமைபேசி said...

//கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!//
//

கண்டிப்பா... லுஃப்த்தான்சாவுல பயணச் சீட்டு எடுத்து அனுப்பி விடுங்க....

நசரேயன் said...

//மஞ்சள் மலரின் மலர்ச்சி!! ஒரு வேளை நமக்காக இருக்குமோ??//
ஆமா .. ஆமா அதை பறிச்சுட்டு போன உங்களுக்காகத்தான்

RAMYA said...

//
நசரேயன் said...
1.30 க்கு பதிவா?

//

என்னா பண்ண கலையிலே இருந்து இரவு பதினொரு மணி வரை வேலை வேலை.

அதன் பிறகுதான் எனது சொந்த வெளியான இந்த பதிவு உலகம்.

என்னவோ போங்க வாழ்க்கை ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு

Thamiz Priyan said...

:)
நல்ல படங்கள்!

நசரேயன் said...

//இங்கே பாருங்கப்பா மலர் கொத்தின் அணிவகுப்பை!!//
அணிவகுப்பு முடிஞ்ச உடனே குச்சி மிட்டாய் கிடைக்குமா?

RAMYA said...

//
பழமைபேசி said...
RAMYA said...
இனிமேல் தான் உங்க பதிவு படிக்கணும்.
//

அப்ப எங்க பதிவெல்லாம்? கொஞ்சங்கூட சரியில்ல!!

//

உங்களோடதும் சேர்த்துத்தான் அண்ணா சொல்லறேன்.

வேலை அதிகமானதாலே பேச்சு கூட மறந்து போச்சு.

நான் இப்போ உங்க பதிவை தான் ஓபன் செய்து வைத்துள்ளேன்.

RAMYA said...

//
பழமைபேசி said...
//கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!//
//

கண்டிப்பா... லுஃப்த்தான்சாவுல பயணச் சீட்டு எடுத்து அனுப்பி விடுங்க....
//

அது சரி நீங்க மொதல்லே இங்கே வாங்க.

அப்புறம் எதுலே கூட்டிகிட்டு போறதுன்னு பார்க்கலாம்!!

நசரேயன் said...

//மயங்க வைக்கும் மலர்த் தோட்டம் நமக்காக!!//
என்னது "ரம்" குடிக்காம மயக்கமா "ரம்" யா??

RAMYA said...

//
பழமைபேசி said...
//RAMYA said...
//
உள்ளேன் பூலான் தேவி
//

வாங்க வாங்க நெல்லை புயலே
//

புயலா? பயலா??

//

ஹா ஹா ஹா நசரேயன்!!

நான் இல்லே நான் இல்லே!!

நசரேயன் said...

//இந்த வெள்ளை மலர்ச் செண்டும் நமக்காகத்தானே!!//

இது தோட்டக்காரனுக்கு தெரியுமா?

RAMYA said...

//
நசரேயன் said...
//பாருங்கள் கோடையின் இயற்கை அழகை!!//

சரி.. சரி..

//

கடுப்பா சொல்லற மாதிரி தானே பழமைபேசி அண்ணா இருக்கு இந்த டயலாக்!!

நான் போயிட்டு வந்துட்டேன்னு ஒரே எரிச்சல் போல!

RAMYA said...

//
நசரேயன் said...
//கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!//

ஓசியிலே பஸ் விட்டு இருக்கீங்களா!!

//

ஓசியிலே நெல்லை ஒன்னும் சரியா இல்லே!!

நசரேயன் said...

//பசுமையான குடை!! மழைக்கு ஒதுங்கலாமோ?? //

ச்சே..ச்சே வேண்டாம் வருசத்திலே ஒரு தடவையாவது குளிக்கட்டும்

RAMYA said...

//
நசரேயன் said...
//வாங்க வாங்க நெல்லை புயலே
இனிமேல் தான் உங்க பதிவு படிக்கணும்.

தினம் தினம் ஒரு பதிவா???//

சில சமயம் அப்படித்தான் நடக்கும்

//

நடக்கட்ட்மும் நடக்கட்டும், எங்களாலேதான் முடியலே!!

நீங்களாவது ம்ம்ம் சரி சரி சரி!!

RAMYA said...

//
நசரேயன் said...
//இங்கு வானமும் சேர்ந்து கொள்கின்றது நம்மை வியக்க வைக்க!!//
என்னது இரு வானமா?

//

அது சரி ஒரே சந்தேகம் தான்!!

RAMYA said...

//
நசரேயன் said...
//மலை மங்கையின் மடியில் ஒரு கிராமம்!! எவ்வளவு அழகு !!//

ஏன் கையிலே வச்சா அழகா இருக்காதா?

//

கை ஒடிஞ்சி போகும் !!!

RAMYA said...

//
நசரேயன் said...
// மலையரசியும் பனி மேகங்களும் நம்மை போட்டி போட்டுக் கொண்டு வியக்க வைக்கின்றன!!//
போட்டியிலே ஜெயிச்சா என்ன பரிசு?

//

உங்களுக்கு பிடித்ததுதான்!!

RAMYA said...

//
நசரேயன் said...
//ஒரு கிராமத்தை மறைத்த பனி அரக்கன்!!//
படம் பிடிச்ச நீங்க ??

//

அரக்கி!!

நசரேயன் said...

//மலை அரசியுடன் பின்னி பிணைந்த கிராமம் மற்றும் இயற்கையின் அழகு!!//

ரெட்ட சடையா.. ஒத்த சடையா

RAMYA said...

//
நசரேயன் said...
//தளபதி என்ன ஒரே கும்மி போல இருக்கு?//
ஆமா அண்ணே.. கை குறையுது வாரியளா?

//

அவரு இல்லை கிளம்பிட்டாரு போல!!

RAMYA said...

//
நசரேயன் said...
/மலையின் அழகும் மேகங்களின் ஓட்டங்களும்!!/
படத்திலே மேகம் ஓடுறமாதிரி தெரியலையே?

//

கண்ணை நல்லா விரிச்சி வச்சு பாருங்க தெரியும்!!

RAMYA said...

//
நசரேயன் said...
//மலரின் அழகோ கொள்ளை அழகு!!//
அதை கொள்ளை கொண்டுபோக பூலான் தேவி

//

அது சரி பூலான் தேவி இல்லேன்னா மலர்கள் அனைத்தையும் நெல்லை புயல் கடத்திடுவாரு.

நசரேயன் said...

//நந்தவனத்திற்குள் அழகு மலர்கள் மற்றும் வித விதமான கைவண்ணங்களால் ஆன வடிவமைப்புக்கள்!!//

அதை கைகளால் படம் எடுத்த பூலான் தேவிக்கு கைக்கு இரும்பு காப்பு அணிவிக்க வேண்டும், தங்கம் எல்லாம் வாங்குற மாதிரியா இருக்கு

RAMYA said...

//
நசரேயன் said...
//மஞ்சள் மலரின் மலர்ச்சி!! ஒரு வேளை நமக்காக இருக்குமோ??//
ஆமா .. ஆமா அதை பறிச்சுட்டு போன உங்களுக்காகத்தான்

//

எட்டி நின்னுதான் பார்த்தோம்!!

RAMYA said...

// தமிழ் பிரியன் said...
:)
நல்ல படங்கள்!

//

வாங்க வாங்க தமிழ் பிரியன் நன்றி!!

RAMYA said...

//
நசரேயன் said...
//இங்கே பாருங்கப்பா மலர் கொத்தின் அணிவகுப்பை!!//
அணிவகுப்பு முடிஞ்ச உடனே குச்சி மிட்டாய் கிடைக்குமா?
//

இல்லே குச்சியாலே அடிப்பாங்களாம்!!

நசரேயன் said...

//நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!//

ஏன் அது கையிலே இருப்பதை பிடிங்கிடீங்களா?

RAMYA said...

//
நசரேயன் said...
//மயங்க வைக்கும் மலர்த் தோட்டம் நமக்காக!!//
என்னது "ரம்" குடிக்காம மயக்கமா "ரம்" யா??

//

ஹா ஹா ஹா!!

RAMYA said...

//
நசரேயன் said...
//இந்த வெள்ளை மலர்ச் செண்டும் நமக்காகத்தானே!!//

இது தோட்டக்காரனுக்கு தெரியுமா?

//

தெரிஞ்சா தோலை உரிச்சுடுவான்!!

நசரேயன் said...

//
விடாமல் அவரை போட்டோ எடுத்தவுடன் இப்போ என்னா வேணும்னு முறைக்கிறார் !!//

ஹும்ம் .. என் கிட்ட இருந்து பறிச்ச குச்சி மிட்டாயை கொடு

RAMYA said...

//
நசரேயன் said...
//பசுமையான குடை!! மழைக்கு ஒதுங்கலாமோ?? //

ச்சே..ச்சே வேண்டாம் வருசத்திலே ஒரு தடவையாவது குளிக்கட்டும்

//

இது எனக்கு இல்லே, நெல்லையாருக்குதான்!!

RAMYA said...

//
நசரேயன் said...
//மலை அரசியுடன் பின்னி பிணைந்த கிராமம் மற்றும் இயற்கையின் அழகு!!//

ரெட்ட சடையா.. ஒத்த சடையா

//

பத்து சடை போதுமா ??

நசரேயன் said...

//பாய்ந்து அவர் தம் குட்டியை அணைக்கும் அழகை பாருங்களேன் அதையும் எடுத்துட்டோமில்லே!!//

குட்டி கையிலே இருக்கிற பொறி கடலையும் பிடிங்கிடுவீங்கன்னு தான் !!!

RAMYA said...

//
நசரேயன் said...
//நந்தவனத்திற்குள் அழகு மலர்கள் மற்றும் வித விதமான கைவண்ணங்களால் ஆன வடிவமைப்புக்கள்!!//

அதை கைகளால் படம் எடுத்த பூலான் தேவிக்கு கைக்கு இரும்பு காப்பு அணிவிக்க வேண்டும், தங்கம் எல்லாம் வாங்குற மாதிரியா இருக்கு
//

அட பாவிங்களா!! எல்லாரும் ஒரு மார்க்கமாவே இருக்காங்கப்பா!!

தங்கத்துக்கு பதிலா இரும்பு காப்பா??

சொக்கா இது வேறே மாதிரி வில்லங்கமா இருக்கே!

நசரேயன் said...

//
பிடிக்குதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா!!//
போடலைனா உருட்டு கட்டை அடியா!!

ஆளவந்தான் said...

50???

ஆளவந்தான் said...

ooops.. just miss'a :)

RAMYA said...

//
நசரேயன் said...
//நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!//

ஏன் அது கையிலே இருப்பதை பிடிங்கிடீங்களா?

//

இல்லே கேமராவைப் பார்த்து பயந்துடுச்சு!!

நசரேயன் said...

//ஓட்டுப் போட்டவர்களின் பெயர்களை நம் நண்பர்களிடம் கூறிவிடுகிறேன்.//
கள்ள ஓட்டு போட்டால் என்ன செய்வீங்க ?

ஆளவந்தான் said...

ஏற்கனவே பெரிய கும்மி போய்கிட்டு இருக்குபோல.. இதுல நான் என்ன பண்றது :)

நசரேயன் said...

//ooops.. just miss'a :)//
நான் அப்பவே துண்டை போட்டு உக்காந்து கிட்டு இருக்கேன்

ஆளவந்தான் said...

//
ரெட்ட சடையா.. ஒத்த சடையா
//
நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லூ :))

RAMYA said...

//
நசரேயன் said...
//
விடாமல் அவரை போட்டோ எடுத்தவுடன் இப்போ என்னா வேணும்னு முறைக்கிறார் !!//

ஹும்ம் .. என் கிட்ட இருந்து பறிச்ச குச்சி மிட்டாயை கொடு

//


இல்லே நான் கையிலே அதுக்கு ஸ்வீட் வச்சிருந்தேன்.

அதைத்தான் அது முறைச்சு பாக்குது

ஆளவந்தான் said...

//
நான் அப்பவே துண்டை போட்டு உக்காந்து கிட்டு இருக்கேன்
//

ஓ.. அடுத்த தடவ நான் பெட்ஷீட் எடுத்துட்டு வர்றேன் :)

நசரேயன் said...

//பெயர் கூட சொல்லி விடுகின்றேன். அப்போதுதான் நீங்கள் அங்கே செல்லும் போது உங்களை கவனிக்க அவரால் முடியும் இல்லையா??//
சொல்லுற விதமே மாதிரி இருக்கு

RAMYA said...

//
நசரேயன் said...
//பாய்ந்து அவர் தம் குட்டியை அணைக்கும் அழகை பாருங்களேன் அதையும் எடுத்துட்டோமில்லே!!//

குட்டி கையிலே இருக்கிற பொறி கடலையும் பிடிங்கிடுவீங்கன்னு தான் !!!
//

இல்லே அது கையிலே ஒன்னும் இல்லே.

சும்மா தான் நின்னுகிட்டு இருந்திச்சு!!

ஆளவந்தான் said...

//
ஹும்ம் .. என் கிட்ட இருந்து பறிச்ச குச்சி மிட்டாயை கொடு
//
அட போங்கப்பா.. எத்தனை தடவ சொல்றது ”குருவி” மிட்டாய் மறக்காதீங்க.. மறக்காதீங்க’னு.. :)))

RAMYA said...

//
நசரேயன் said...
//
பிடிக்குதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா!!//
போடலைனா உருட்டு கட்டை அடியா!!

//

ச்சே ச்சே அதெல்லாம் செய்ய மாட்டேன் பயம் வேண்டாம்!!

நசரேயன் said...

////
பழமைபேசி said...
//RAMYA said...
//
உள்ளேன் பூலான் தேவி
//

வாங்க வாங்க நெல்லை புயலே
//

புயலா? பயலா??

//

ஹா ஹா ஹா நசரேயன்!!

நான் இல்லே நான் இல்லே!!//

நம்பிட்டேன் தாயீ நீ இல்லன்னு

RAMYA said...

//
ஆளவந்தான் said...
50???
//

வாங்க ஆளவந்தான் ஐம்பது யாருன்னு தெரியலை.

அநேகமா நெல்லை புயலாதான் இருக்கும்.

RAMYA said...

//
நசரேயன் said...
//ஓட்டுப் போட்டவர்களின் பெயர்களை நம் நண்பர்களிடம் கூறிவிடுகிறேன்.//
கள்ள ஓட்டு போட்டால் என்ன செய்வீங்க ?
//

அதையும் சொல்லுவேன், அதுக்கு உங்களை அவர்கள் வெகு சிறப்பா கவனிச்சுக்குவாங்க!!

सुREஷ் कुMAர் said...

மலைகளின் அரசிய பத்தி கத கதையா சொல்லிருபீங்கனு உள்ள வந்து பாத்தா, படம் படமா ஒரே படங்க்காட்டிடிங்க போங்க..

இப்படிக்கு,
பிளாகர் உலகின் புது வரவு..
சுரேஷ்.

RAMYA said...

//
நசரேயன் said...
//ooops.. just miss'a :)//
நான் அப்பவே துண்டை போட்டு உக்காந்து கிட்டு இருக்கேன்

//

ஹா ஹா நசரேயன் எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது!!

ஆளவந்தான் said...

//
பாருங்கள் நம் மக்களும் ரசிக்கறாங்க!!
//
உள் குத்து பயங்கரமா இருக்கு.. நம்ம மக்க என்ன ரசன கெட்டவகளா???

ஆளவந்தான் said...

//
சுரேஷ் குமார் said...

மலைகளின் அரசிய பத்தி கத கதையா சொல்லிருபீங்கனு உள்ள வந்து பாத்தா, படம் படமா ஒரே படங்க்காட்டிடிங்க போங்க..

இப்படிக்கு,
பிளாகர் உலகின் புது வரவு..
சுரேஷ்.
//

நீங்க சொல்லவே வேணாம் தல.. உங்க பின்னூட்ட ஸ்டைலே சொல்லுது அத :)))

ஆளவந்தான் said...

அப்பாடா.. ஒரு ரவுண்டாவது (70)முடிஞ்சுதே

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
ரெட்ட சடையா.. ஒத்த சடையா
//
நல்லா கேக்குறாங்கய்யா டீட்டெய்லூ :))

//


ஆமா அவரு ரொம்ப வெவரமான ஆளுப்பா.

உஷாரு உஷாரு உஷாரு!!

அவரு ஏதோ தற்கொலைன்னு ஒரு பதிவு போட்டு இருக்காரு

நான் அவசர அவசரமா பதிவு போட்டேன் இனிமேல் தான் அதை போய் பார்க்கணும்.

பயந்துதான் வருது எண்ண செய்ய?? நண்பராச்சே!!

ஆளவந்தான் said...

ஏங்க ரம்யா
எதுக்கு இந்த ஓரவஞ்சனை.. உங்க போட்டோ மட்டும் 3 போட்டு இருக்கீங்க :)))))

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
நான் அப்பவே துண்டை போட்டு உக்காந்து கிட்டு இருக்கேன்
//

ஓ.. அடுத்த தடவ நான் பெட்ஷீட் எடுத்துட்டு வர்றேன் :)

//

Super "O" Super!!!

நசரேயன் said...

//
இல்லே நான் கையிலே அதுக்கு ஸ்வீட் வச்சிருந்தேன்.

அதைத்தான் அது முறைச்சு பாக்குது//

என்னடா ஒரு ஸ்வீடே , ஸ்வீட் சப்புடுதுன்னா.. இல்லை "ரம்" யா கிட்ட "ரம்" இல்லைன்னா!!

ஆளவந்தான் said...

//
அவரு ஏதோ தற்கொலைன்னு ஒரு பதிவு போட்டு இருக்காரு

நான் அவசர அவசரமா பதிவு போட்டேன் இனிமேல் தான் அதை போய் பார்க்கணும்.
//

ஹெஹெஹெ.. படிக்கிறதோட நிறுத்திக்குங்க.. முயற்சி/பயிற்சி செஞ்சு பாத்துறாதீக :))

RAMYA said...

//
நசரேயன் said...
//பெயர் கூட சொல்லி விடுகின்றேன். அப்போதுதான் நீங்கள் அங்கே செல்லும் போது உங்களை கவனிக்க அவரால் முடியும் இல்லையா??//
சொல்லுற விதமே மாதிரி இருக்கு
//

தூக்கம் அதான் ஒரு மாதிரி இருக்கேன்
அது வார்த்தையிலும் தெரியுது போல.

தினமும் 4 மணிக்கு தூங்கி 6 மணிக்கு எழுந்தால் என்ன ஆவது அதான் ஒரு மார்க்கமா இருக்கோம்.

ஆளவந்தான் said...

//
என்னடா ஒரு ஸ்வீடே , ஸ்வீட் சப்புடுதுன்னா.. இல்லை "ரம்" யா கிட்ட "ரம்" இல்லைன்னா!!
//
ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே :):)

தண்ணி அடிக்காமலே உளறுவோர் சங்கத்தின் கடேசி குடிமகன் :))

நசரேயன் said...

//ஏங்க ரம்யா
எதுக்கு இந்த ஓரவஞ்சனை.. உங்க போட்டோ மட்டும் 3 போட்டு இருக்கீங்க :)))))//

மீதி பேரு "ரம்" யா சாப்பாடு சப்பிட்டதினாலே.. மருத்துவ மனைக்கு போய்ட்டாங்க

ஆளவந்தான் said...

//
தினமும் 4 மணிக்கு தூங்கி 6 மணிக்கு எழுந்தால் என்ன ஆவது அதான் ஒரு மார்க்கமா இருக்கோம்.
//
குடுத்து வச்சவங்க நீங்க.. சாயந்திரம் 4க்கு தூங்கி காலையில் 6க்கு எந்திரிக்கிறீக :)))

இதுக்கு தான் விளக்கமா சொல்லனும் :)) எதையுமே :))

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
ஹும்ம் .. என் கிட்ட இருந்து பறிச்ச குச்சி மிட்டாயை கொடு
//
அட போங்கப்பா.. எத்தனை தடவ சொல்றது ”குருவி” மிட்டாய் மறக்காதீங்க.. மறக்காதீங்க’னு.. :)))
//


என்னாது குருவி மிட்டாயா??

ஆளவந்தான் said...

//
மீதி பேரு "ரம்" யா சாப்பாடு சப்பிட்டதினாலே.. மருத்துவ மனைக்கு போய்ட்டாங்க
//
அதையும் தாண்டி போகமா இருந்தா நல்லது தான் :)))

ஆளவந்தான் said...

//
என்னாது குருவி மிட்டாயா??
//
என்னாது கென்னடிய சுட்டுட்டாங்களா?

RAMYA said...

//
சுரேஷ் குமார் said...
மலைகளின் அரசிய பத்தி கத கதையா சொல்லிருபீங்கனு உள்ள வந்து பாத்தா, படம் படமா ஒரே படங்க்காட்டிடிங்க போங்க..

இப்படிக்கு,
பிளாகர் உலகின் புது வரவு..
சுரேஷ்.

//

வாங்க வாங்க சுரேஷ், ஐயோ உங்களுக்கு மலைகளின் அரசிய ரொம்ப பிடிக்கும் போல இருக்கே!!

மனம் தளராதீங்க. உங்களுக்காகவே ஒரு பதிவு எழுதறேன் சரியா??

வரவிற்கு மிக்க நன்றி சுரேஷ்!!

நசரேயன் said...

//மலைகளின் அரசிய பத்தி கத கதையா சொல்லிருபீங்கனு உள்ள வந்து பாத்தா, படம் படமா ஒரே படங்க்காட்டிடிங்க போங்க..

இப்படிக்கு,
பிளாகர் உலகின் புது வரவு..
சுரேஷ்.//

புது வரவுனாலும் கும்மி அடிக்கலாம்

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
பாருங்கள் நம் மக்களும் ரசிக்கறாங்க!!
//
உள் குத்து பயங்கரமா இருக்கு.. நம்ம மக்க என்ன ரசன கெட்டவகளா???
//


ஹையோ ஹையோ!!

ஆளவந்தான் எடுத்து கொடுக்கறாரு.

என்னை எல்லாரும் ஒரு மாத்து மாத்தப் போறாங்க என்பது உறுதியாகிவிட்டது.

ஆளவந்தான் said...

//
மனம் தளராதீங்க. உங்களுக்காகவே ஒரு பதிவு எழுதறேன் சரியா??
//

தேவையா இது தேவையா?? :))))

RAMYA said...

//
ஆளவந்தான் said...
அப்பாடா.. ஒரு ரவுண்டாவது (70)முடிஞ்சுதே

//

அசத்திட்டீங்க போங்க ஆளவந்தான்!!

நசரேயன் said...

//மனம் தளராதீங்க. உங்களுக்காகவே ஒரு பதிவு எழுதறேன் சரியா??//

ஆமா "ரம்" யா எழுதுவாங்க, நீங்க அடிக்கடி வங்க, நிறைய "சரக்கு" எழுத இருக்கு "ரம்" யா விடம்

ஆளவந்தான் said...

ஸ்ஸ்ஸ் இந்த ஸ்பீடுல போனா 100 அடிக்க இன்னும் 200 வருஷம் ஆகும் போல :((

ஆளவந்தான் said...

சும்ம அட்சு தூள் கிளப்பு மாமே :)

RAMYA said...

//
ஆளவந்தான் said...
ஏங்க ரம்யா
எதுக்கு இந்த ஓரவஞ்சனை.. உங்க போட்டோ மட்டும் 3 போட்டு இருக்கீங்க :)))))
//

ஹி ஹி இருங்க அவங்க எல்லாம் வந்து...........

ஆளவந்தான் said...

என்னத்த பெர்சா யோசிச்சுகிட்டு

நசரேயன் said...

//ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே :):)

தண்ணி அடிக்காமலே உளறுவோர் சங்கத்தின் கடேசி குடிமகன் :))//
நானும்..நானும்

ஆளவந்தான் said...

//
ஓசியிலே பஸ் விட்டு இருக்கீங்களா!!
//
ஓசியில பஸ் எல்லாம் வேணாம்.. டிக்கெட்டு மட்டும் போது.. கூட செலவுக்கு பணம் குடுத்த நல்லா இருக்கும். சைட் டிஷ் நாங்க பாத்துபோம் :))

ஆளவந்தான் said...

//
உள்ளேன் பூலான் தேவி
//

இந்த விசயம் ”பூலான் தேவி”க்கு தெரியுமா???

RAMYA said...

//
நசரேயன் said...
//
இல்லே நான் கையிலே அதுக்கு ஸ்வீட் வச்சிருந்தேன்.

அதைத்தான் அது முறைச்சு பாக்குது//

என்னடா ஒரு ஸ்வீடே , ஸ்வீட் சப்புடுதுன்னா.. இல்லை "ரம்" யா கிட்ட "ரம்" இல்லைன்னா!!
//

லொள்ளு லொள்ளு கொஞ்சம் அதிகம் தான்!!

ஆளவந்தான் said...

//
போட்டியிலே ஜெயிச்சா என்ன பரிசு?
//
இது மாதிரி இன்னும் பத்து பதிவ பத்து வினாடியில படிக்கனும்.. :))

நசரேயன் said...

100 மில்லி ஆச்சா

ஆளவந்தான் said...

//
பழமைபேசி said...

தளபதி என்ன ஒரே கும்மி போல இருக்கு?
//
ஒன்னும் சொல்ற்துக்கில்லா :)))

ஆளவந்தான் said...

அடிச்சான் ஆளவந்தான் செஞ்சுரி :))

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
அவரு ஏதோ தற்கொலைன்னு ஒரு பதிவு போட்டு இருக்காரு

நான் அவசர அவசரமா பதிவு போட்டேன் இனிமேல் தான் அதை போய் பார்க்கணும்.
//

ஹெஹெஹெ.. படிக்கிறதோட நிறுத்திக்குங்க.. முயற்சி/பயிற்சி செஞ்சு பாத்துறாதீக :))

//

இல்லே அங்கேயும் உங்களோட தான் போகப்போறேன்.

ஏதாவது எசகு பிசகு ஆனா காப்பாத்த மாட்டீங்களா என்ன??

நசரேயன் said...

என்ன ரம்யா 100 போதுமா ??

ஆளவந்தான் said...

//
நசரேயன் said...

//ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே :):)

தண்ணி அடிக்காமலே உளறுவோர் சங்கத்தின் கடேசி குடிமகன் :))//
நானும்..நானும்
//
ஹிஹிஹி.. Join the Club :)

நசரேயன் said...

//அடிச்சான் ஆளவந்தான் செஞ்சுரி :))//

கண்டிப்பா நீங்கதான்

ஆளவந்தான் said...

//
இல்லே அங்கேயும் உங்களோட தான் போகப்போறேன்.

ஏதாவது எசகு பிசகு ஆனா காப்பாத்த மாட்டீங்களா என்ன??
//

ஆஹா ஒரு குரூப்பா தான்யா திரியுறாக :)))

இராகவன் நைஜிரியா said...

இங்க என்னத்தான் நடந்துகிட்டு இருக்குது

கவனிக்காம உட்டுடேனே..அவ்...அவ்.

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
என்னடா ஒரு ஸ்வீடே , ஸ்வீட் சப்புடுதுன்னா.. இல்லை "ரம்" யா கிட்ட "ரம்" இல்லைன்னா!!
//
ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே :):)

தண்ணி அடிக்காமலே உளறுவோர் சங்கத்தின் கடேசி குடிமகன் :))
//

போங்க போய் ஆபிசிலே தூங்குங்க
அப்போதான் கண்ணு சரியாகும்!!

ஆளவந்தான் said...

//
இல்லே அங்கேயும் உங்களோட தான் போகப்போறேன்.

ஏதாவது எசகு பிசகு ஆனா காப்பாத்த மாட்டீங்களா என்ன??
//

இன்னுமா இந்த ஊரு என்ன நம்ம்புது :)))

இராகவன் நைஜிரியா said...

சரி .. இப்ப நான் சேர்ந்துக்கலாமா?

RAMYA said...

//
நசரேயன் said...
//ஏங்க ரம்யா
எதுக்கு இந்த ஓரவஞ்சனை.. உங்க போட்டோ மட்டும் 3 போட்டு இருக்கீங்க :)))))//

மீதி பேரு "ரம்" யா சாப்பாடு சப்பிட்டதினாலே.. மருத்துவ மனைக்கு போய்ட்டாங்க
//

அவங்க எல்லாரும் இப்போ பிழைத்து விட்டார்களாம்!!!

இராகவன் நைஜிரியா said...

வந்ததுக்கு தமிழிஷில் ஒரு ஓட்டு போட்டாச்சுங்க...

ஆளவந்தான் said...

சரி வந்த வேலை முடிஞ்சுடுச்சு.. இதே மாதிரி யாராவது மாட்டுனா சொல்லி அனுப்புஙக்.. வர்றேன்..

”ஹேய் என்னபா நேத்து கும்மிக்கு வர்றேன்னு சொல்லிட்டு வரவே இல்ல”

இதோ வர்றேங்க :)))

அப்போ நான் வர்ட்டா :))

நசரேயன் said...

//இராகவன் நைஜிரியா said...

சரி .. இப்ப நான் சேர்ந்துக்கலாமா?
//
அண்ணே ரெம்ப லேட் நீங்க

இராகவன் நைஜிரியா said...

// விடாமல் அவரை போட்டோ எடுத்தவுடன் இப்போ என்னா வேணும்னு முறைக்கிறார் !!//

ஏலகிரில அவர் நண்பர்களை செய்த தொந்திரவு போதாது என்று இங்கு வேறு வந்திட்டீங்களான்னு நினைக்கின்றார் போலிருக்கு..

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
தினமும் 4 மணிக்கு தூங்கி 6 மணிக்கு எழுந்தால் என்ன ஆவது அதான் ஒரு மார்க்கமா இருக்கோம்.
//
குடுத்து வச்சவங்க நீங்க.. சாயந்திரம் 4க்கு தூங்கி காலையில் 6க்கு எந்திரிக்கிறீக :)))

இதுக்கு தான் விளக்கமா சொல்லனும் :)) எதையுமே :))
//

இல்லே காலையிலே 4 மணிக்கு தூங்கி காலையிலே 6 மணிக்கு எழுந்துக்கரேன்.

அதைத்தான் அப்படி சொன்னேன்!!

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

//இராகவன் நைஜிரியா said...

சரி .. இப்ப நான் சேர்ந்துக்கலாமா?
//
அண்ணே ரெம்ப லேட் நீங்க //

யெஸ் தளபதி... நோ இன்பர்மேஷன்..

நசரேயன் said...

// இராகவன் நைஜிரியா said...

வந்ததுக்கு தமிழிஷில் ஒரு ஓட்டு போட்டாச்சுங்க..//
ஆட்டத்தை ஆரம்பிங்க நான் டீ குடிச்சிட்டு வாரேன்

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
தினமும் 4 மணிக்கு தூங்கி 6 மணிக்கு எழுந்தால் என்ன ஆவது அதான் ஒரு மார்க்கமா இருக்கோம்.
//
குடுத்து வச்சவங்க நீங்க.. சாயந்திரம் 4க்கு தூங்கி காலையில் 6க்கு எந்திரிக்கிறீக :)))

இதுக்கு தான் விளக்கமா சொல்லனும் :)) எதையுமே :))
//

இல்லே காலையிலே 4 மணிக்கு தூங்கி காலையிலே 6 மணிக்கு எழுந்துக்கரேன்.

அதைத்தான் அப்படி சொன்னேன்!!//

ஒரே நாளில் தூங்கி அதே நாளில் எழுந்திருக்கீங்க போலிருக்கே...

அய்யோ பாவம்

RAMYA said...

//

ஆளவந்தான் said...
//
மனம் தளராதீங்க. உங்களுக்காகவே ஒரு பதிவு எழுதறேன் சரியா??
//

தேவையா இது தேவையா?? :))))

//

பாவம் கேக்கறாரு இல்லே?

எழுதலாம்னு ஒரு நல்ல எண்ணம் தான்....

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...

// இராகவன் நைஜிரியா said...

வந்ததுக்கு தமிழிஷில் ஒரு ஓட்டு போட்டாச்சுங்க..//
ஆட்டத்தை ஆரம்பிங்க நான் டீ குடிச்சிட்டு வாரேன் //

அய்யோ தளபதி.. என்ன தனியா உட்டுட்டு எங்க போறீங்க..

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
என்னாது குருவி மிட்டாயா??
//
என்னாது கென்னடிய சுட்டுட்டாங்களா?
//

என்னாது ஆளவந்தானை தேடராங்களா??

இராகவன் நைஜிரியா said...

// ஆளவந்தான் said...

//
நசரேயன் said...

//ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே :):)

தண்ணி அடிக்காமலே உளறுவோர் சங்கத்தின் கடேசி குடிமகன் :))//
நானும்..நானும்
//
ஹிஹிஹி.. Join the Club :)//

எப்ப இந்த கிளப் ஆரம்பிச்சீங்க
சொல்லவேயில்லை

இராகவன் நைஜிரியா said...

அப்பா வந்ததுக்கு 125 போட்டாச்சுப்பா...

RAMYA said...

//
நசரேயன் said...
//மனம் தளராதீங்க. உங்களுக்காகவே ஒரு பதிவு எழுதறேன் சரியா??//

ஆமா "ரம்" யா எழுதுவாங்க, நீங்க அடிக்கடி வங்க, நிறைய "சரக்கு" எழுத இருக்கு "ரம்" யா விடம்

//

ஆமா ஆமா நிறைய இருக்கு எழுதறேன்!!

இராகவன் நைஜிரியா said...

// RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
என்னாது குருவி மிட்டாயா??
//
என்னாது கென்னடிய சுட்டுட்டாங்களா?
//

என்னாது ஆளவந்தானை தேடராங்களா?? //

அப்படியா எப்ப இருந்து தேடறாங்க

RAMYA said...

//
நசரேயன் said...
//அடிச்சான் ஆளவந்தான் செஞ்சுரி :))//

கண்டிப்பா நீங்கதான்

//

வாழ்த்துக்கள் ஆளவந்தான்!!

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
நசரேயன் said...
//மனம் தளராதீங்க. உங்களுக்காகவே ஒரு பதிவு எழுதறேன் சரியா??//

ஆமா "ரம்" யா எழுதுவாங்க, நீங்க அடிக்கடி வங்க, நிறைய "சரக்கு" எழுத இருக்கு "ரம்" யா விடம்

//

ஆமா ஆமா நிறைய இருக்கு எழுதறேன்!!\\

ஐயோ பாவம் நசரேயன்...

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
நசரேயன் said...
//அடிச்சான் ஆளவந்தான் செஞ்சுரி :))//

கண்டிப்பா நீங்கதான்

//

வாழ்த்துக்கள் ஆளவந்தான்!!\\

ஏங்க இவ்வளவு லேட்டாவா வந்து வாழ்த்துகள் சொல்வது.

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
ஓசியிலே பஸ் விட்டு இருக்கீங்களா!!
//
ஓசியில பஸ் எல்லாம் வேணாம்.. டிக்கெட்டு மட்டும் போது.. கூட செலவுக்கு பணம் குடுத்த நல்லா இருக்கும். சைட் டிஷ் நாங்க பாத்துபோம் :))
//

சைட் டிஷ்!! என்னாதிது சின்னப் பிள்ளைதனமா இருக்கு???

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
சரி .. இப்ப நான் சேர்ந்துக்கலாமா?
//

ராகவன் அண்ணா வாங்க வாங்க
நீங்க இல்லாமலா??

RAMYA said...

//
நசரேயன் said...
என்ன ரம்யா 100 போதுமா ??

//

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து நசரேயன்!!

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
நசரேயன் said...
என்ன ரம்யா 100 போதுமா ??

//

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து நசரேயன்!!\\

அடேயேங்கப்பா.. பழமொழி தூள் பறக்குது

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
இங்க என்னத்தான் நடந்துகிட்டு இருக்குது

கவனிக்காம உட்டுடேனே..அவ்...அவ்.
//

சொல்லறதுக்கு Gmail வந்தேன் அண்ணா அங்கே நீங்க இல்லே!

சரி எப்படியும் வந்துடுவீங்கன்னு நம்பினேன் சரியா வந்துட்டீங்க!

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
ஓசியிலே பஸ் விட்டு இருக்கீங்களா!!
//
ஓசியில பஸ் எல்லாம் வேணாம்.. டிக்கெட்டு மட்டும் போது.. கூட செலவுக்கு பணம் குடுத்த நல்லா இருக்கும். சைட் டிஷ் நாங்க பாத்துபோம் :))
//

சைட் டிஷ்!! என்னாதிது சின்னப் பிள்ளைதனமா இருக்கு???\\

சைட் டிஷ்... சின்னப்புள்ளத்தனம் இல்லைங்க... அது ரொம்ப முக்கியம்.

இராகவன் நைஜிரியா said...

\\ நசரேயன் said...

//கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!//

ஓசியிலே பஸ் விட்டு இருக்கீங்களா!!\\

இல்லைங்க ஏசியிலே பஸ் விட்டு இருக்குங்க

RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
இல்லே அங்கேயும் உங்களோட தான் போகப்போறேன்.

ஏதாவது எசகு பிசகு ஆனா காப்பாத்த மாட்டீங்களா என்ன??
//


என்ன செய்ய நம்பித்தானே ஆகணும் :)))

இராகவன் நைஜிரியா said...

\\ நசரேயன் said...

// மலையரசியும் பனி மேகங்களும் நம்மை போட்டி போட்டுக் கொண்டு வியக்க வைக்கின்றன!!//
போட்டியிலே ஜெயிச்சா என்ன பரிசு? \\

வேறு யாராவது இருந்தா.. ஒரு ப்ளாக் டாக் விஸ்கி என்று சொல்லியிருப்பேன். தளபதிக்கு என்ன செய்வது... ஒரு போர் வாள்..

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
வந்ததுக்கு தமிழிஷில் ஒரு ஓட்டு போட்டாச்சுங்க...

//

Thanks ANNA!!

RAMYA said...

//
ஆளவந்தான் said...
சரி வந்த வேலை முடிஞ்சுடுச்சு.. இதே மாதிரி யாராவது மாட்டுனா சொல்லி அனுப்புஙக்.. வர்றேன்..

”ஹேய் என்னபா நேத்து கும்மிக்கு வர்றேன்னு சொல்லிட்டு வரவே இல்ல”

இதோ வர்றேங்க :)))

அப்போ நான் வர்ட்டா :))

//

இது சூப்பர் சென்று வா மகனே சென்று வா!!

இராகவன் நைஜிரியா said...

\\பழமைபேசி said...

RAMYA said...
இனிமேல் தான் உங்க பதிவு படிக்கணும்.
//

அப்ப எங்க பதிவெல்லாம்? கொஞ்சங்கூட சரியில்ல!!\\

நான் இது மாதிரி எல்லாம் கேட்க மாட்டேன்.. ஏன் என்றால் நான் பதிவு போடுவதே ஆடிக்கு ஒன்று அம்மாவாசைக்கு ஒன்றுதானே..

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// நசரேயன் said...

// இராகவன் நைஜிரியா said...

வந்ததுக்கு தமிழிஷில் ஒரு ஓட்டு போட்டாச்சுங்க..//
ஆட்டத்தை ஆரம்பிங்க நான் டீ குடிச்சிட்டு வாரேன் //

அய்யோ தளபதி.. என்ன தனியா உட்டுட்டு எங்க போறீங்க..

//

அண்ணா பயப்படாதீங்க யாராவது சிக்குவாங்க!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
// RAMYA said...

//
ஆளவந்தான் said...
//
என்னாது குருவி மிட்டாயா??
//
என்னாது கென்னடிய சுட்டுட்டாங்களா?
//

என்னாது ஆளவந்தானை தேடராங்களா?? //

அப்படியா எப்ப இருந்து தேடறாங்க
//

இப்போதில் இருந்துதான் தேடறாங்க அண்ணா!!

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...

//
நசரேயன் said...
//மனம் தளராதீங்க. உங்களுக்காகவே ஒரு பதிவு எழுதறேன் சரியா??//

ஆமா "ரம்" யா எழுதுவாங்க, நீங்க அடிக்கடி வங்க, நிறைய "சரக்கு" எழுத இருக்கு "ரம்" யா விடம்

//

ஆமா ஆமா நிறைய இருக்கு எழுதறேன்!!\\

ஐயோ பாவம் நசரேயன்...

//

இதுக்கு சிரிக்க பழமைபேசி அண்ணாவை தான் கூப்பிடவேண்டும்.

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...

//
நசரேயன் said...
என்ன ரம்யா 100 போதுமா ??

//

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து நசரேயன்!!\\

அடேயேங்கப்பா.. பழமொழி தூள் பறக்குது

//

ha ha ha ha ha ha

இராகவன் நைஜிரியா said...

147

இராகவன் நைஜிரியா said...

149

இராகவன் நைஜிரியா said...

ஹைய்யா ... மீ த 150

இராகவன் நைஜிரியா said...

வந்ததுக்கு 125, 150 இரண்டும் அடிச்சாச்சு..

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
வந்ததுக்கு 125, 150 இரண்டும் அடிச்சாச்சு..

//

அண்ணா வாழ்த்துக்கள்!!

இராகவன் நைஜிரியா said...

\\ RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...
\\ RAMYA said...

//
நசரேயன் said...
என்ன ரம்யா 100 போதுமா ??

//

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து நசரேயன்!!\\

அடேயேங்கப்பா.. பழமொழி தூள் பறக்குது

//

ha ha ha ha ha ha\\

இப்படியெல்லாம் பயமுறுத்தக் கூடாது...

RAMYA said...

//
இராகவன் நைஜிரியா said...

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து நசரேயன்!!\\

அடேயேங்கப்பா.. பழமொழி தூள் பறக்குது
//

ha ha ha ha ha ha\\

இப்படியெல்லாம் பயமுறுத்தக் கூடாது...
//

பயப்படாதீங்க நான்தான்!!

இராகவன் நைஜிரியா said...

// சுரேஷ் குமார் said...

மலைகளின் அரசிய பத்தி கத கதையா சொல்லிருபீங்கனு உள்ள வந்து பாத்தா, படம் படமா ஒரே படங்க்காட்டிடிங்க போங்க..

இப்படிக்கு,
பிளாகர் உலகின் புது வரவு..
சுரேஷ். //

வாங்க சுரேஷ்..
உங்கள் வரவு நல்வரவாகுக

அபி அப்பா said...

ரம்யா பொண்ணு! என்ன இங்க நடக்குது! கொடைகானல் நிம்மதியா வரலாம்ன்னு பார்த்தா ஒரே கூட்டமா இருக்கே:-))

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

தூங்கிப்புட்டியேடா

சொக்கா!

நட்புடன் ஜமால் said...

கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!\\

சீக்கிரம் டிக்கெட் எடுத்து அனுப்புங்க

நட்புடன் ஜமால் said...

மலை மங்கையின் மடியில் ஒரு கிராமம்!! எவ்வளவு அழகு !! \\

உங்கள் வரிகளும் தான்

RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ஆஹா!

தூங்கிப்புட்டியேடா

சொக்கா!
//

ஜமால் வாங்க வாங்க
நான் இன்னும் தூங்கலை!!

நட்புடன் ஜமால் said...

மலரின் அழகோ கொள்ளை அழகு!!
மலர்களின் வண்ணங்களும் வியக்க வைக்கும் வர்ணங்களும்!!\\

ஒரு நல்ல கவிதையே நீங்க எழுதியிருக்கலாம்

அழகு வர்ணனைகள்

அது சரி said...

கொடைக்கானல் பத்தி பதிவா? அப்ப, தமிழ்நாட்டுல சம்மர் ஆரம்பிச்சிருச்சா?? இன்னும் ஏப்ரல் கூட வரல...இன்னும் மார்ச் தான் நடக்குது...அதுக்குள்ள சூரியன் உதிச்சிருச்சா....

அது சரி said...

//
இது ஒரு போட்டோ கடையில் இருந்த போட்டோவை படம் பிடித்தோம்!!
//

இதைப் பார்க்கிறப்ப ஒரு பழைய டி.வி.சீரியல் ஞாபகம் வருது...

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத‌
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யக‌

பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய சதுஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே

சம்பவாமி யுகே யுகே

சம்பவாமி யுகே யுகே....

நட்புடன் ஜமால் said...

\\விடாமல் அவரை போட்டோ எடுத்தவுடன் இப்போ என்னா வேணும்னு முறைக்கிறார் !!\\

விடவே மாட்டியளோ!

நட்புடன் ஜமால் said...

\\ RAMYA said...

//
நட்புடன் ஜமால் said...
ஆஹா!

தூங்கிப்புட்டியேடா

சொக்கா!
//

ஜமால் வாங்க வாங்க
நான் இன்னும் தூங்கலை!!\\

அட இன்னுமா

ஏன் ஏன் ஏன்

அப்பாவி முரு said...

லேட்டா வந்திட்டேன், கும்மி முடின்சிருச்சு, தனியா என்ன பண்ணலாம்?

வாழ்த்துக்கள் சொல்ல வேண்டியது தான்!

நட்புடன் ஜமால் said...

\\வாழ்த்துக்கள் சொல்ல வேண்டியது தான்!\\

செல்லாது செல்லாது

குறைந்த பட்சம் 5ஆவது அடிக்கவேண்டும்

புதியவன் said...

கோடை வந்து விட்டால் கொடைக்கானல் நினைவும் வந்து விடுகிறதா ரம்யா...?

புதியவன் said...

படங்களை விட உங்கள் வர்ணனைகள் அழகு...

//ஒரு கிராமத்தை மறைத்த பனி அரக்கன்!!//

இந்த உவமை அருமை...

புதியவன் said...

//ஓட்டுப் போட்டவர்களின் பெயர்களை நம் நண்பர்களிடம் கூறிவிடுகிறேன்.
பெயர் கூட சொல்லி விடுகின்றேன். அப்போதுதான் நீங்கள் அங்கே செல்லும் போது உங்களை கவனிக்க அவரால் முடியும் இல்லையா??//

இது தான் ரம்யாவின் குறும்பு...ம்...நானும் ஓட்டுப் போட்டு விட்டேன்...

Arasi Raj said...

அநியாயத்துக்கு கும்மி போட்டுருப்பீங்க போல இருக்கே.....ஹா ஹா ..

அருமையான படங்கள் ரம்யா....கொஞ்ச நாள் ஆளைக் காணுமேன்னு யோசிச்சேன்...இப்போ தான தெரியுது...நண்பர்கள் [ ஓடி ஒளிஞ்ச அந்த நண்பர்கள் தான்] பார்க்க போன்நீங்கன்னு ....

வேலை இல்லாம இருக்குறது விட....அதிகமா இருக்குறது இப்போதைய நிலைமைக்கு பாதுகாப்பு :o) என்ன சொல்றீங்க

முடிந்தால் அந்த பக்கம் வாங்க

ராமலக்ஷ்மி said...

அத்தனை படங்களும் அழகு. வைத்து விட்டீர்கள் எம் கண்களுக்கு விருந்து. அதுசரி, ஓட்டு போடுகிறவர்களை இப்படியா குறும்புக்கார நண்பர்களிடம் மாட்டி விடுவதாய் பயம் காட்டுவது:(? சரி, ஆனாலும் நம் ரம்யாவுக்காக அவர்களை சமாளித்திடலாம் என தைரியமாய் போடுகிறேன் ஓட்டு:).

நட்புடன் ஜமால் said...

175 வரப்போகுதா ஹையா!

நட்புடன் ஜமால் said...

நானே நானா 175

வால்பையன் said...

//கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!//

இதெல்லாம் எப்ப நடந்தது!

வால்பையன் said...

//பாருங்கள் கோடையின் இயற்கை அழகை!!//

கோடையின் இயற்கை அழகு கொளுத்துது!
கொடையின் இயற்கை அழகு குளுறுது!

வால்பையன் said...

//இது ஒரு போட்டோ கடையில் இருந்த போட்டோவை படம் பிடித்தோம்!!//

அடங்கவே மாட்டிங்களா!

வால்பையன் said...

//நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!//

என் உறவினர்களை போட்டோ எடுத்து தள்ளுறிங்க!
உங்க மேல கேஸ் போட போறேன்

அ.மு.செய்யது said...

கொடைக்கானல் எப்போ போனீங்க டீச்சர்..

( நீங்க நைட்ல பதிவு போட்டா ரெம்ப கஷ்டம்..நான் இருக்கற வீட்ல இணைய வசதிகள் இல்லை.. :-)))) )

அ.மு.செய்யது said...

//
நசரேயன் said...
உள்ளேன் பூலான் தேவி
//

இதென்ன புதுசா இருக்கு..

போட்டோஸ் சூப்பர்..அதுலயும் நம்ம பிரண்ட்ஸ் போடோவ கலைக்கண்களோடு பார்த்து ரசித்தேன்.

அ.மு.செய்யது said...

//வால்பையன் said...
//நம் நண்பர் ஓடி ஒளிந்து கொள்கின்றார்!!//

என் உறவினர்களை போட்டோ எடுத்து தள்ளுறிங்க!
உங்க மேல கேஸ் போட போறேன்
//

அப்போ டீச்சர் உங்க உறவினர் இல்லையா ??

அ.மு.செய்யது said...

////கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!//

நான் ஃபிளைட்ல தான் வருவேன்..ஹூஹூம்..

அ.மு.செய்யது said...

//நிலாவும் அம்மாவும் said...
அநியாயத்துக்கு கும்மி போட்டுருப்பீங்க போல இருக்கே.....ஹா ஹா ..
//

அட ஆமாங்க.இப்பெல்லாம் கும்மில கலந்துக்கவே முடியல...வருத்தமா இருக்கு..

வேத்தியன் said...

படங்கள் எல்லாம் அருமை...

வேத்தியன் said...

// பிடிக்குதோ பிடிக்கலையோ ஒட்டு போடுங்கப்பா!!
ஓட்டுப் போட்டவர்களின் பெயர்களை நம் நண்பர்களிடம் கூறிவிடுகிறேன்.
பெயர் கூட சொல்லி விடுகின்றேன். அப்போதுதான் நீங்கள் அங்கே செல்லும் போது உங்களை கவனிக்க அவரால் முடியும் இல்லையா?? //


அப்பிடியா...
தமிழ்மணம்,தமிழிஷ் ஓட்டு ஓகே...

rose said...

நட்புடன் ஜமால் said...
ஆஹா!

தூங்கிப்புட்டியேடா

சொக்கா!

என்னாத்த?

rose said...

நட்புடன் ஜமால் said...
கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!!\\

சீக்கிரம் டிக்கெட் எடுத்து அனுப்புங்க

அண்ணாச்சி வருவீங்கல்ல?

rose said...

நட்புடன் ஜமால் said...
நானே நானா 175

அட நீங்கதான் அண்ணாச்சி

rose said...

புதியவன் said...
படங்களை விட உங்கள் வர்ணனைகள் அழகு...

//ஒரு கிராமத்தை மறைத்த பனி அரக்கன்!!//

இந்த உவமை அருமை...

அட கவிஞரே வாழ்த்தியாச்சுப்பா

rose said...

படங்ளை விட உங்கள் வர்ணை அழகு ரம்யா

Rajeswari said...

ஆகா வெயிலுக்கு இதமாய் இருக்கிறது .படங்கள் அனைத்தும் பசுமை. ரம்யா ,ஏப்ரல் ல கொடைக்கானல் போறேன் வர்றீங்களா?

pudugaithendral said...

படங்கள் அருமை ரம்யா.

படங்களுடன் கமெண்டை மிக ரசித்தேன்

http://urupudaathathu.blogspot.com/ said...

ஆஹா

http://urupudaathathu.blogspot.com/ said...

//"கொடைக்கானலின் கொஞ்சும் கொஞ்ச அழகு!!!"///

கொஞ்ச “ அப்படின்னா littleஆ இல்ல கொஞ்ச சொல்லும் சொல்லா??

http://urupudaathathu.blogspot.com/ said...

லேட்டா வந்தாலும் லேட்ட்ஸ்ட்டா வருவோம்ல

http://urupudaathathu.blogspot.com/ said...

//கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!! ///

போவோமா ஊர்கோலம்..

http://urupudaathathu.blogspot.com/ said...

198

http://urupudaathathu.blogspot.com/ said...

200 நான் தான்

http://urupudaathathu.blogspot.com/ said...

200 நான் தான்

http://urupudaathathu.blogspot.com/ said...

எப்படி போட்டேன் பாருங்க ,,..

நாங்க எப்பவுமே இப்படி தான்

http://urupudaathathu.blogspot.com/ said...

//கோடை வந்துவிட்டதே வாங்க கொடைக்கானல் போகலாம்!!! ///

ஒஸியில கூட்டிக்கிட்டு போவீங்களா?

«Oldest ‹Older   1 – 200 of 220   Newer› Newest»